புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களே!


   
   

Page 1 of 2 1, 2  Next

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 20, 2010 9:49 am

நண்பர்களே!

காதல் கவிதைகள் மட்டுமே இங்கு அதிகம்
பதியப்படுகிறது
காதல் கவிதைகள் வேண்டும் ஆனால்
கொஞ்சம் மாற்றி சிந்தித்து
கவிதை படைப்புக்களை இடுக்கையில் இட்டால்
இன்னும் இந்த ஈகரை சிறப்பு பெரும்
நம் மனதில்
புதிய வேகம்
புதிய முயற்சி
விடா முயற்சி
தன்னம்பிக்கை
பொறாமை
ஆசையின் அழிவு
ஏழையின் கனவு
சாதனை
இப்படி எத்தனையோ இருக்கும்போது
நாம் இன்னும் காதலை விட்டு வெளியே
வராமல் இருப்பது சரியல்ல
நம்மாலும் காதலை தவிர்த்து
கவிதை எழுதமுடியும் என்று நிருபிக்கவேண்டும்
நண்பர்களே
இன்றே கவிதை படைப்புகளை படையுங்கள்
நம்மை வழிநடத்த சிறந்த புலமை வாதிகளும்
இங்கு உள்ளார்கள் அவர்கள் நம்மை வழிநடத்துவார்கள்
நன்றி

பிரபுமுருகன்.......................



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 20, 2010 9:53 am

நம் கவிஞர்களின் கவித்திறனுக்கு பிரபு முருகன் சவால் விடுத்து விட்டார்! இனிமேல் இங்கு சமுதாயம், ஆப்பிரிக்காவில் அவல நிலை, ஒளிரும் இந்தியா, தமிழனின் வெற்றிக்கொடி, தமிழின் சிறப்பு போன்ற தலைப்புக்களில் கவிதைகளைக் காணலாம்!!!

நண்பர்களே! 36deb5f01wp3

பிரபு என்னைப் பார்த்துக்கூடவா தங்களுக்கு காதல் கவிதை எழுத மனம் வரவில்லை!!!



நண்பர்களே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Mar 20, 2010 9:55 am

சிவா wrote:நம் கவிஞர்களின் கவித்திறனுக்கு பிரபு முருகன் சவால் விடுத்து விட்டார்! இனிமேல் இங்கு சமுதாயம், ஆப்பிரிக்காவில் அவல நிலை, ஒளிரும் இந்தியா, தமிழனின் வெற்றிக்கொடி, தமிழின் சிறப்பு போன்ற தலைப்புக்களில் கவிதைகளைக் காணலாம்!!!

நண்பர்களே! 36deb5f01wp3

பிரபு என்னைப் பார்த்துக்கூடவா தங்களுக்கு காதல் கவிதை எழுத மனம் வரவில்லை!!!


என்ன தல ஆல மதிடீங்களா சொல்லவே இல்ல

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 20, 2010 9:56 am

சிவா wrote:நம் கவிஞர்களின் கவித்திறனுக்கு பிரபு முருகன் சவால் விடுத்து விட்டார்! இனிமேல் இங்கு சமுதாயம், ஆப்பிரிக்காவில் அவல நிலை, ஒளிரும் இந்தியா, தமிழனின் வெற்றிக்கொடி, தமிழின் சிறப்பு போன்ற தலைப்புக்களில் கவிதைகளைக் காணலாம்!!!

நண்பர்களே! 36deb5f01wp3

பிரபு என்னைப் பார்த்துக்கூடவா தங்களுக்கு காதல் கவிதை எழுத மனம் வரவில்லை!!!


நண்பர்களே! 678642 நண்பர்களே! 678642 நண்பர்களே! 154550 நண்பர்களே! 154550 நண்பர்களே! 154550



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 20, 2010 9:59 am

நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196
பிரபு நீ சொல்றது ரொம்ப சரி.இனியாவது நமது கவிஞர்கள் காதல் கவிதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.



நண்பர்களே! Uநண்பர்களே! Dநண்பர்களே! Aநண்பர்களே! Yநண்பர்களே! Aநண்பர்களே! Sநண்பர்களே! Uநண்பர்களே! Dநண்பர்களே! Hநண்பர்களே! A
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 20, 2010 10:04 am

உதயசுதா wrote:நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196
பிரபு நீ சொல்றது ரொம்ப சரி.இனியாவது நமது கவிஞர்கள் காதல் கவிதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

அக்கா வணக்கம் அக்கா
நல்லா இருக்கிங்களா
அமா அக்கா பசங்க அதிகமா
காதல் காதல்-நு போரதுனாலதான்
பெண்கள் எல்லா துறையிலும்
முதல் இடம் பிடித்துவிட்டார்கள்
அவர்களுக்கு போட்டியாக வேண்டுமானால்
இனிமேல் காதல் (வேண்டும்)என்கின்ற சிந்தனை
குறையவேண்டும் இது என்னுடைய கருத்து



