Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது
4 posters
Page 1 of 1
பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது
48 மணி நேரத்துக்குப் பின்னரும் கமுந்திங்கில் பீதி தொடர்கிறது
* ஐசியுவில் 16வயது பள்ளி மாணவன்
* மகன் தாக்கப்பட்டதை தாய் விவரித்தார்
கடந்த திங்களன்று, பேரா கமுந்திங்கில், குண்டர் கும்பல் மோதலொன்று, இன பதற்றமாக வெடித்ததில், 16பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்; அவர்களில் இருவர் தீவிர கவனிப்பு சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக லாருட் மாத்தாங் மாவட்டப் போலீஸ் தலைவர் ராஜா மூசா ராஜா ரசாக் கூறும் வேளையில், மலேசியாகினியும் தமிழ்ப் பத்திரிகையைச் சேர்ந்த இரு நிருபர்களும் நடத்திய ஆய்வில், நிலைமை அவ்வாறாக இல்லை என்று தெரிய வந்துள்ளது.
உள்ளூர் மக்கள் பீதியில் உள்ளனர். அதோடு வெளியாரை சந்தேகத்துடனும் பார்க்கின்றனர்.
மோதல் நிகழ்ந்த இடமான சைபர் கேபேக்கான பாதையை காட்டும்படி உள்ளூர்வாசிகளை கேட்டுக் கொள்வதில் அந்த மூன்று பத்திரிகையாளர்களுக்கும் பெரும்பாடாகி விட்டது.
ஒரு வழியாக அந்த இடத்தை சென்றடைந்த போது, அப்பகுதி (சைபர்கேபே) பூட்டப்பட்டிருந்ததாக அவர்கள் கூறினர். அதே வேளை நடைபாதையில் காய்ந்த இரத்தக் கறைகளை கண்டதாகவும் தெரிவித்தனர்.
கடந்த திங்கள் இரவு, மோட்டார் சைக்கிள் பாகங்கள் திருடு போனது தொடர்பான சர்ச்சையில், கேப்பேயின் முன்புறம் அந்த கும்பல்கள் மோதிக் கொண்டன. பின்னர் நிகழ்ந்த பழிவாங்கும் செயலில், ஏதுமறியா மக்களும் தாக்கப்பட்டனர்.
Re: பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சுமார் 100 போலீசார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தாக்குதலில் பாதிக்கப்பட்ட எழுவர், கடுமையான போலீஸ் பாதுகாப்புடன் தைப்பிங் மருத்துவமையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிர கவனிப்பு சிகிச்சை பிரிவு உட்பட், நான்கு வார்டுகள் ஒவ்வொன்றுக்கும் தலா இரு போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
வார்ட் 14கின் நுழைவாயிலுக்கு வெளியே மின்னற்படை ஜீப்பொன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கமுந்திங்கில் போலீஸ் சாலைத் தடுப்புகள் இப்போதைக்கு நீடிக்கும் என்றும் ராஜா மூசா கூறினார்.
அப்பகுதியில், பொது மக்களின் பாதுகாப்பை போலீசார் உறுதி செய்வர் என்றாரவர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 16 பேர் கட்டம் கட்டமாக வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது எழுவர் மட்டும் உள்ளனர். இருவர் தீவிர கவனிப்பு சிகிச்சை பிரிவிலும், ஒருவர் வார்ட் D1 னிலும், எஞ்சியோர் வார்ட் 14 கிலும் உள்ளனர்.
Re: பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது
தவறான இடம், தவறான நேரம்
வார்ட் 14ல், தமது மகன் ஷாரொல் ரிட்சுவான் ரசாக், வயது 20 எவ்வாறு தாக்கப்பட்டார் என்பதை சாம்சியா மாட் நோர் விவரித்தார்.
பஸ் நிறுவனமொன்றில் பணியாற்றும் ஷாரொலுக்கு வலது கரம் முறிந்து போய் உள்ளது. தொண்டை வலியால் அவரால் பேசவும் முடியவில்லை.
கடந்த திங்களன்று இரவு மணி எட்டரை அளவில், தனது மகன், அந்த சைபர் கேபே சென்றதாக, எட்டு குழந்தைகளுக்குத் தாயான அவர் தெரிவித்தார்.
“அந்த கேபேயின் முன்புறம் தமது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டு, அதனுள் நுழைய முற்பட்டபோது ஆயுதமேந்திய கும்பலால் தாக்கப்பட்டார். தனது கழுத்துப் பகுதியில் தாக்கப்படுவதை தவிர்ப்பதற்கு வலது கையால் மறைத்தபோது, அவருக்கு கையில் முறிவு ஏற்பட்டது.”
” எனது மகன், அந்த கேபெக்குள் ஓட முற்பட்டபோது, அந்த கும்பலால் விரட்டி அடிக்கப்பட்டு, மீண்டும் தாக்கப்பட்டார். அதனால் அவர் வெளியே ஓட வேண்டியிருந்தது. பின்னர் போலீசார் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.”
இவ்வேளையில் வார்ட் டி 1ல் உள்ள, எஸ்எம் தாமான் தாசெக்கைச் சேர்ந்த நான்காம் படிவக் மாணவன் மொகமட் ஃபாடில், வயது 16, அந்த சைபர்கேபேயில், இரவு 8 அளவில் வீடியோ விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருந்தபோது, ஐவரடங்கிய ஆயுதமேந்திய கும்பல் திடீரென அங்கு நுழைந்து எல்லாரையும் தாக்கியது.
ஐசியுவில் உள்ள இருவரில் ஒருவர், தலையிலும் உடலிலும் தாக்கப்பட்ட 16 வயது பள்ளி மாணவன் ஒருவன்.
ஐசியுவில் உள்ள மற்றொருவர், நிர்வாக அதிகாரி ஸ்டிவன் ரோய், வயது 33.
அவர்கள் இருவரின் நிலைமை கடுமையாக உள்ளதென கூறப்படுகிறது.
மலேசியாஇன்று
Re: பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது
என்ன நடக்குது மாலேசியாவில்!!!!!!!!!!!!!
தமிழருக்குன்னு ஒரு நாடு இருந்தா இது எல்லாம் நடக்குமா?
தமிழருக்குன்னு ஒரு நாடு இருந்தா இது எல்லாம் நடக்குமா?
Re: பேரா கமுந்திங்கில் கலவர பீதி தொடர்கிறது
மு௫கனடிமை wrote:ஆஹா மிகவும் அ௫மையான தகவல்
இதுல கைகொட்டி சிரிக்குற அளவுக்கு என்ன அருமையான தகவல் இருக்கு முருகனடிமை ?????????????????
Similar topics
» அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி
» கலவர சிரிப்புகள்
» அமெரிக்க தமிழர் விளக்கு விருதுக்கு கலாப்ரியா, பேரா.பஞ்சாங்கம் தேர்வு
» தர்மபுரி ஜாதி கலவர பகுதியில் குடிபோதையில் ரோந்து வந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
» பிரேசில் கலவர நேரத்தில் நடந்த மனிதம்
» கலவர சிரிப்புகள்
» அமெரிக்க தமிழர் விளக்கு விருதுக்கு கலாப்ரியா, பேரா.பஞ்சாங்கம் தேர்வு
» தர்மபுரி ஜாதி கலவர பகுதியில் குடிபோதையில் ரோந்து வந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
» பிரேசில் கலவர நேரத்தில் நடந்த மனிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|