புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்!...... I_vote_lcapதாய்!...... I_voting_barதாய்!...... I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
தாய்!...... I_vote_lcapதாய்!...... I_voting_barதாய்!...... I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
தாய்!...... I_vote_lcapதாய்!...... I_voting_barதாய்!...... I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய்!...... I_vote_lcapதாய்!...... I_voting_barதாய்!...... I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
தாய்!...... I_vote_lcapதாய்!...... I_voting_barதாய்!...... I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தாய்!...... I_vote_lcapதாய்!...... I_voting_barதாய்!...... I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
தாய்!...... I_vote_lcapதாய்!...... I_voting_barதாய்!...... I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
தாய்!...... I_vote_lcapதாய்!...... I_voting_barதாய்!...... I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தாய்!...... I_vote_lcapதாய்!...... I_voting_barதாய்!...... I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தாய்!...... I_vote_lcapதாய்!...... I_voting_barதாய்!...... I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
தாய்!...... I_vote_lcapதாய்!...... I_voting_barதாய்!...... I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
தாய்!...... I_vote_lcapதாய்!...... I_voting_barதாய்!...... I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தாய்!...... I_vote_lcapதாய்!...... I_voting_barதாய்!...... I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்!......


   
   

Page 1 of 2 1, 2  Next

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Mar 25, 2010 4:36 pm

உறக்கத்தை இழந்து
உதிரத்தை சாறாக்கி
உணர்வுகளை கட்டுப்படுத்தி
உண்வதை தடுத்து!


என்னை சுமந்து
படுக்கையை மறந்து
மருத்துவத்தை வேதமாக்கி
மறுபிறவி எடுத்தாள் என் தாய்
நான் இவ்வுலகத்தை காண்!

இத்தனையும் தாய்தான்
இறப்பு முன் பிறப்பவரை..

தாய் தனிப்பண்புதான்!
மறந்தால் மனிதன் இல்லை!

உலகில் விலை மதிப்புள்ள
மலர்கள் இருந்தால்
சொல்லுங்கள் என் தாய்
பாதத்தை பூஜை பண்ண!

என்தாய் இழந்தது எத்தனை
நான் திருப்பி கொடுத்தது எத்தனை
மரணம் வரும்வரை
மடிதாங்க வேண்டும் தாயை!


என் தாய்க்கு இக்கவிதை....

அன்புடன்:-சம்ஸ்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 25, 2010 4:38 pm

வாவ் சூப்பர் சம்ஸ் உலகில் உயிரோடு நடமாடும் ஓர் ஜீவன் தாய்தான்
தாய்க்கு கவி பாடிய சம்ஸ் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி




தாய்!...... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 25, 2010 4:44 pm

என்தாய் இளந்தது எத்தனை
நான் திருப்பி கொடுத்தது எத்தனை
மரணம் வரும்வரை
மடிதாங்க வேண்டும் தாயை! தாய்!...... 677196 தாய்!...... 677196 தாய்!...... 677196 தாய்!...... 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 25, 2010 6:21 pm

சம்ஸ் wrote:உறக்கத்தை இளந்து
உதிரத்தை சாராக்கி
உணர்வுகளை கட்டுபடுத்தி
உண்வதை தடுத்து!


என்னை சுமந்து
படுக்கையை மரந்து
மறுத்துவத்தை வேதமாக்கி
மறுபிறவி எடுத்தா!என் தாய்
நான் இவ்வுலகத்தை கான!

இத்தனையும் தாய்தான்
இறப்பு முன் பிறப்பவரை
தாய் தனிபன்புதான்!
மறந்தால் மனிதன் இல்லை!

உலகில் விலை மதிப்புள்ள!
மலர்கள் இருந்தால்
சொல்லுங்கள் என் தாய்
பாதத்தை பூஜை பன்ன!

என்தாய் இளந்தது எத்தனை
நான் திருப்பி கொடுத்தது எத்தனை
மரணம் வரும்வரை
மடிதாங்க வேண்டும் தாயை!


என் தாய்க்கு இக்கவிதை....
அன்புடன்:-சம்ஸ்

தாய் மனசு தங்கம் நானரிஞ்ச தெய்வம் நன்றி சொல்ல போதாதம்மா ஏலேழு ஜென்மம் அருமை சம்ஸ்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 25, 2010 6:23 pm

Appukutty wrote:வாவ் சூப்பர் சம்ஸ் உலகில் உயிரோடு நடமாடும் ஓர் ஜீவன் தாய்தான்
தாய்க்கு கவி பாடிய சம்ஸ் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி


தாய்!...... 154550 தாய்!...... 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தாய்!...... Ila
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Thu Mar 25, 2010 6:32 pm

அருமை உங்கள் கவிதை
தாயின் மதிப்பு அறிந்து கொள்ள தாங்கள் தந்த வரிகள் சிறப்பு
வாழ்த்துக்கள்

றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Thu Mar 25, 2010 8:00 pm

உண்மையில் அருமை.
பாராட்டுகிறேன் உங்களுடைய கவிதை
ஈகரையில் இன்னும் பொழியட்டும்.
தாய்!...... 154550 தாய்!...... 154550 தாய்!...... 154550 தாய்!...... 678642 தாய்!...... 678642



தாய்!...... Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Thu Mar 25, 2010 8:12 pm

அருமை சாம்ஸ்

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Thu Mar 25, 2010 9:09 pm

சபீர் wrote:
சம்ஸ் wrote:உறக்கத்தை இளந்து
உதிரத்தை சாராக்கி
உணர்வுகளை கட்டுபடுத்தி
உண்வதை தடுத்து!


என்னை சுமந்து
படுக்கையை மரந்து
மறுத்துவத்தை வேதமாக்கி
மறுபிறவி எடுத்தா!என் தாய்
நான் இவ்வுலகத்தை கான!

இத்தனையும் தாய்தான்
இறப்பு முன் பிறப்பவரை
தாய் தனிபன்புதான்!
மறந்தால் மனிதன் இல்லை!

உலகில் விலை மதிப்புள்ள!
மலர்கள் இருந்தால்
சொல்லுங்கள் என் தாய்
பாதத்தை பூஜை பன்ன!

என்தாய் இளந்தது எத்தனை
நான் திருப்பி கொடுத்தது எத்தனை
மரணம் வரும்வரை
மடிதாங்க வேண்டும் தாயை!


என் தாய்க்கு இக்கவிதை....
அன்புடன்:-சம்ஸ்

தாய் மனசு தங்கம் நானரிஞ்ச தெய்வம் நன்றி சொல்ல போதாதம்மா ஏலேழு ஜென்மம் அருமை சம்ஸ்
வாழ்த்துக்கள்.



தாய்!...... Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 25, 2010 9:52 pm

அருமையான கவிதை சம்ஸ் .. தாஉக்குசமர்ப்பித்தது பெருமைதருகிறது...

இப்போது பாருங்கள் பிழைகள் களையப்பட்டு ஜொலிக்கின்றது...! தாய்!...... 678642 தாய்!...... 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக