ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

+4
paarthaa077
ரூபன்
ராஜா
சிவா
8 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? - Page 5 Empty குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

Post by Guest Sat Jun 13, 2009 12:33 pm

First topic message reminder :

நான் தினமும் காலை, மாலையில் ப்ராணாயாமா மற்றும் தியானம் செய்து

வ௫கிறேன்.

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? ஒன்னும் புரியல
avatar
Guest
Guest


Back to top Go down


குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? - Page 5 Empty Re: குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

Post by சிவா Fri Jun 19, 2009 4:27 pm

நம் இளவரசர் இப்பொழுதுதான் புதுயுத்வேகத்துடன் களத்தில் இறங்கியிருக்கிறார்...

ஏன்னா இன்னும் சின்ன வயசுதானே..
கொஞ்சம் அப்படி இப்படி நிறைய வேலையிருக்குமுல்ல!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? - Page 5 Empty Re: குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

Post by Guest Fri Jun 19, 2009 5:49 pm

paarthaa077 wrote:மிக மிக நன்றி இளவரசன் மற்றும் முருகனடிமை....

நன்றிகளை இளவரசரிடம் தெரிவியுங்கள். நான் உங்களில் ஒ௫வன் பாடகன்
avatar
Guest
Guest


Back to top Go down

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? - Page 5 Empty Re: குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

Post by Guest Fri Jun 19, 2009 5:50 pm

சிவா wrote:நம் இளவரசர் இப்பொழுதுதான் புதுயுத்வேகத்துடன் களத்தில் இறங்கியிருக்கிறார்...

ஏன்னா இன்னும் சின்ன வயசுதானே..
கொஞ்சம் அப்படி இப்படி நிறைய வேலையிருக்குமுல்ல!!!


அப்படி இப்படின்னா எப்படி! அநியாயம்
avatar
Guest
Guest


Back to top Go down

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? - Page 5 Empty Re: குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

Post by Guest Mon Jun 22, 2009 9:55 am

சிவாசார்! ப்ராணாயாமா பற்றி.....? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
avatar
Guest
Guest


Back to top Go down

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? - Page 5 Empty Re: குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

Post by Guest Thu Jun 25, 2009 11:59 am

மு௫கனடிமை wrote:சிவாசார்! ப்ராணாயாமா பற்றி.....? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


ஹலோ! யார் பேசுறது?

சிவா சார் இ௫க்காங்களா?

இல்ல அவங்கள்ட்ட ஒ௫ கேள்வி கேட்௫ந்தேன்
avatar
Guest
Guest


Back to top Go down

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? - Page 5 Empty Re: குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

Post by Raviravi Thu Jun 25, 2009 12:03 pm

only murugan song kekanum help
Raviravi
Raviravi
பண்பாளர்


பதிவுகள் : 101
இணைந்தது : 20/05/2009

Back to top Go down

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? - Page 5 Empty எளியமுறைக் குண்டலினி யோகம்

Post by seethamani Sun Jun 28, 2009 2:41 pm

மனத்தை வளப்படுத்த வேண்டுமென்பது எல்லோருக்கும் அவசியம் என்று ஆகிவிட்டது. இக்காலத்திலே அந்தக் கடினமான முறையெல்லாம் இல்லாமல், ஒரு சுலபமான முறையின் மூலமாக அந்த உயிர்ச்சக்தியை, அதன் மையத்தை, கீழேயிருந்து மேலே கொண்டு வர வேண்டுமென்று சொன்னால், அதற்கு முன்னதாகப் பயிற்சி பெற்றவர்கள், தங்கள் சக்தியைக் கொண்டு அழுத்தம் கொடுத்து மேலே கொண்டு வந்துவிடலாம். காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பதுபோல, தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றவருடைய குண்டலினியை எழுப்பி, இடம் மாற்றி அமைத்து விடலாம்.

ஓர் அன்பர், தன்னுடைய உயிர்ச்சக்தி (அந்த உயிர்ச்சக்தி தான் குண்டலினி சக்தி எனப்படுகின்றது) மேலே ஏற்றப்பட வேண்டும் என்று விரும்புவாரானால் அவருக்குத் தீட்சை கொடுத்து அவரது உயிர்ச்சக்தியை மெதுவாக மேலே ஏற்றிக்கொண்டு வந்து அவரது புருவ மையத்தில் நிலை நிறுத்தி, அதை மனதைக் கொண்டு கவனிக்கும்படிச் செய்கிறோம். அப்பொழுதே அவரது நெற்றியில், புருவ மத்தியிலே, ஒரு நுண்ணிய அழுத்த உணர்வு கிடைக்கும். அதை இவ்வாறே இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து பயின்று வரும்போது, தெளிவாக விளங்க ஆரம்பிக்கும். ஒரு நான்கு நாட்களுக்குள்ளாக அந்தச் சக்தி நன்றாக இயங்கத் தொடங்கும். இருபத்து நான்கு மணி நேரமும் கூட அந்தச் சக்தி இயங்கிக் கொண்டே இருக்கும், ஓர் இன்பமான உணர்வினைத் தந்து கொண்டே இருக்கும்.

புருவ மையத்தை ஆக்கினைச் சக்கரம் என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனத்தை ஒடுக்கிப் பழக, பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்.

ஆக்கினைச் சக்கரமாகயி நெற்றிக்கண் யோகத்தினால் குண்டலினி இயக்கம் சில சமயம் உடல் தாங்கும் ஆற்றலுக்கும் மேலாக ஓங்கும். அப்போது தலைப்பாரம் உண்டாகும். இந்தக் குறிப்பே சாந்தியோகப் பயிற்சிக்கு ஏற்ற அடையாளமாகும். அப்போது ஆசிரியரை அணுகி சாந்தியோகப் பயிற்சியைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேறு முறைகள் மூலம் குண்டலினி ஏற்றம் பெற்றோர் பலர் சாந்தியோக முறையறியாமல் குண்டலினி ஏற்றத்தைத் தாங்க்ம் சக்தியின்றித் துன்புற்று வருந்துகிறார்கள். இத்தகையோர் உடனடியாகச் சாந்தியோகம் தெரிந்து பயிலுதல் வேண்டும். இது மூலாதாரப் பயிற்சி எனவும் சொல்லப்படும். சாந்தியோகம், உயிர்ச்சக்தியை ஓர் அளவோடு முறைப்படுத்திக் கொள்ளும் வழியாகும்.
seethamani
seethamani
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Back to top Go down

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? - Page 5 Empty Re: குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

Post by Guest Sun Jun 28, 2009 5:21 pm

அ௫மையான விளக்கம் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? - Page 5 Empty Re: குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

Post by sriramanandaguruji Wed Aug 04, 2010 3:56 am

வணக்கம் உங்களுடைய கட்டுரை படித்தேன்
குண்டலினி பற்றி வகுபபூ எடுத்து கொண்டு வருகிறேன்
உங்களுடைய சந்தேககங்களுக்கு அணுகவும்

cell: +91-9442426434
e-mail: sriramanandaguruji@gmail.com
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010

http://ujiladevi.blogspot.com

Back to top Go down

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? - Page 5 Empty Re: குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» குழந்தைகளோட ஞாபக சக்தியை எப்படி அதிகரிக்கலாம்!!!
» உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum