புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
25 ரூபா
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
மின்னஞ்சலில் வந்த கதையை சுருக்கமாக பகிர்கின்றேன்
தாய் வேலை முடிந்து வரும்போது காத்திருந்த மகன் தாயை ஒரு கேள்வி கேட்டான் “அம்மா உங்களிற்கு மணிக்கு எவளவு சம்பளம் கிடைக்கின்றது” என்று.
வேலையால் வந்த அன்னைக்கு களைப்பில் மகனின் கேள்வி சினத்தை மூட்டியது,
“இது உனக்குத் தேவையில்லாத விடையம்” என்று எரிச்சலாகவே பதிலளித்தார். பின்னர் மணிக்கு 50 ரூபா உழைப்பதாகச் சொன்னார்.
“அம்மா ஒரு 25 ரூபா கிடைக்குமா...?’’ என மகன் திரும்பக் கேட்க, தாய் “இதற்குத்தான் முதல்கேள்வி கேட்டாயா..? இந்த வயதில் உனது கேள்வியைப் பாரேன், உனக்கு தேவையற்ற விளையாட்டுப் பொருட்கள் வாங்குவதற்கு எல்லாம் பணம் கொடுக்க முடியாது போ... போய் உனது அறையில் தூங்கு ” என கோபத்துடன் கண்டிப்பாகச் சொல்லிவிட மகன் தலையைக் கவிழ்ந்தபடியே தனது அறைக்குப் போய் கதவினைச் சாத்திக் கொண்டார்.
சிறிது நேரம் ஓய்வெடுத்த தாய் மகன் ஒருபோதும் பணம் கேட்டதில்லையே ஏன் இப்படிக்கேட்டார் என யோசித்து விட்டு தான் கடுமையாக நடந்ததையும் எண்ணி 25 ரூபாவை கொடுத்துத்தான் பார்ப்போம் என மகனது அறைக்குச்சென்றார்.
“மகனே தூங்கிவிட்டாயா..?”
“இல்லையம்மா’’
“சரி இந்தா நீ கேட்ட 25 ரூபா” எனக் கொடுத்தார் மகன் நன்றி சொல்லி வாங்கி தனது தலையணையின் கீழ் இருந்த மேலும் சில பணங்களுடன் சேர்த்தார் இதைக்கண்ட தாய்க்கு மீண்டும் கோபம் ஏற்பட்டது, “ஏற்கனவே பணம் வைத்துக்கொண்டு மீண்டும் ஏன் கேட்டாய்” எனப் பேச மகன் பணம் எல்லாவற்றையும் எண்ணித் தாயிடம் கொடுத்தார்.
“ உங்கள் ஒருமணித்தியாலத்தை நான் வாங்கலாமா அம்மா ? இந்தாங்கம்மா 50 ரூபா நாளைக்கு வேலையால் ஒருமணி நேரம் முன்னதாக வந்து என்னுடன் அந்த மணித்தியாலங்களைச் செலவு செய்யுங்கள்” என்றார் தாயின் கண்கள் கலங்கியது மகனைக் கட்டி அணைத்தர்.
கதை வாசித்ததும் எனது கண்களும் கலங்கின... உங்களிற்கும் அப்படி இல்லையா..?
எமது வாழ்விற்காக கடுமையாக உழைக்கின்றோம், எமது நேரங்களை எல்லாம் விற்றுவிடுகின்றோம், ஆனால் யாருக்காக எமது நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பதனை மறக்கின்றோம், எமது பிள்ளைகளிற்காக ஒரு சில மணித்துளிகளையேனும் ஒதுக்குவோம்.
தாய் வேலை முடிந்து வரும்போது காத்திருந்த மகன் தாயை ஒரு கேள்வி கேட்டான் “அம்மா உங்களிற்கு மணிக்கு எவளவு சம்பளம் கிடைக்கின்றது” என்று.
வேலையால் வந்த அன்னைக்கு களைப்பில் மகனின் கேள்வி சினத்தை மூட்டியது,
“இது உனக்குத் தேவையில்லாத விடையம்” என்று எரிச்சலாகவே பதிலளித்தார். பின்னர் மணிக்கு 50 ரூபா உழைப்பதாகச் சொன்னார்.
“அம்மா ஒரு 25 ரூபா கிடைக்குமா...?’’ என மகன் திரும்பக் கேட்க, தாய் “இதற்குத்தான் முதல்கேள்வி கேட்டாயா..? இந்த வயதில் உனது கேள்வியைப் பாரேன், உனக்கு தேவையற்ற விளையாட்டுப் பொருட்கள் வாங்குவதற்கு எல்லாம் பணம் கொடுக்க முடியாது போ... போய் உனது அறையில் தூங்கு ” என கோபத்துடன் கண்டிப்பாகச் சொல்லிவிட மகன் தலையைக் கவிழ்ந்தபடியே தனது அறைக்குப் போய் கதவினைச் சாத்திக் கொண்டார்.
சிறிது நேரம் ஓய்வெடுத்த தாய் மகன் ஒருபோதும் பணம் கேட்டதில்லையே ஏன் இப்படிக்கேட்டார் என யோசித்து விட்டு தான் கடுமையாக நடந்ததையும் எண்ணி 25 ரூபாவை கொடுத்துத்தான் பார்ப்போம் என மகனது அறைக்குச்சென்றார்.
“மகனே தூங்கிவிட்டாயா..?”
“இல்லையம்மா’’
“சரி இந்தா நீ கேட்ட 25 ரூபா” எனக் கொடுத்தார் மகன் நன்றி சொல்லி வாங்கி தனது தலையணையின் கீழ் இருந்த மேலும் சில பணங்களுடன் சேர்த்தார் இதைக்கண்ட தாய்க்கு மீண்டும் கோபம் ஏற்பட்டது, “ஏற்கனவே பணம் வைத்துக்கொண்டு மீண்டும் ஏன் கேட்டாய்” எனப் பேச மகன் பணம் எல்லாவற்றையும் எண்ணித் தாயிடம் கொடுத்தார்.
“ உங்கள் ஒருமணித்தியாலத்தை நான் வாங்கலாமா அம்மா ? இந்தாங்கம்மா 50 ரூபா நாளைக்கு வேலையால் ஒருமணி நேரம் முன்னதாக வந்து என்னுடன் அந்த மணித்தியாலங்களைச் செலவு செய்யுங்கள்” என்றார் தாயின் கண்கள் கலங்கியது மகனைக் கட்டி அணைத்தர்.
கதை வாசித்ததும் எனது கண்களும் கலங்கின... உங்களிற்கும் அப்படி இல்லையா..?
எமது வாழ்விற்காக கடுமையாக உழைக்கின்றோம், எமது நேரங்களை எல்லாம் விற்றுவிடுகின்றோம், ஆனால் யாருக்காக எமது நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பதனை மறக்கின்றோம், எமது பிள்ளைகளிற்காக ஒரு சில மணித்துளிகளையேனும் ஒதுக்குவோம்.
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
இது தற்பொழுது மலேசியா வானொலி THR.Fm-ல் வலம் வரும் ஒரு பொதுநல அறிவிப்பு!
குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள், அவர்களுக்கும் ஓர் மனம் உண்டு, அதிலும் ஏக்கங்கள் உண்டு என்பதை உணர மறவாதீர்கள்!
பகிர்ந்தமைக்கு நன்றி வழிப்போக்கன்! ( சார், உங்க பேரைக் கொஞ்சம் சொல்றீங்களா)
குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள், அவர்களுக்கும் ஓர் மனம் உண்டு, அதிலும் ஏக்கங்கள் உண்டு என்பதை உணர மறவாதீர்கள்!
பகிர்ந்தமைக்கு நன்றி வழிப்போக்கன்! ( சார், உங்க பேரைக் கொஞ்சம் சொல்றீங்களா)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
வலையில்சிவா wrote:இது தற்பொழுது மலேசியா வானொலி THR.Fm-ல் வலம் வரும் ஒரு பொதுநல அறிவிப்பு!
குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள், அவர்களுக்கும் ஓர் மனம் உண்டு, அதிலும் ஏக்கங்கள் உண்டு என்பதை உணர மறவாதீர்கள்!
பகிர்ந்தமைக்கு நன்றி வழிப்போக்கன்! ( சார், உங்க பேரைக் கொஞ்சம் சொல்றீங்களா)
உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி wrote:வலையில்சிவா wrote:இது தற்பொழுது மலேசியா வானொலி THR.Fm-ல் வலம் வரும் ஒரு பொதுநல அறிவிப்பு!
குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள், அவர்களுக்கும் ஓர் மனம் உண்டு, அதிலும் ஏக்கங்கள் உண்டு என்பதை உணர மறவாதீர்கள்!
பகிர்ந்தமைக்கு நன்றி வழிப்போக்கன்! ( சார், உங்க பேரைக் கொஞ்சம் சொல்றீங்களா)
உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
பாலன் என்பதுதான் வழிப்போக்கனின் பெயரா?
இவரின் இன்னொரு பெயர் பாலானந்த சுவாமிகளா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நல்ல கருத்துள்ள கடிதம் பகிர்ந்தமைக்கு நன்றி பாலன்
பின் குறிப்பு : எனக்கும் இந்த கடிதம் வந்தது.. ஆனால் அது குழந்தை அப்பாவிடம் கேட்டது எனக்காக ஒரு மணி நேரம் செலவிட முடியுமா என்று
பின் குறிப்பு : எனக்கும் இந்த கடிதம் வந்தது.. ஆனால் அது குழந்தை அப்பாவிடம் கேட்டது எனக்காக ஒரு மணி நேரம் செலவிட முடியுமா என்று
haseem_mhm wrote:அழவைத்து விட்டீர்கள் வழிப்போக்கன் அவர்களே
உன்மையில் குழந்தைச்செல்வங்கள் எம் கண்கள்
அவர்களை மனதளவிலும் கவனமாக வழி நடத்தவேண்டும்
தகவலுக்கு மிக்க நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எமது வாழ்விற்காக கடுமையாக உழைக்கின்றோம், எமது நேரங்களை
எல்லாம் விற்றுவிடுகின்றோம், ஆனால் யாருக்காக எமது நேரத்தை ஒதுக்க
வேண்டும் என்பதனை மறக்கின்றோம், எமது பிள்ளைகளிற்காக ஒரு சில
மணித்துளிகளையேனும் ஒதுக்குவோம்
சீரிய சிந்தனை செயல்படுத்தவேண்டியது. அருமையான கருத்துப் பகிர்வுக்கு நன்றி வழிப்போக்கன்
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
உண்மையில் மனதை வேதனைப்படுத்தியது. கதையின் மூலம் மனங்களை தெளிவு படுத்தியதற்கு நன்றி நண்பரே
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|