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 20, 2010 10:07 am

prabumurugan wrote:
உதயசுதா wrote:நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196
பிரபு நீ சொல்றது ரொம்ப சரி.இனியாவது நமது கவிஞர்கள் காதல் கவிதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

அக்கா வணக்கம் அக்கா
நல்லா இருக்கிங்களா
அமா அக்கா பசங்க அதிகமா
காதல் காதல்-நு போரதுனாலதான்
பெண்கள் எல்லா துறையிலும்
முதல் இடம் பிடித்துவிட்டார்கள்
அவர்களுக்கு போட்டியாக வேண்டுமானால்
இனிமேல் காதல் (வேண்டும்)என்கின்ற சிந்தனை
குறையவேண்டும் இது என்னுடைய கருத்து

பிரபுவின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்!

ஹலோ.......!!! எச்சூஸ்மி...

நண்பர்களே! Trisha4bj1



நண்பர்களே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 20, 2010 10:10 am

நாங்க நல்லா இருக்கோம் பிரபு.நீ எப்படி இருக்க.
எல்லாருக்கும் காதல் வேணும் பிரபு.அது தப்பு இல்ல.ஆனா காதல கவிதையா எழுத தெரிஞ்சா தான் காதல்ங்கிற மனப்போக்கு மாறணும்.நாட்டுல எவ்வளவோ விசயம் நடக்குது அத பத்தி எழுதற கவிஞர்கள் அதிகம் இல்லைங்கிற ஒரு மனத்தாங்கள் எனக்கு உண்டு.பெண்கள் எல்லா துறையிலும் முன்னேறக் காரணம் நாங்க காதலையும் வாழ்க்கையில ஒரு நிகழ்ச்சியா பார்க்குறோம்.ஆனா ஆண்கள் காதல மட்டும் முக்கிய நிகழ்வா பார்க்குறாங்க.



நண்பர்களே! Uநண்பர்களே! Dநண்பர்களே! Aநண்பர்களே! Yநண்பர்களே! Aநண்பர்களே! Sநண்பர்களே! Uநண்பர்களே! Dநண்பர்களே! Hநண்பர்களே! A
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Mar 20, 2010 10:19 am

உதயசுதா wrote:நாங்க நல்லா இருக்கோம் பிரபு.நீ எப்படி இருக்க.
எல்லாருக்கும் காதல் வேணும் பிரபு.அது தப்பு இல்ல.ஆனா காதல கவிதையா எழுத தெரிஞ்சா தான் காதல்ங்கிற மனப்போக்கு மாறணும்.நாட்டுல எவ்வளவோ விசயம் நடக்குது அத பத்தி எழுதற கவிஞர்கள் அதிகம் இல்லைங்கிற ஒரு மனத்தாங்கள் எனக்கு உண்டு.பெண்கள் எல்லா துறையிலும் முன்னேறக் காரணம் நாங்க காதலையும் வாழ்க்கையில ஒரு நிகழ்ச்சியா பார்க்குறோம்.ஆனா ஆண்கள் காதல மட்டும் முக்கிய நிகழ்வா பார்க்குறாங்க.

சுதா எப்படி நலமாக உள்ளீர்களா?...



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 20, 2010 10:20 am

உதயசுதா wrote:நாங்க நல்லா இருக்கோம் பிரபு.நீ எப்படி இருக்க.
எல்லாருக்கும் காதல் வேணும் பிரபு.அது தப்பு இல்ல.ஆனா காதல கவிதையா எழுத தெரிஞ்சா தான் காதல்ங்கிற மனப்போக்கு மாறணும்.நாட்டுல எவ்வளவோ விசயம் நடக்குது அத பத்தி எழுதற கவிஞர்கள் அதிகம் இல்லைங்கிற ஒரு மனத்தாங்கள் எனக்கு உண்டு.பெண்கள் எல்லா துறையிலும் முன்னேறக் காரணம் நாங்க காதலையும் வாழ்க்கையில ஒரு நிகழ்ச்சியா பார்க்குறோம்.ஆனா ஆண்கள் காதல மட்டும் முக்கிய நிகழ்வா பார்க்குறாங்க.

மிகச்சரியா சொன்னிங்க அக்கா

ஒரு சின்ன கவிதை

தமிழ் பால் வற்றி ஆங்கிலப்புட்டி பாலில்
வருங்காலம் வளர்கிறது

காமத்துப்பாலை விரும்பிக் குடிக்கும்
இன்றைய கவிஞர்கள்

இதுதான் இன்றைய நிலை



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக