புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_lcapநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_voting_barநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_rcap 
91 Posts - 63%
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_lcapநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_voting_barநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_rcap 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_lcapநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_voting_barநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_lcapநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_voting_barநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_lcapநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_voting_barநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_lcapநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_voting_barநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_lcapநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_voting_barநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_lcapநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_voting_barநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_lcapநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_voting_barநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_rcap 
231 Posts - 37%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_lcapநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_voting_barநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_lcapநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_voting_barநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_lcapநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_voting_barநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_lcapநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_voting_barநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_lcapநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_voting_barநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_lcapநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_voting_barநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_lcapநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_voting_barநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_lcapநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_voting_barநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 24, 2010 1:25 pm

அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
“மனிதன் இறந்துவிடும்போது அவனது செயலும் முடிவடைந்து விடுகின்றன. ஆனால் மூன்று வகையான செயல்களுக்கு மட்டும் அவன் இறந்த பின்னாலும் நற்கூலி கிடைத்தக் கொண்டே இருக்கின்றது.
1. தொடர்ந்து நீடித்துப் பலன் தரும் நிலையான நல்லறம் எதையேனும் ஆற்றிவிட்டுச் செல்வது.
2. மக்கள் பயனடையக்கூடிய கல்வியை அளித்துவிட்டுச் செல்வது.
3. அவனுக்காக இறைஞ்சிய வண்ணமிருக்கும் அவன் பெற்றெடுத்த மகன். ” (மிஷ்காத்)
விளக்கம் :
நிலையான நல்லறம் என்பது நீண்ட காலம் நிலைத்துநின்று பயனளிக்கும் அறத்தைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக - ஆறு வெட்டுவது, கிணறு வெட்டுவது, பயணிகள் விடுதி கட்டுவது, சாலையின் இரு மருங்கிலும் மரம் நடுவது, ஒரு மார்க்கக்கல்விக் கூடத்திற்கு நூல்கள் வாங்கி அன்பளிப்புச் செய்வது முதலியன. எதுவரை மக்கள் இந்த அறப்பணியினால் பயன்பெற்று வருகின்றார்களோ அதுவரை அவனுக்கு அதற்காள நற்கூலி கிடைத்துக்கொண்டேயிருக்கும். இவ்வாறே அவன் எவருக்காவது கல்வி கற்பித்துச் சென்றால் அல்லது மார்க்க அறிவு நூல்களை இயற்றி வைத்துவிட்டுச் சென்றால் அதற்கான நற்கூலியும் கிடைத்துக் கொண்டேயிருக்கும். நற்கூலி தொடர்ந்து கிடைத்துக் கொண்டேயிருக்கும் மூன்றாவது நற்செயல், அவன் ஆரம்பத்திலிருந்தே உயர்ந்த ஒழுக்கப்பயிற்சி அளித்து வளர்த்த அவனது ஒழுக்கமிக்க மகனாவான். தந்தையின் முயற்சியின் விளைவாக அவன் இறையச்சமுடையவனாகவும், பேணுதல் மிக்கவனாகவும் விளங்குவானாயின் அந்தப் புதல்வன் இந்த உலகில் உயிர் வாழும்வரை அவன் புரியும் நற்செயல்களுக்கான நற்கூலி அவனது தந்தைக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். அதுமட்டுமின்றி அந்தப் புதல்வன் நல்லவனாக இருப்பாதால், தன் தந்தைக்காக அவன் பிரார்த்தனை புரிந்தவண்ணம் இருப்பான்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
“எந்த மனிதன் ஓர் அநாதையைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு உணவும் பானமும் அளித்தானோ அந்த மனிதனுக்குத் திண்ணமாக அல்லாஹ் சுவனத்தை விதித்துவிட்டான், ஆனால் அவன் மன்னிக்க முடியாத பாவம் எதையும் செய்திருக்கக்கூடாது. எந்த மனிதன் மூன்று புதல்விகள் அல்லது மூன்று சகோதரிகளைப் பராமரித்து வளர்த்து, அவர்களுக்குக் கல்வியும் ஒழுக்கப் பயிற்சியும் அளித்து, அவர்களைத் தன்னிறைவு உடையவர்களாய் அல்லாஹ் ஆக்கிவிடும் வரை அவர்களுடன் இரக்கத்தோடு நடந்து கொண்டானோ அத்தகையவனுக்கு அல்லாஹ் சுவனத்தை விதித்துவிட்டான்! ” இதனைக் கேட்ட ஒருவர், “இரண்டே பெண்மக்கண் இருந்தாலுமா? ” என்று வினவினார். “ஆம்! இரண்டு பெண்மக்களைப் பராமரித்தாலும் இந்த நற்கூலி உண்டு ” என்று அண்ணலார் பதிலளித்தார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்: “ஒரே ஒரு பெண்ணைப் பராமரித்து ஆளாக்கினாலும் இந்த நற்கூலி கிடைக்குமா? என்று மக்கள் வினவியிருந்தால் அப்போதும் அண்ணலார் இதே நற்செய்தியைத் தான் அறித்திருப்பார்கள். ”
மேலும் அண்ணலார் கூறினார்கள்: “எவனிடமிருந்து அல்லாஹ் அவனுடைய சிறந்த இரு பொருள்களை எடுத்துக் கொள்கின்றானோ அவனுக்கு சுவனம் விதிக்கப்பட்டுவிட்டது. ” “அல்லாஹ்வின் தூதரே! அந்த இரு சிறந்த பொருள் எவை? ” என்று வினவப்பட்டது. அண்ணலார், “அவனுடைய இரு கண்கள்தாம் அவை ” என்று பதிலளித்தார்கள். ( மிஷ்காத்)
விளக்கம் :
இந்த நபிமொழியில் ஒரு முக்கிய கருத்து விளக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு மனிதனுக்கு பெண் குழுந்தைகள் மட்டுமே உள்ளன என்றால், அதற்காக அவன் அவர்களுடன் மோசமாக நடந்து கொள்ளக் கூடாது. அவர்களை நன்கு பராமரித்திட வேண்டும். அவர்களுக்கு மார்க்கக் கல்வியும் பயிற்சியும் அளித்திட வேண்டும். அவர்களுக்கு திருமணம் ஆகும்வரை அவர்களுடன் இரக்கத்துடனும் அனுதாபத்துடனும் மென்னையாகவும் கருணையோடும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நடந்து கொள்வோருக்கு சுவனம் உண்டு என அண்ணலார் (ஸல்) அவர்கள் நற்செய்தி அறிவிக்கிறார்கள். இவ்வாறே இளம் சகோதரிகளைக் கொண்ட ஒரு சகோதரன், அந்த சகோதரிகளை ஒரு தலைவியாகக் கருதக்கூடாது. மாறாக , அவர்களின் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கல்வி, மார்க்கப்பற்று ஆகிய ஆபரணங்களால் அவர்களை அலங்கரித்திட வேண்டும். அவர்களுக்குத் திருமணமாகும் வரை அவர்களுடன் மிகுந்த கருணையோடு நடந்து கொள்ள வேண்டும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 1:48 pm

59 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-13 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக