ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

+4
paarthaa077
ரூபன்
ராஜா
சிவா
8 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Empty குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

Post by Guest Sat Jun 13, 2009 12:33 pm

நான் தினமும் காலை, மாலையில் ப்ராணாயாமா மற்றும் தியானம் செய்து

வ௫கிறேன்.

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? ஒன்னும் புரியல
avatar
Guest
Guest


Back to top Go down

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Empty Re: குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

Post by Guest Sat Jun 13, 2009 1:43 pm

சிவா சார்!

பதில் ப்ளீஸ்...... ஒன்னும் புரியல
avatar
Guest
Guest


Back to top Go down

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Empty Re: குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

Post by Guest Sat Jun 13, 2009 2:30 pm

சிவா சார்!

பதில் ப்ளீஸ்......
avatar
Guest
Guest


Back to top Go down

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Empty Re: குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

Post by சிவா Sat Jun 13, 2009 2:48 pm

குண்டலினியைப் பற்றி எளிதாக விளக்கிவிட முடியாது...
அதற்கு நிறைய நேரம் ஒதுக்க வேண்டும்.
சிறிது அவகாசம் கொடுங்கள்.... பதில் அளிக்கிறோம்..
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Empty Re: குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

Post by Guest Sat Jun 13, 2009 3:06 pm

சரி சார்! சரிசார்!

ப்ளீஸ்......

விரைவில் வெளியிடுவீர்கள் என்று கரை மேல் விழி வைத்துக்

காத்தி௫க்கிறோம்
avatar
Guest
Guest


Back to top Go down

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Empty Re: குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

Post by சிவா Sat Jun 13, 2009 3:10 pm

எத்தனை பேர் காத்திருக்கிறீங்க!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Empty Re: குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

Post by Guest Sat Jun 13, 2009 3:17 pm

இவ்வுலகில் அ௫ள் ஞானத்தைப் ப௫க வி௫ம்பும் அடியேனைப் போன்ற பலர் ஓகே!!!!
avatar
Guest
Guest


Back to top Go down

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Empty Re: குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

Post by ராஜா Sat Jun 13, 2009 3:26 pm

நண்பர் மு௫கனடிமை அவர்களே , அருள்பெறும் ஜோதி வேதாத்ரி மகரிஷி அவர்கள் எளிய வழிமுறைகள் பல அருளியுள்ளார். இதற்கு சீதாமணி அவர்கள் விளக்கம் கொடுப்பார் என்று நினைக்கிறேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Empty Re: குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

Post by சிவா Sun Jun 14, 2009 10:28 pm

நெற்றிக்கு நேரே புருவத்திடை வெளி
உற்றுப்பார்க்க ஒளியிடும் மந்திரம்
பற்றுக்கு பற்றாய் பரமன் இருப்பிடம்
சிற்றம்பலம் என்று சேர்த்துக்கொண்டேனே. -திருமூலர்.


உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கிருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தமும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருட்டறித்த நாதர் அம்மை பாதம் உண்மையே.


குண்டலினி அம்மா மனிதனுள் ஜீவ சக்தியாக இருப்பவளே, நீயே ஆதிபராசக்தி, ராஜ ராஜசுவரி, திரிபுர சுந்தரி, நீயே பிராணனாகவும், வித்யுத் (மின்) சக்தியாகவும் இந்த உடலுக்குள் உறைகிறாய். ஸுஷீம்னா நாடியை திறக்க வைத்து ஆறு ஆதாரங்களையும் தாண்டி சென்று உன் பதியுடன் இணையும்போது என்னையும் உன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டு விடு -என்கிறார் சிவ வாக்கியர். எப்படி ஜீவாத்மா, பரமாத்மா அம்சமோ அப்படியே இறைவன் அம்சமாக நம் சரீரத்தில் குண்டலினி சக்தி இருக்கிறது. பரமாண்டத்தில் நடக்கும் சகல காரியங்களுக்கும் சக்திகளின் சிருஷ்டியன குண்டலினி சக்தியே நம்முடைய சரீர சம்மந்தமான சகல காரியங்களுக்கும் காரணமாக இருக்கின்றது. இதனா லேயே மரமாத்மாவுக்கு மகா குண்டலினி என்ற ஒரு பெயர் உண்டு. இக்குண்டலினி சக்தியை தட்டி எழுப்ப பல படிகள் இருக்கின்றன.

1. தப்பஸ்:- இதுவே யோகம், நேசக பூரக கும்பகங்களால் (பிராணயாமத்தால்) பிராணனையும், மனதையும் நிலை நிறுத்தி குண்டலினியை எழுப்புவது.

2. மந்திரம்:- குறிப்பிட்ட சில மந்திரங்களைக் கணக்காக ஜெபித்து குண்டலினியை எழுப்புவது.

3. ஓஷதிகள்:- சில மூலிகைகளாலும், ஒஷதிகளாலும் ரஸகந்தாதிகளாலும், குண்டலினியை எழுப்ப இது உசிதமல்ல.

4. அதிர்ச்சி:- சில சமயங்களில் அதிர்ச்சியினாலும், வெளித்தாக்குதலினாலும் குண்ட லினி எழுப்பப்படுவதுண்டு.

5. மகான்களின் அனுக்கிரகம்:- இவர்களின் மூலமும் குண்டலினியை எழுப்பலாம்.

6. பாரியங்க யோகம்:- பாரியங்கம்,-கட்டில் யோகம். சேர்க்கை -கட்டிலில் பெண்ணுடன் கலவியல் கூடியிருந்து அனுபவிக்கும் போக்கை யோகமாக்குதல் பாரியங்க யோகம்.

இவைகளில் தபஸ் என்ற தியான முறையே சிறந்தது. மேன்மையானது, உயர்ந்தது.

மனிதருக்குள்ளே மறைந்திருக்கும் சக்தி மிகப் பெரிது. ஆனால் அது மறைவாகவே அந்தர்கத மாகவே இருக்கிறது. இதுவே குண்டலினி சக்தி. இச்சக்தியே விழிப்படையச் செய்பவனுக்கு

அஷ்டமா ஸித்திகளும் கிடைக்கும். யோகத்தைவிட சிறந்த சக்தி கிடையாது என்கிறது மகாபாரதம்.

யோக யோக விதாம் நேதா ஸதா யோகி என்றெல்லாம் விஷ்ணு சகஸ் நாமத்தில் கூறப்பட்டுள்ளது. அறிதுபாலிருக்கும் மகாவிஷ்ணுவும், யோகத்திலேயே லயித்து இருக்கிறார் என்று விஷ்ணு சகஸ்ர நாமத்தில் கூறப்பட்டுள்ளது. திரு மூலர் மூவாயிரம் ஆண்டு காலம் யோகம் செய்தவர் என்பதன் மூலம் யோகத்தின் மூலம் காலத்தை வெல்லலாம் என்று தெரிகிறது. ஸ்ரீமந்நாத முனிகள் 200 ஆண்டுகள் வாழ்ந்தது யோகம் மூலமே. திருமழிசையாழ்வார் 400 ஆண்டுகள் வாழ்ந்ததற்கும் திருமூலவர் 3000 ஆண்டுகள் வாழ்ந்ததற்கு காரணம் இந்த யோகமே நம் உடம்பிலேயே பரம்பொருள் குண்டலினி சக்தியாக விளங்குகிறது. அந்த ஆத்மா என்ற பரமாத்மாவை அறிந்து விட்டால் சாதா பேரின்பமேதான். பேரின்பம் அடைய, சகா நிலையை அடைய பசி, தாகம், நோய், மூப்பு இவை இல்லாத நிலையை அடைய உள்ள ஒரே வழி குண்டலினி யோகமே இதற்கு "லய யோகம்" என்ற பெயரும் உண்டு.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Empty Re: குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

Post by Guest Sun Jun 14, 2009 10:40 pm

சிவா சா௫க்கு நன்றி. சிவா சா௫க்கு ஒ௫ 'ஓ' போடுங்க.

சிவா சார், கஷ்டப்பட்டு தகவல்களை திரட்டித் தந்ததற்கு நன்றி.

உங்களுடைய உதவி எங்களுக்கு எப்பவும் தேவை.

நன்றியுடன்,
மு௫கனடிமை
avatar
Guest
Guest


Back to top Go down

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Empty Re: குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» குழந்தைகளோட ஞாபக சக்தியை எப்படி அதிகரிக்கலாம்!!!
» உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum