புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
34 Posts - 43%
heezulia
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
32 Posts - 40%
Manimegala
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Saravananj
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
400 Posts - 49%
heezulia
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
27 Posts - 3%
prajai
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓ இதுதான் இந்திய வல்லரசா?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 23, 2010 4:51 pm

First topic message reminder :

ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Adivaasi
மோசமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட ஆதிவாசிகள் (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)

தங்களது உரிமைகளை கேட்டு ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக மட்டுமே இப்படி கொடூரமாக துடிக்கத்துடிக்க அடித்து க்கொள்ளப்பட்டுள்ளார்கள். இக்கொடிய சம்பவம் காவல்துறையினர் கண்முன்னே நடபெற்றுள்ளது, சட்டம் ஒழுங்கு போன்றவைகள் எல்லாம் ஆதிவாசிகளை காக்க இல்லை என்பதை இந்த வீடியோ ஆதரத்துடன் நிறுபித்துள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிவாசிகள், பழங்குடியினர் ஏன் போராளிக்குழுக்களின் பின் செல்கின்றனர் என அப்பாவியாக வினவும் இந்தியர்கள் தவறாமல் காண வேண்டிய காணொளி.

இது போன்ற ஏராளமான கொடூரங்(ன்)களை கேள்விப் பட்டிருப்பினும் வீடியோ இணைப்புடன் காணும் பொழுது நெஞ்சம் பதறுகின்றது. இன்னமும், காந்தி தேசம், அகிம்சை, மக்களாட்சி என புழுகித் திரிபவர்கள் திரும்பவும் ஒருமுறை காணொளி இணைப்பினை காணவும்...

2007ல் நடைபெற்ற இந்த சம்பவத்தின் மேல் இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என (அப்படி ஏதேனும் நடந்திருந்தால்) யாரேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.

யார் மனமும் புண் படும் படி இருந்தால் அறியத்தரவும் மாற்றிடலாம்






ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 23, 2010 5:40 pm

வருத்ததிற்குரிய விசயம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 23, 2010 5:56 pm

ஆதிக்க உணர்வோடு எளியோரை வலியோர் வதைப்பதைத் தடுப்பதுதான் காவலர்களின் கடமை. ஆனால் இங்கு அவர்களே இந்த மனித மிருகங்களின் காட்டுமிராண்டித் தாக்குதலை வேடிக்கை பார்க்கும் அவலம் கொடுமையிலும் கொடுமை!

அந்தப் பிஞ்சு உயிர்கள் துடிக்கும் துடிப்பில் கண்ணீரே வந்துவிட்டது.

பழங்குடி மக்களைக் காக்கத் தவறிய அரசை, இனிமேல் தேர்தலில் நிற்கவே தகுதியற்றவர்கள் என ஒதுக்கித் தள்ள வேண்டும். அங்கிருந்த காவலர்கள் அனைவருமே சட்டத்தால் (அப்படி ஒன்று அங்கு இருந்தால்) தண்டிக்கப் பட வேண்டும்!



ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 23, 2010 5:58 pm

உண்மைலேயே இது ரொம்ப கொடூரமான சம்பவம் மிருகத்தனமான ஒரு காரியம் தான் இது இவர்கள் என்னதான் பிழை செய்து இருந்தாலும் இதனை தட்டிக்கேட்க எத்தனையோ வளிகள் இருக்கும் போது இப்படி ஒரு தண்டனை கொடுப்பது அதுவும் இத்தனைபேர் மிருகங்களைவிட மிக மோசமாக நடந்துள்ளார்கள் காவல் துறையினர் இருந்தும். இவர்கள் அப்படி என்னதான் குற்றம் செய்தார்கள். இதுவரைக்கும் இதற்கு தீர்வு காணவில்லை என்பது ஒரு வியக்கத்தக்க விடயம்தான்.

நமது ஈகரை சகோதர்களிடம் 2 கேள்வி யாரையும் புண்படுத்த கேட்கவில்லை கட்டாயம் பதில் தரவும் சகோதர்களே.இப்படி ஒரு சம்பவம் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்துக்கோ நடந்தால் நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன?மற்றும் உங்கள் நிலைப்பாடும் எப்படி இருக்கும்?
அடுத்தது இந்த கொடூர சம்பவத்தில் ஒருவன் தன் குடும்ப அங்கத்தவர்களையும் இழந்து அவன் மட்டும் உயிர் பிழைத்து அவன் பாத்திருந்த காவல் படை உட்பட அந்த அநியாயம் செய்த மிருக மனம் படைத்த மக்களையும் அவனே கொன்று குவித்தால் அவன் செய்தது உங்கள் பார்வையில் சரியா? பிழையா?
தயவு செய்து இதற்கு கட்டாயம் பதில் தரவும்







