ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்!......

+7
றிமாஸ்
அ.பாலா
இளமாறன்
சபீர்
kalaimoon70
அப்புகுட்டி
சம்சுதீன்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தாய்!...... Empty தாய்!......

Post by சம்சுதீன் Thu Mar 25, 2010 4:36 pm

உறக்கத்தை இழந்து
உதிரத்தை சாறாக்கி
உணர்வுகளை கட்டுப்படுத்தி
உண்வதை தடுத்து!


என்னை சுமந்து
படுக்கையை மறந்து
மருத்துவத்தை வேதமாக்கி
மறுபிறவி எடுத்தாள் என் தாய்
நான் இவ்வுலகத்தை காண்!

இத்தனையும் தாய்தான்
இறப்பு முன் பிறப்பவரை..

தாய் தனிப்பண்புதான்!
மறந்தால் மனிதன் இல்லை!

உலகில் விலை மதிப்புள்ள
மலர்கள் இருந்தால்
சொல்லுங்கள் என் தாய்
பாதத்தை பூஜை பண்ண!

என்தாய் இழந்தது எத்தனை
நான் திருப்பி கொடுத்தது எத்தனை
மரணம் வரும்வரை
மடிதாங்க வேண்டும் தாயை!


என் தாய்க்கு இக்கவிதை....

அன்புடன்:-சம்ஸ்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

தாய்!...... Empty Re: தாய்!......

Post by அப்புகுட்டி Thu Mar 25, 2010 4:38 pm

வாவ் சூப்பர் சம்ஸ் உலகில் உயிரோடு நடமாடும் ஓர் ஜீவன் தாய்தான்
தாய்க்கு கவி பாடிய சம்ஸ் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி


தாய்!...... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தாய்!...... Empty Re: தாய்!......

Post by kalaimoon70 Thu Mar 25, 2010 4:44 pm

என்தாய் இளந்தது எத்தனை
நான் திருப்பி கொடுத்தது எத்தனை
மரணம் வரும்வரை
மடிதாங்க வேண்டும் தாயை! தாய்!...... 677196 தாய்!...... 677196 தாய்!...... 677196 தாய்!...... 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தாய்!...... Empty Re: தாய்!......

Post by சபீர் Thu Mar 25, 2010 6:21 pm

சம்ஸ் wrote:உறக்கத்தை இளந்து
உதிரத்தை சாராக்கி
உணர்வுகளை கட்டுபடுத்தி
உண்வதை தடுத்து!


என்னை சுமந்து
படுக்கையை மரந்து
மறுத்துவத்தை வேதமாக்கி
மறுபிறவி எடுத்தா!என் தாய்
நான் இவ்வுலகத்தை கான!

இத்தனையும் தாய்தான்
இறப்பு முன் பிறப்பவரை
தாய் தனிபன்புதான்!
மறந்தால் மனிதன் இல்லை!

உலகில் விலை மதிப்புள்ள!
மலர்கள் இருந்தால்
சொல்லுங்கள் என் தாய்
பாதத்தை பூஜை பன்ன!

என்தாய் இளந்தது எத்தனை
நான் திருப்பி கொடுத்தது எத்தனை
மரணம் வரும்வரை
மடிதாங்க வேண்டும் தாயை!


என் தாய்க்கு இக்கவிதை....
அன்புடன்:-சம்ஸ்

தாய் மனசு தங்கம் நானரிஞ்ச தெய்வம் நன்றி சொல்ல போதாதம்மா ஏலேழு ஜென்மம் அருமை சம்ஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தாய்!...... Empty Re: தாய்!......

Post by இளமாறன் Thu Mar 25, 2010 6:23 pm

Appukutty wrote:வாவ் சூப்பர் சம்ஸ் உலகில் உயிரோடு நடமாடும் ஓர் ஜீவன் தாய்தான்
தாய்க்கு கவி பாடிய சம்ஸ் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி


தாய்!...... 154550 தாய்!...... 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தாய்!...... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தாய்!...... Empty Re: தாய்!......

Post by அ.பாலா Thu Mar 25, 2010 6:32 pm

அருமை உங்கள் கவிதை
தாயின் மதிப்பு அறிந்து கொள்ள தாங்கள் தந்த வரிகள் சிறப்பு
வாழ்த்துக்கள்
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Back to top Go down

தாய்!...... Empty Re: தாய்!......

Post by றிமாஸ் Thu Mar 25, 2010 8:00 pm

உண்மையில் அருமை.
பாராட்டுகிறேன் உங்களுடைய கவிதை
ஈகரையில் இன்னும் பொழியட்டும்.
தாய்!...... 154550 தாய்!...... 154550 தாய்!...... 154550 தாய்!...... 678642 தாய்!...... 678642


தாய்!...... Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தாய்!...... Empty Re: தாய்!......

Post by jahubar Thu Mar 25, 2010 8:12 pm

அருமை சாம்ஸ்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

தாய்!...... Empty Re: தாய்!......

Post by எஸ்.அஸ்லி Thu Mar 25, 2010 9:09 pm

சபீர் wrote:
சம்ஸ் wrote:உறக்கத்தை இளந்து
உதிரத்தை சாராக்கி
உணர்வுகளை கட்டுபடுத்தி
உண்வதை தடுத்து!


என்னை சுமந்து
படுக்கையை மரந்து
மறுத்துவத்தை வேதமாக்கி
மறுபிறவி எடுத்தா!என் தாய்
நான் இவ்வுலகத்தை கான!

இத்தனையும் தாய்தான்
இறப்பு முன் பிறப்பவரை
தாய் தனிபன்புதான்!
மறந்தால் மனிதன் இல்லை!

உலகில் விலை மதிப்புள்ள!
மலர்கள் இருந்தால்
சொல்லுங்கள் என் தாய்
பாதத்தை பூஜை பன்ன!

என்தாய் இளந்தது எத்தனை
நான் திருப்பி கொடுத்தது எத்தனை
மரணம் வரும்வரை
மடிதாங்க வேண்டும் தாயை!


என் தாய்க்கு இக்கவிதை....
அன்புடன்:-சம்ஸ்

தாய் மனசு தங்கம் நானரிஞ்ச தெய்வம் நன்றி சொல்ல போதாதம்மா ஏலேழு ஜென்மம் அருமை சம்ஸ்
வாழ்த்துக்கள்.


தாய்!...... Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

தாய்!...... Empty Re: தாய்!......

Post by கலைவேந்தன் Thu Mar 25, 2010 9:52 pm

அருமையான கவிதை சம்ஸ் .. தாஉக்குசமர்ப்பித்தது பெருமைதருகிறது...

இப்போது பாருங்கள் பிழைகள் களையப்பட்டு ஜொலிக்கின்றது...! தாய்!...... 678642 தாய்!...... 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தாய்!...... Empty Re: தாய்!......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum