Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Sindhuja Mathankumar | ||||
Guna.D | ||||
mruthun |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன?
+4
இளமாறன்
Raja2009
எஸ்.அஸ்லி
சிவா
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன?
First topic message reminder :
சூரியனில் ஒரு வால் நட்சத்திரம் மோதியதால் தெறித்து வீழ்ந்த சிறிய சூரியத்துண்டே இந்த உலகம் என்று கூறப்படுகின்றது. சுட்டெரிக்கும் சூரியனிலிருந்து உடைந்து வீழ்ந்த துண்டாக இருப்பதால் உலகம் அக்கினிக் கோளமாகவே இருந்தது.பன்நெடுங்காலமாகச் சோனாமாரியாகப் பெய்த தொடர்மழையால் பூமியின் மேலோடு ஆறிக்குளிர்ந்ததால் புல், பூண்டு, கொடி, செடி, மரம், ஊர்வன, பறப்பன, நடப்பன என உயிர்கைகள் தோன்றின.மனிதன் கடைசியாகவே இந்த உலகத்துக்கு வந்தான். மனிதன் இந்த உலகத்துக்கு மிகப்பிந்தி வந்த போதிலும், தனக்கு விளங்காத புதிராக இருந்தவைகளை தன்னிடம் உள்ள ஆராயும் விசேஷ அறிவைக்கொண்டு ஆராய்ந்து அறிந்து கொண்டான்.வாழும் பூமி பார்வைக்குத் தட்டைபோல் தெரிகிறதே. இதைத்தன் ஆராயும் அறிவைக் கொண்டும் பின் வந்த விஞ்ஞானத்தின் துணை கொண்டும் ஆராய்ந்து பூமி தட்டை இல்லை. கோளவடிவானது என்று கண்டறிந்தான்.
இன்னொரு பெரிய சந்தேகம். ஒளி பாய்ச்சி உலகைப்பகலாக்கும் சூரியன், காலையில் கிழக்கே உதித்துப் பகல் முழுவதும் வானவீதியில் பிரயாணம் செய்து மேற்கில் அஸ்தமிக்கிறது என்று நம்பிக்கொண்டிருந்தது பிழையானது. வெய்யோன் ஒரேயிடத்தில் கல்லுப்பிள்ளையார் மாதிரி அசையாமல் இருக்க நாம் வாழும் பூமியும் ஏனைய கிரகங்களும் தான் சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற உண்மை இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.வைத்தியத்துறையில் நவீன விஞ்ஞானம் புகுந்து நிகழ்த்தியுள்ள வியத்தகு சாதனைகளைக் கண்டு பூரித்த மனிதன் காலம் காலமாகத்தன் மனத்தை அரித்துக்கொண்டிருக்கும் மனிதன் இறந்த பின் என்ன நிலை அடைகிறான்? என்ற கேள்விக்கு விடைகண்டு பிடித்துவிடல் என்று எண்ணினான். முயன்றான் முடியவில்லை!எல்லாத்துறைகளிலும் ஒளியூட்டிப் பிரகாசிக்கச் செய்யும் விஞ்ஞானம், மனிதன் மிகவும் விரும்பும் இறந்த பின் மனிதர் நிலை என்ன என்பதை ஆராய முன்வருவதாக இல்லை. கம்பியூட்டர், இன்டெர்நெட் என்று மேலும் மேலும் சொகுசு சாதனங்களைக் கண்டறியவே ஆற்றலைச் செலவிட்டு வருகிறது.
சூரியனில் ஒரு வால் நட்சத்திரம் மோதியதால் தெறித்து வீழ்ந்த சிறிய சூரியத்துண்டே இந்த உலகம் என்று கூறப்படுகின்றது. சுட்டெரிக்கும் சூரியனிலிருந்து உடைந்து வீழ்ந்த துண்டாக இருப்பதால் உலகம் அக்கினிக் கோளமாகவே இருந்தது.பன்நெடுங்காலமாகச் சோனாமாரியாகப் பெய்த தொடர்மழையால் பூமியின் மேலோடு ஆறிக்குளிர்ந்ததால் புல், பூண்டு, கொடி, செடி, மரம், ஊர்வன, பறப்பன, நடப்பன என உயிர்கைகள் தோன்றின.மனிதன் கடைசியாகவே இந்த உலகத்துக்கு வந்தான். மனிதன் இந்த உலகத்துக்கு மிகப்பிந்தி வந்த போதிலும், தனக்கு விளங்காத புதிராக இருந்தவைகளை தன்னிடம் உள்ள ஆராயும் விசேஷ அறிவைக்கொண்டு ஆராய்ந்து அறிந்து கொண்டான்.வாழும் பூமி பார்வைக்குத் தட்டைபோல் தெரிகிறதே. இதைத்தன் ஆராயும் அறிவைக் கொண்டும் பின் வந்த விஞ்ஞானத்தின் துணை கொண்டும் ஆராய்ந்து பூமி தட்டை இல்லை. கோளவடிவானது என்று கண்டறிந்தான்.
இன்னொரு பெரிய சந்தேகம். ஒளி பாய்ச்சி உலகைப்பகலாக்கும் சூரியன், காலையில் கிழக்கே உதித்துப் பகல் முழுவதும் வானவீதியில் பிரயாணம் செய்து மேற்கில் அஸ்தமிக்கிறது என்று நம்பிக்கொண்டிருந்தது பிழையானது. வெய்யோன் ஒரேயிடத்தில் கல்லுப்பிள்ளையார் மாதிரி அசையாமல் இருக்க நாம் வாழும் பூமியும் ஏனைய கிரகங்களும் தான் சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற உண்மை இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.வைத்தியத்துறையில் நவீன விஞ்ஞானம் புகுந்து நிகழ்த்தியுள்ள வியத்தகு சாதனைகளைக் கண்டு பூரித்த மனிதன் காலம் காலமாகத்தன் மனத்தை அரித்துக்கொண்டிருக்கும் மனிதன் இறந்த பின் என்ன நிலை அடைகிறான்? என்ற கேள்விக்கு விடைகண்டு பிடித்துவிடல் என்று எண்ணினான். முயன்றான் முடியவில்லை!எல்லாத்துறைகளிலும் ஒளியூட்டிப் பிரகாசிக்கச் செய்யும் விஞ்ஞானம், மனிதன் மிகவும் விரும்பும் இறந்த பின் மனிதர் நிலை என்ன என்பதை ஆராய முன்வருவதாக இல்லை. கம்பியூட்டர், இன்டெர்நெட் என்று மேலும் மேலும் சொகுசு சாதனங்களைக் கண்டறியவே ஆற்றலைச் செலவிட்டு வருகிறது.
Last edited by சிவா on Wed Mar 24, 2010 1:25 am; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன?
சுவாரசியமான தகவல்.மகாத்மா காந்திஜி அவர்கள் காலத்தில் பூர்வ ஜென்மம்
நியாபகம் வந்ததாக கூறும் ஒரு பெண்ணை ஆராய அவர் தமிழகத்துக்கு அனுப்பிய
குழு பற்றிய செய்திகள் கிடைக்குமா.??.அந்த பெண்மணியும் தன் இறப்புக்கு
பின்னால் நடந்த விஷயத்தை சொன்னார்களாம்
நியாபகம் வந்ததாக கூறும் ஒரு பெண்ணை ஆராய அவர் தமிழகத்துக்கு அனுப்பிய
குழு பற்றிய செய்திகள் கிடைக்குமா.??.அந்த பெண்மணியும் தன் இறப்புக்கு
பின்னால் நடந்த விஷயத்தை சொன்னார்களாம்
Last edited by நிலாசகி on Wed Mar 24, 2010 7:24 pm; edited 1 time in total
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன?
நிலாசகி wrote:சுவாரசியமான தகவல்.மகாத்மா காந்திஜி அவர்கள் காலத்தில் பூர்வ ஜென்மம்
நியாபகம் வந்ததாக கூறும் ஒரு பெண்ணை aaraaya அவர் தமிழகத்துக்கு அனுப்பிய
குழு பற்றிய செய்திகள் கிடைக்குமா.??.அந்த பெண்மணியும் தன் இறப்புக்கு
பின்னால் நடந்த விஷயத்தை சொன்னார்களாம்
ஏன் இப்படி?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன?
சிவா wrote:நிலாசகி wrote:சுவாரசியமான தகவல்.மகாத்மா காந்திஜி அவர்கள் காலத்தில் பூர்வ ஜென்மம்
நியாபகம் வந்ததாக கூறும் ஒரு பெண்ணை aaraaya அவர் தமிழகத்துக்கு அனுப்பிய
குழு பற்றிய செய்திகள் கிடைக்குமா.??.அந்த பெண்மணியும் தன் இறப்புக்கு
பின்னால் நடந்த விஷயத்தை சொன்னார்களாம்
ஏன் இப்படி?
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன?
யாராவது பி எச் டி படிக்கிறீங்களா இந்த தலைப்புல
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன?
அன்பின் சிவா... அருமையான பதிவு...
எனக்கு மேஜர் அட்டாக் சமயம் இரண்டு நாட்கள் நினைவின்றி கோமா நிலையில் இருந்தபோது மறைமலை அடிகள் எழுதிய சம்பவம் போலவே நானும் உணர்ந்தேன்.
என்னை ஈன்ற உடன் மறைந்த தாயின் உருவம் எனக்கு நினைவில்லை என்றாலும் அந்த நினைவில்லாத நிலையில் அவரை உணர்ந்த தாகவும் 2001 ஆம் ஆண்டில் மறைந்த என் தந்தை உருவமும் தோன்றி என்னவோ சொல்ல விரும்பியதைப்போல் உணர்ந்தேன்.
இவை எல்லாம் எதையோ குறிக்கின்றன தானே...?
உலகமே மர்ம மயமானது. இதில் ஒன்றும் தெளிவாவதில்லை.
நன்றி சிவா...
எனக்கு மேஜர் அட்டாக் சமயம் இரண்டு நாட்கள் நினைவின்றி கோமா நிலையில் இருந்தபோது மறைமலை அடிகள் எழுதிய சம்பவம் போலவே நானும் உணர்ந்தேன்.
என்னை ஈன்ற உடன் மறைந்த தாயின் உருவம் எனக்கு நினைவில்லை என்றாலும் அந்த நினைவில்லாத நிலையில் அவரை உணர்ந்த தாகவும் 2001 ஆம் ஆண்டில் மறைந்த என் தந்தை உருவமும் தோன்றி என்னவோ சொல்ல விரும்பியதைப்போல் உணர்ந்தேன்.
இவை எல்லாம் எதையோ குறிக்கின்றன தானே...?
உலகமே மர்ம மயமானது. இதில் ஒன்றும் தெளிவாவதில்லை.
நன்றி சிவா...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இறந்தபின் உயிரின் நிலை
» உயிரின் நிலை இதுதான்.
» இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?
» அதிமுகவின் நிலை என்ன?
» மைக்ரோசாப்டின் தற்போதைய நிலை என்ன ???
» உயிரின் நிலை இதுதான்.
» இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?
» அதிமுகவின் நிலை என்ன?
» மைக்ரோசாப்டின் தற்போதைய நிலை என்ன ???
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|