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 23, 2010 8:33 pm

சபீர் wrote:உண்மைலேயே இது ரொம்ப கொடூரமான சம்பவம் மிருகத்தனமான ஒரு காரியம் தான் இது இவர்கள் என்னதான் பிழை செய்து இருந்தாலும் இதனை தட்டிக்கேட்க எத்தனையோ வளிகள் இருக்கும் போது இப்படி ஒரு தண்டனை கொடுப்பது அதுவும் இத்தனைபேர் மிருகங்களைவிட மிக மோசமாக நடந்துள்ளார்கள் காவல் துறையினர் இருந்தும். இவர்கள் அப்படி என்னதான் குற்றம் செய்தார்கள். இதுவரைக்கும் இதற்கு தீர்வு காணவில்லை என்பது ஒரு வியக்கத்தக்க விடயம்தான்.

நமது ஈகரை சகோதர்களிடம் 2 கேள்வி யாரையும் புண்படுத்த கேட்கவில்லை கட்டாயம் பதில் தரவும் சகோதர்களே.இப்படி ஒரு சம்பவம் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்துக்கோ நடந்தால் நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன?மற்றும் உங்கள் நிலைப்பாடும் எப்படி இருக்கும்?
அடுத்தது இந்த கொடூர சம்பவத்தில் ஒருவன் தன் குடும்ப அங்கத்தவர்களையும் இழந்து அவன் மட்டும் உயிர் பிழைத்து அவன் பாத்திருந்த காவல் படை உட்பட அந்த அநியாயம் செய்த மிருக மனம் படைத்த மக்களையும் அவனே கொன்று குவித்தால் அவன் செய்தது உங்கள் பார்வையில் சரியா? பிழையா?
தயவு செய்து இதற்கு கட்டாயம் பதில் தரவும்


சகோதர்களே பதில் தராமைக்கு காரணம் என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 23, 2010 8:40 pm

Appukutty wrote:
உதயசுதா wrote:ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 67637 ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 67637 ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 67637 நம்மால் இது போல அழ மட்டுமெ முடியும்.

தாங்க முடியல சுட்டுக் கொண்றால் ஒரு நிமிடத்தில் உயிர் பிரிந்து விடும் இது கொடுமையிலும் கொடுமை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

உண்மை தான்! இது தெரிந்துவிட்டது!இதபோல தெரியாமல் இன்னும் இருக்கு!மீடியாக்கள் வெளியே விடுவது இல்லை!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Tue Mar 23, 2010 8:51 pm

மிகக் கொடுமை. நாகரீகச் சமூகத்தில்தான் நாம் வசிக்கின்றோமா?
ஜனநாயகத்தின் 5வது துாண் ஏன் இதனை மிகப்பரவலாக வெளியிடவில்லை என்று தெரியவில்லை. ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 502589

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Tue Mar 23, 2010 8:52 pm

மிகக் கொடுமை. நாகரீகச் சமூகத்தில்தான் நாம் வசிக்கின்றோமா?
ஜனநாயகத்தின் 5வது துாண் ஏன் இதனை மிகப்பரவலாக வெளியிடவில்லை என்று தெரியவில்லை. ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 502589

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 9:03 pm

[quote="சபீர்"]
சபீர் wrote:உண்மைலேயே இது ரொம்ப கொடூரமான சம்பவம் மிருகத்தனமான ஒரு காரியம் தான் இது இவர்கள் என்னதான் பிழை செய்து இருந்தாலும் இதனை தட்டிக்கேட்க எத்தனையோ வளிகள் இருக்கும் போது இப்படி ஒரு தண்டனை கொடுப்பது அதுவும் இத்தனைபேர் மிருகங்களைவிட மிக மோசமாக நடந்துள்ளார்கள் காவல் துறையினர் இருந்தும். இவர்கள் அப்படி என்னதான் குற்றம் செய்தார்கள். இதுவரைக்கும் இதற்கு தீர்வு காணவில்லை என்பது ஒரு வியக்கத்தக்க விடயம்தான்.

நமது ஈகரை சகோதர்களிடம் 2 கேள்வி யாரையும் புண்படுத்த கேட்கவில்லை கட்டாயம் பதில் தரவும் சகோதர்களே.இப்படி ஒரு சம்பவம் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்துக்கோ நடந்தால் நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன?மற்றும் உங்கள் நிலைப்பாடும் எப்படி இருக்கும்?
அடுத்தது இந்த கொடூர சம்பவத்தில் ஒருவன் தன் குடும்ப அங்கத்தவர்களையும் இழந்து அவன் மட்டும் உயிர் பிழைத்து அவன் பாத்திருந்த காவல் படை உட்பட அந்த அநியாயம் செய்த மிருக மனம் படைத்த மக்களையும் அவனே கொன்று குவித்தால் அவன் செய்தது உங்கள் பார்வையில் சரியா? பிழையா?
தயவு செய்து இதற்கு கட்டாயம் பதில் தரவும்



அனைவரிற்கும் தெரியும் இது முற்றிலும் தவறு என்று, அரசும் கண்டு கொள்ளாமைக்குக் காரணம் இதில் சிறுபான்மையரிற்காக அரசு சார்பாக நடந்தால் பெரும்பாண்மை வோட்டுக்கள் இழக்க நேரிடும் எனும் அரசியல் நோக்காக இருக்கலாம்.
நீதி என்பது இங்கு பார்க்கப் படுவதில்லை, எல்லாம் இலாப நோக்கே.
உயிர்கள் மிக மிக மலிவாகப் போய்விட்டன என்பது வேதனையே, ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 440806 மிருகங்களிடம் இருக்கும் ஒற்றுமை கூட மனிதரிடம் இல்லை.
இதே நிலைதான் தமிழருக்கும் இலங்கையில் நடந்தது நடக்கின்றது.



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 Avatar15523pf0
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 23, 2010 9:10 pm

ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 440806




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 23, 2010 9:25 pm

[quote="valippokkan"]
சபீர் wrote:
சபீர் wrote:உண்மைலேயே இது ரொம்ப கொடூரமான சம்பவம் மிருகத்தனமான ஒரு காரியம் தான் இது இவர்கள் என்னதான் பிழை செய்து இருந்தாலும் இதனை தட்டிக்கேட்க எத்தனையோ வளிகள் இருக்கும் போது இப்படி ஒரு தண்டனை கொடுப்பது அதுவும் இத்தனைபேர் மிருகங்களைவிட மிக மோசமாக நடந்துள்ளார்கள் காவல் துறையினர் இருந்தும். இவர்கள் அப்படி என்னதான் குற்றம் செய்தார்கள். இதுவரைக்கும் இதற்கு தீர்வு காணவில்லை என்பது ஒரு வியக்கத்தக்க விடயம்தான்.

நமது ஈகரை சகோதர்களிடம் 2 கேள்வி யாரையும் புண்படுத்த கேட்கவில்லை கட்டாயம் பதில் தரவும் சகோதர்களே.இப்படி ஒரு சம்பவம் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்துக்கோ நடந்தால் நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன?மற்றும் உங்கள் நிலைப்பாடும் எப்படி இருக்கும்?
அடுத்தது இந்த கொடூர சம்பவத்தில் ஒருவன் தன் குடும்ப அங்கத்தவர்களையும் இழந்து அவன் மட்டும் உயிர் பிழைத்து அவன் பாத்திருந்த காவல் படை உட்பட அந்த அநியாயம் செய்த மிருக மனம் படைத்த மக்களையும் அவனே கொன்று குவித்தால் அவன் செய்தது உங்கள் பார்வையில் சரியா? பிழையா?
தயவு செய்து இதற்கு கட்டாயம் பதில் தரவும்



அனைவரிற்கும் தெரியும் இது முற்றிலும் தவறு என்று, அரசும் கண்டு கொள்ளாமைக்குக் காரணம் இதில் சிறுபான்மையரிற்காக அரசு சார்பாக நடந்தால் பெரும்பாண்மை வோட்டுக்கள் இழக்க நேரிடும் எனும் அரசியல் நோக்காக இருக்கலாம்.
நீதி என்பது இங்கு பார்க்கப் படுவதில்லை, எல்லாம் இலாப நோக்கே.
உயிர்கள் மிக மிக மலிவாகப் போய்விட்டன என்பது வேதனையே, ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 2 440806 மிருகங்களிடம் இருக்கும் ஒற்றுமை கூட மனிதரிடம் இல்லை.
இதே நிலைதான் தமிழருக்கும் இலங்கையில் நடந்தது நடக்கின்றது.

உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன்
எனது கேள்விக்கான பதில் சொல்லவில்லையே நண்பா......






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக