புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
89 Posts - 68%
heezulia
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
1 Post - 1%
viyasan
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
266 Posts - 45%
heezulia
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
18 Posts - 3%
prajai
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சகோதரியே! Poll_c10சகோதரியே! Poll_m10சகோதரியே! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகோதரியே!


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 25, 2010 11:16 am

சகோதரியே!

உலக
வரலாற்றில்
உனக்கென்று இன்னுமொரு வரலாறு...
உருவாக உபதேசத்தை கேள்!

உணர்ச்சிகளின்
வீடு
இளைய தலைமுறையே
கல்வியின் பதிமுறையே

நீ காட்டுனக்கு
புரட்சியோ,எழுச்சியோ
எழுந்து
வென்றதினை
கல்வியின்றி...
ஏற்பட்டது எங்குமில்லை.

அனுபவமாய்
கூறி
உன் மேல் அனுதாப்பட்டவனாய்
அன்பாக கேட்கின்றேன்.
படி! நீ
படி!

அறிவில்லா அவலத்தை
நான் சொன்னால்
அட்வைஸா? என்பாய்
அவசியமாய்
உணராத நீ

சகோதரியே!
சாட்டு சொல்லி
சாகடிக்காதே கல்வி வயதை
தங்கையே
கல்விதான்
தனக்கு கை என
படி! நீ படி!

முகவரில்லா உன்னை
பலர்
உன் முகவரி தேடி வருவார்.
கல்வி நீ கற்றால்
படி! நீ படி!

ஆண்
பெண்
கருப்பு வெள்ளையென்று
பால் பாகுபாடில்லை
நிற வெறியுமில்லை
பிரிக்க
முடியாத ஓர் பதவி
நீ படிக்கும் கல்வி
படி! நீ படி!

இது
இல்லாவிடின்
நிச்சயம் பிரிப்பார் உன்னை
சத்தியமாய் கழிப்பார் உன்னை
அதற்காக
நீ
படி! நீ படி!

படி படி என்றால்
பந்தயம் போட்டாள் நீ
படிக்க
மாட்டேன் என்று
தோல்வி எனக்கில்லை
உனக்கே நாளை...

நிச்சயமாய்
சமமாவதில்லை
அறிந்தவரும் அறியாதவரும்
வானத்திற்கும் பூமிக்கிடை
தூரம்.
உன்னை தேடி வரும் வரம்
அழித்து விட்டு வாழ்வழிக்காதே!
அதனால்
படி நீ படி!

நீ செவி மடுத்திருப்பாய்
சீன் தேசத்தில்
சீர்
கல்விருந்தால்
தேசம் விட்டும் தேடென்று
அன்னவர் மொழியாய்.

உன்னை
உயர்த்தி
உலகை தாழ்த்தி தரும்
அதுதான் அறிவு.
உன்னை பணித்து
உலகை
உயர்த்தி காட்டும்
அதுதான் அறியாமை.
அறிவுக்காக நீ
படி! நீ படி!

பெற்றோரிடம்

மண்ணை கேட்காதே
பொன்னை கேட்காதே
பெருமதியான கல்வி மட்டும் கேள்!
பெற்றிடுவாய்
எல்லாம்.

நீ பெண்னென்று
பெயர் சூட்டி உன்னை
கல்விக்கு கட்டு
போட்டிடுவார்
கல்லாத மடயர்.
கட்டவிழ்த்து நீ கற்று விடு!

நீ
சுற்றும் திசையெல்லாம்
தினம் தினம்
புதிதாய் கிடைக்கும்
ஓர்
சொத்து அறிவு.

உன் உள்ளம்
திறந்து தந்திருக்கான்
சிந்தி...நீ
சிந்தி
ப+ட்டிட்டு அடைத்திடாதே
அறியாமையால்.
புற்றுக்குள்
சென்றாலும்
புதியறிவு கிடைக்கும்
சிந்தி...நீ சிந்தி

அதன்
பாதைக்கு முடிவு
உன் மறைவின் பின்னுமல்ல மடிவு
உன் அறிவு வாழ்ந்தாலே
நீயாகத்தான்
வாழ்கிறாய்
சிந்தி...நீ சிந்தி

சிந்திப்பவராய் இரு
சிந்திக்க
தூண்டுபராய் இரு
முடியாது போனால்
உதவியாக இரு.
நான்காம் மனிதனாக
நடமாடாதே!

நீ எதை இழந்தாலும்
அனாதையுமில்லை,ஆதரவற்றவருமில்லை
அறிவை
இழந்தால்தான்
அனாதை நீ .
உன்னை பாதுகாக்கும்
பெற்றோரை
பொய்யாக்காதே
சிந்தி...நீ சிந்தி

கணணி உலகை கற்றுப் படி
வெப்
வேல்டை வெற்றியாய் படி
நீயே யார் என்று நீ அறிவாய்
இப்போது நீ யர்
என்று
உனக்கே தெரியாது.
அதனால் நீ படி!

நான் அறியாத பாவி
என்
அறிவுக்கு சாவி
என்னையாக்கு சீதேவி
அதற்காக படி நீ படி

நீ
அடுப்புக்கும்
பாத்திரத்திற்கும் மட்டும்
சொந்தக்காரியல்ல
கல்வியில்
செல்வந்த காரி
எனக் காட்டு!

நீ இன்று படி
உன்னை உலகம்
படிக்கும்
நாளை...

காமத்திலும்
கலாசாரத்திலும்
பெண்ணுரிமை கேட்டு
கலவரம்
செய்யும் பேய்களுக்கு
கல்வி கற்று
இதுவே பெறியதோர்
உரிமையென்று
நீட்டு...

சகோதரியே!
ஆண் படித்தால்
ஆளுமை வெள்ளும்
பெண்
நீ படித்தால்
அதனுடன்; பெருமையும் கொள்ளும்
வறுமையும் சில நேரம்
வற்றிவிடும்
அதற்காக படி! நீ படி!




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சகோதரியே! Logo12
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 25, 2010 11:17 am

சகோதரியின் பாசம் விலை உயர்ந்தது நண்பா அதை ஒவ்வொரு அண்ணனும் தம்பியும் உணர வேண்டும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 25, 2010 11:23 am

Manik wrote:சகோதரியின் பாசம் விலை உயர்ந்தது நண்பா அதை ஒவ்வொரு அண்ணனும் தம்பியும் உணர வேண்டும்

ஆமாம் நண்பா இவ்வாறான கவிதைகள் படிக்கும் போது மனம் நம்மை விட்டு எங்கே செல்கிறது பாசதில் சகோதரியே! 678642 சகோதரியே! 678642 சகோதரியே! 154550 சகோதரியே! 154550



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சகோதரியே! Logo12
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 25, 2010 11:28 am

எங்கும் செல்லாது நம் மனதில் இருக்கும் தங்கையின் பாசத்திற்குத்தான் செல்லும்.....




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Mar 25, 2010 11:29 am

மிகவும் அருமையான கவிதை சகோதரா !



தீதும் நன்றும் பிறர் தர வாரா சகோதரியே! 154550
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 25, 2010 11:30 am

Manik wrote:எங்கும் செல்லாது நம் மனதில் இருக்கும் தங்கையின் பாசத்திற்குத்தான் செல்லும்.....

அததாண்டா சொன்னேன்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சகோதரியே! Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக