புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:21

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_lcapகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_voting_barகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_rcap 
30 Posts - 81%
heezulia
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_lcapகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_voting_barகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_lcapகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_voting_barகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_rcap 
1 Post - 3%
viyasan
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_lcapகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_voting_barகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_lcapகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_voting_barகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_rcap 
207 Posts - 41%
heezulia
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_lcapகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_voting_barகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_lcapகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_voting_barகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_lcapகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_voting_barகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_lcapகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_voting_barகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_lcapகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_voting_barகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_lcapகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_voting_barகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_lcapகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_voting_barகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_lcapகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_voting_barகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_lcapகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_voting_barகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

avatar
jani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009

Postjani Thu 25 Mar 2010 - 17:22

First topic message reminder :

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து இந்து சரித்திரத்தில் நுழைந்த இன்னுமொரு தரித்திரத்தின் பெயர்தான் நித்யானந்தன். தன் ஆசிரமத்தில் சீடர்களுக்கு பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்வது எப்படி என்று கற்பித்துக்கொண்டு அந்தப்புரத்தில் பஞ்சுமெத்தையில் நடிகைகளுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கிறான். அட வெட்கக் கேடே இவன் பெயரா சந்நியாசி? தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்க முடியாத இவனுக்கு ஊருக்கு உபதேசம் செய்ய என்ன யோக்கியதை இருக்கிறது? இச் செயல் இவனை நம்பியிருந்த மக்களுக்கு இவன் செய்த துரோகமல்லவா? 32 வயதிற்குள் கோடிகளுக்கு அதிபதி. உலகம் முழுவதும் ஆசிரமங்கள்(அசிங்கங்கள்), மடங்கள், பக்தர்கள்- கூடவே சல்லாபிக்க நங்கைகள். இத்தனையும் எப்படி முடிந்தது இவனால்? உழைக்க மனமில்லாத இந்த சோம்பேறிகள் தான் காவி உடுத்தி போலி சாமியார் வேஷம் போட்டு ஈனப் பிழைப்பு நடத்துவார்கள். ஆட்டுகுட்டிக்கு தாடி வளர்ந்தால் கூட சாமி என்று கும்பிடு போடும் முட்டாள் மக்களை இந்தப் போலி கொஞ்சம் அறிவாளியாக இருந்துவிட்டதால் காவிஉடை, ருத்ராட்ச மாலையால் தன்னை அலங்கரித்து தன் பேச்சால் கவர்ந்திழுத்து ஆட்டு மந்தைகள் போல் தன்பின்னால் திரண்டுவரவைத்துவிட்டான். இவன் பேச்சால் கவர்ந்திழுக்கப்பட்ட தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் இவனை பிரபல்யப்படுத்தி கோபுரத்தின் உச்சியில் வைத்துவிட்டது. யார் கண்டது காவிக்குள் ஓர் மாபாவி ஒளிந்திருப்பான் என்று இப்போது ஒப்பாரி வைத்து பிரயோஜனமில்லை.

இன்று ஜெயேந்திரர் முதல், பரமானந்தன், தேவநாதன், நித்யானந்தன் தொடர்ந்து கொண்டிருக்கும் லீலைகளின் பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது. Ø கொலைவழக்கும், பெண்தொடர்பும் ஜெயேந்திரரை வெளிச்சம் போட்டு காட்டியது. Ø பிரேமானந்தாவின் 13கற்பழிப்பு குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு இரட்டிப்பு ஆயுட்கால தண்டனை விதித்து சிறைக்குள் அனுப்பியாகி விட்டது. Ø கருவறைக்குள் பெண்ணுடன் தேவநாதன் நடத்திய காம களியாட்டத்தை ஒரு காமிரா படம் பிடித்து காட்டியது (அதனால் தான் கோவில் கருவறையில் காமிராக்கள் அனுமதிக்கப்படுவதில்லையோ?) Ø இப்போது நித்யானந்தனின் நிஜங்களும் அம்பலமாகி சந்தி சிரித்துகொண்டிருக்கிறது. Ø இன்னும் வெளிச்சத்துக்கு வராத போலிகளின் ஈனத்தனங்கள் எத்தனையோ உண்டு. காவி உடுத்துபவனை காவிய நாயகனாக ஆக்கும் அவலம் பண்டைய காலம் தொட்டே நம் இந்துக் கலாச்சாரத்தில் படித்துக்கொண்டும் பார்த்துக்கொண்டும்தான் இருக்கிறோம். சுயஅறிவும் சுயசிந்தனையும் இல்லாத அந்தக் காலத்தில் காவிஉடை தரித்து முற்றும் துறந்த முனிகள் பிரம்மச்சாரிகள் நடத்திய இதுபோன்ற சமூக அவலங்களை ஓரளவிற்காவது ஜீரணித்துக்கொள்ளலாம் ஆனால் 21ஆம் நூற்றாண்டில் பக்தியின் பின்னால் புணர்வின் வக்கிரத்தில் அரங்கேறும் சமூக விகாரங்கள், பெண்களுடன் சந்நியாசிகள் பஞ்சு மெத்தையில் புரளுவதையும், காவி திரைக்குப் பின்னால் நடத்திக்கொண்டிருக்கும் சுகபோக வாழ்க்கையும் சகித்துக்கொண்டிருக்க முடியுமா? கடவுள்கள் செய்ததையும் காவிகள் செய்ததையும் லீலைகள், திருவிளையாடல் என்று நியாயப்படுத்தி விமர்சனம் இன்றி அங்கீகரிக்க இந்துப் பண்பாட்டு விளக்கங்கள் வழிகாட்டுகின்றது. இதைச் சகித்து வழிபடுவதால் தான் இன்றைய போலி காவிகளுக்கு இப்டிப்பட்ட கேவலமான செயல்கள் செய்ய தைரியத்தை கொடுக்கிறது. கடவுள் என்ற பெயரில் காமக் களியாட்டங்கள் நடத்த ஆசிரமங்களை அமைத்துக்கொண்டும் அதற்கு படித்த முட்டாள்களாக இருக்கும் நம் மக்கள் கடுமையான உழைப்பின் பயனையெல்லாம் பணமாக கொட்டிக் கொடுத்து சமூகத்தின் சீர்கேடுகளுக்கு உடந்தையாகிப்போவதும் நாட்டின் எல்லா மூலைகளிலும் இன்று நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வெரு வருடமும் ஏதாவது ஒரு காவி யின் காம நெடி நம் கலாச்சாரத்தை விபத்துக்குள்ளாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு இந்த காவிகளின் கயைமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சந்நியாசிகளை ஊருக்குள் அனுமதி. கல்விக்கூடங்களை ஆரம்பிக்கவோ, மருத்துவமனைகளை நடத்தவோ அரசு அங்கீகரிக்கக் கூடாது. முற்றும் துறந்த சந்நியாசிக்கு, மனிதர்களுக்கு கொடுக்கப்படும் எந்தவித சலுகையும் கொடுக்கப்படமாட்டது என்று சட்டம் இயற்றினால் பின் கடவுள் என்பதே பொய் என்று சொல்லி இந்த காவிகள் நிறம் மாறிவிடும். பெரியார் சொன்னது போல கோவில்கள் ஆசிரமங்கள் மடங்களையெல்லாம் அரசுடமையாக்கி அதில் வரும் வருமானத்தை கல்விக்காகவும் மக்களின் முன்னேற்றத்துக்காகவும் உபயோகப்படுத்த சட்டம் இயற்றப்படவேண்டும். இனியாவது நமக்கும் மேலே ஒருவன்(காமிரா) இருக்கிறான் என்ற பயம் எல்லோருக்கும் ஏற்பட்டு கடவுள் மேல் பயம் இருக்கிறதோ இல்லையோ காமிராவின் மேலாவது பயம் கொண்டு இதுபோன்ற கீழ்த்தரமான காரியங்களில் ஈடுபடாமல் இருந்தால் சரி. பகுத்தறிவாளிகள் நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் காலத்தில் காவிகளால் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுத்தே ஆகவேண்டும்...காகம் கொத்தி ஆலமரம் விழுந்ததாக சரித்திரம் இல்லை. ஆனால் கோடாறி கொண்டு வெட்டினால் ஆலமரத்தை ஆணிவேரோடு அறுத்துவிடலாம். இங்கு நாம் பேசியோ எழுதியோ எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை. அரசாங்கம் அதிரடியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வரும்.
Latharani
இதோ இந்த சுட்டியை சொடுக்குங்கள் குவைத்தின் வண்ண மாத இதழினை படித்து மகிழுங்கள்.

http://tamildotcom.blogspot.com/


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu 1 Apr 2010 - 15:14

பிச்ச wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:எங்களுக்கும் கொஞ்சம் சொன்னா தேவல... ஒரு வேலையும் இல்ல. கொஞ்சம் அதாவது தெரிஜிக்கலாமேன்னுதான்.


அவர் ஒரு பெண் பித்தர் நண்பா புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்

நான் எதோ கலியுக புத்தர்ன்னுள்ளே நெனச்சேன். அய்யய்யோ.... காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 56667

அவரும் அப்படி இப்போ இருக்குற சட்டமன்ற உறுப்பினரும் அவர் போலவே காசு இருக்கு நண்பா பதவி இருக்கு எதுவேணாலும் செய்யாலாம் இவன்களை ஏன் எந்த பத்திரிக்கையும் கண்டுக்கலைன்னு தெரியல

பத்திரிகை அலுவலகமும், அலுவலர்களும் உசுரோட இருக்கனும்ல அதான்.

சமீபத்ள தினகரன் பத்திரிகை எரிப்பு பத்தி தெரியாது போலருக்கு மணிக்கு. அதான் இந்த பேச்சி....


அவங்களும் ஒன்னு கூடிட்டாங்க என்ன பண்றது நம்ம நாடு அப்படி மக்கள் அப்படி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 1 Apr 2010 - 15:14

எந்த அரசியல்வாதி ராமனா இருக்காங்க.உதாரணத்துக்கு ஒருத்தர் கூட சொல்ல முடியாது.தானை தலைவர்,தங்கத்தலைவர்,தமிழினக்காவலருக்கு எல்லாருக்கும் தெரிஞ்சு நாலு,தெரியாம எத்தனையோ.இதுபோல வெளிய தெரியாம வேணா இருக்கலாம்.ஆனா 2 பொண்டாட்டி இல்லாத அரசியல்வாதி இல்லைன்னு சொல்லலாம்.இவங்க எல்லாம் நம்ம நாட்டை பிடித்து இருக்கர அரசியல்வியாதிகள்.


சரி அதெல்லாம் விடுங்க.இப்ப பேசிட்டு இருக்கறது இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாததா இருக்கே.எல்லா மதத்துலயும் அழுக்குகள் உண்டு.யாருமே என் மதம் பரிசுத்தமானதுன்னு சொல்லமுடியாது.அதனால மத்த மதங்களை பத்தி குறை பேசாம அந்த‌ மதத்துல என்ன நல்லது சொல்லி இருக்கோ அத மட்டும் பாருங்க‌



காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 Uகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 Dகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 Aகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 Yகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 Aகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 Sகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 Uகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 Dகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 Hகாவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 4 A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu 1 Apr 2010 - 15:16

உதயசுதா wrote:எந்த அரசியல்வாதி ராமனா இருக்காங்க.உதாரணத்துக்கு ஒருத்தர் கூட சொல்ல முடியாது.தானை தலைவர்,தங்கத்தலைவர்,தமிழினக்காவலருக்கு எல்லாருக்கும் தெரிஞ்சு நாலு,தெரியாம எத்தனையோ.இதுபோல வெளிய தெரியாம வேணா இருக்கலாம்.ஆனா 2 பொண்டாட்டி இல்லாத அரசியல்வாதி இல்லைன்னு சொல்லலாம்.இவங்க எல்லாம் நம்ம நாட்டை பிடித்து இருக்கர அரசியல்வியாதிகள்.


சரி அதெல்லாம் விடுங்க.இப்ப பேசிட்டு இருக்கறது இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாததா இருக்கே.எல்லா மதத்துலயும் அழுக்குகள் உண்டு.யாருமே என் மதம் பரிசுத்தமானதுன்னு சொல்லமுடியாது.அதனால மத்த மதங்களை பத்தி குறை பேசாம அந்த‌ மதத்துல என்ன நல்லது சொல்லி இருக்கோ அத மட்டும் பாருங்க‌


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu 1 Apr 2010 - 15:19

மதங்கள் எல்லாமே உண்மையானவைதாம்! ஆனால் ஒரு மத்த்திலிருந்து வேறொரு மத்த்திறகு மக்களை மாறச் செய்வது பொருள்ளற்றது. கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாகவும், முஸ்லீமுகள் சிறந்த முஸ்லீம் ஆகவும் வாழ வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும். தங்கள் மதமே சிறந்து விளங்கவேண்டும் மற்ற மதங்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்குள் பகைமையை உருவாக்கும்.

- சுவாமி விவேகானந்தர்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக