புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோதலை காதலாக்குவது எப்படி?
Page 1 of 1 •
திருமணத்துக்கு பின்னர் ஜோடிகளுக்குள் இணக்குகளும், பிணக்குகளும் ஏற்படுவது சகஜம்தான் என்றாலும், அது முற்றிவிடாமல் இருக்க வேண்டும். அப்படி இருவருக்குள்ளும் ஏற்படும் மோதலை காதலாக்குவது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம்!
* இருவரிடமும் இருக்கும் அன்பை வெளிப்படையாக, அடிக்கடி வெளிக்காட்ட வேண்டும்.
* இருவருக்குள் யார் பெரியவங்க? என்ற நினைப்போ... அதற்குரிய வார்த்தையோ பரிமாறிக் கொள்ளவே கூடாது.
* இருவரும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசத்தை... காதலை பகிர்ந்து கொண்டால் நல்லது.
* வேலையிலோ அல்லது தொழிலிலோ எவ்வளவு தான் பிஸ’யாக இருந்தாலும், இருவரும் தனிமையில் சந்தித்துக் கொள்ளும், பேசிக் கொள்ளும் நேரத்தை தனியாக ஒதுக்குங்கள்.
* இருவரின் மனதுக்குள்ளும் ஏற்படும் சாதாரண ஈகோ... இறுதியில் பிரிவில் வந்து நிற்கும் என்பதை மறந்து விடாதீர்கள். இதனால் தாம்பத்தியமும் பாதிக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
* கணவனை மனைவியும், மனைவியை கணவனும் முழுமையாக நம்ப வேண்டும். இல்லாவிட்டால் சந்தேகப் பேய் உங்களை பிரித்துவிடும்.
* தெரியாமல் செய்யும் சின்ன சின்ன குற்றங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது. அவற்றை பெரிதாக நினைத்து பேச ஆரம்பித்தால் அதுவே பிரச்சினையாகி விடும்.
* தெரிந்தோ... தெரியாமலோ தவறு செய்தால்... அதை அன்போடு திருத்தப் பாருங்கள். அதற்காக எந்த கடும் சொற்களையும் பயன்படுத்தி விடாதீர்கள்.
* எந்தப் பிரச்சினை வந்தாலும், இருவருக்குள்ளும் எடுத்தெறிஞ்சு பேசி விடவேண்டாம். ஒருவர் மற்றவரின் குடும்பத்தைப் பற்றி தரக்குறைவாக பேசக்கூடாது.
* நீங்கள் ஏதேனும் தவறு செய்துவிட்டால்... ஈகோ பார்க்காமல் உங்கள் துணையிடம் மன்னிப்பு கேளுங்கள். நீங்கள் கேட்கும் மன்னிப்பே உங்களை அவர்களுடைய மனதுக்குள் பூஜிக்க வைத்துவிடும்.
* எப்போதும்... எங்கேயும்... எதற்காகவும் எதையும் மறைத்து பேச வேண்டாம். மற்றவர்களிடம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் ஜோடியிடம் திறந்த மனதுடன் பேசுங்கள்.
* வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி மற்றும் வேறு எதற்காவது உங்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டால், ''நான் சொல்வதுதான் சரி'' என்று வாதாட வேண்டாம். இதனால் வார்த்தைகள் தடித்துவிடும்.
* தாம்பத்தியத்தின் போது உங்களிடம் இருக்கும் செக்ஸ் குறைபாடுகளை மனம் திறந்து சொல்லுங்கள். இதனால் பரஸ்பரம் இருவருக்குள்ளும் ஆறுதல் கிடைக்கும். உங்களுக்காக அவர்கள் விட்டுக் கொடுப்பார்கள்.
* இரண்டு குடும்பங்களைப் பற்றி தரக்குறைவாகவோ... அல்லது மூன்றாம் மனிதர்கள் முன்பாகவோ எப்போதும் எதுவும் பேச வேண்டாம்.
* மற்றவர்கள் முன்னிலையில் உங்களுடைய துணையைப் பற்றி எந்தக் குறையையும் வெளிப்படுத்த வேண்டாம்.
* வீட்டில் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் அடுத்தவர் மீது பழி போடாமல் தீர்வுக்கான வழிகளை இருவரும் சேர்ந்தே தேடுங்கள்.
* இருவரிடமும் இருக்கும் அன்பை வெளிப்படையாக, அடிக்கடி வெளிக்காட்ட வேண்டும்.
* இருவருக்குள் யார் பெரியவங்க? என்ற நினைப்போ... அதற்குரிய வார்த்தையோ பரிமாறிக் கொள்ளவே கூடாது.
* இருவரும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசத்தை... காதலை பகிர்ந்து கொண்டால் நல்லது.
* வேலையிலோ அல்லது தொழிலிலோ எவ்வளவு தான் பிஸ’யாக இருந்தாலும், இருவரும் தனிமையில் சந்தித்துக் கொள்ளும், பேசிக் கொள்ளும் நேரத்தை தனியாக ஒதுக்குங்கள்.
* இருவரின் மனதுக்குள்ளும் ஏற்படும் சாதாரண ஈகோ... இறுதியில் பிரிவில் வந்து நிற்கும் என்பதை மறந்து விடாதீர்கள். இதனால் தாம்பத்தியமும் பாதிக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
* கணவனை மனைவியும், மனைவியை கணவனும் முழுமையாக நம்ப வேண்டும். இல்லாவிட்டால் சந்தேகப் பேய் உங்களை பிரித்துவிடும்.
* தெரியாமல் செய்யும் சின்ன சின்ன குற்றங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது. அவற்றை பெரிதாக நினைத்து பேச ஆரம்பித்தால் அதுவே பிரச்சினையாகி விடும்.
* தெரிந்தோ... தெரியாமலோ தவறு செய்தால்... அதை அன்போடு திருத்தப் பாருங்கள். அதற்காக எந்த கடும் சொற்களையும் பயன்படுத்தி விடாதீர்கள்.
* எந்தப் பிரச்சினை வந்தாலும், இருவருக்குள்ளும் எடுத்தெறிஞ்சு பேசி விடவேண்டாம். ஒருவர் மற்றவரின் குடும்பத்தைப் பற்றி தரக்குறைவாக பேசக்கூடாது.
* நீங்கள் ஏதேனும் தவறு செய்துவிட்டால்... ஈகோ பார்க்காமல் உங்கள் துணையிடம் மன்னிப்பு கேளுங்கள். நீங்கள் கேட்கும் மன்னிப்பே உங்களை அவர்களுடைய மனதுக்குள் பூஜிக்க வைத்துவிடும்.
* எப்போதும்... எங்கேயும்... எதற்காகவும் எதையும் மறைத்து பேச வேண்டாம். மற்றவர்களிடம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் ஜோடியிடம் திறந்த மனதுடன் பேசுங்கள்.
* வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி மற்றும் வேறு எதற்காவது உங்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டால், ''நான் சொல்வதுதான் சரி'' என்று வாதாட வேண்டாம். இதனால் வார்த்தைகள் தடித்துவிடும்.
* தாம்பத்தியத்தின் போது உங்களிடம் இருக்கும் செக்ஸ் குறைபாடுகளை மனம் திறந்து சொல்லுங்கள். இதனால் பரஸ்பரம் இருவருக்குள்ளும் ஆறுதல் கிடைக்கும். உங்களுக்காக அவர்கள் விட்டுக் கொடுப்பார்கள்.
* இரண்டு குடும்பங்களைப் பற்றி தரக்குறைவாகவோ... அல்லது மூன்றாம் மனிதர்கள் முன்பாகவோ எப்போதும் எதுவும் பேச வேண்டாம்.
* மற்றவர்கள் முன்னிலையில் உங்களுடைய துணையைப் பற்றி எந்தக் குறையையும் வெளிப்படுத்த வேண்டாம்.
* வீட்டில் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் அடுத்தவர் மீது பழி போடாமல் தீர்வுக்கான வழிகளை இருவரும் சேர்ந்தே தேடுங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன் wrote:ஏதாவது நகைச்சுவையா இருக்கும்னு வந்தா இப்படி ஏமாத்திபுட்டியலே!!!
எங்களுக்கும் சீரியஸா சிந்திக்க தெரியும்ல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» ரசிகர்கள் மோதலை உருவாக்கி சர்ச்சையில் சிக்கிய நடிகை
» ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி
» ரயில்கள் மோதலை தடுக்கும் கருவி: தெற்கு ரயில்வேயில் விரைவில் அறிமுகம்
» தமிழகம்-கேரளா எல்லையில் மோதலை தடுக்க மேலும் போலீஸ் படை குவிப்பு
» சாதி மோதலை உருவாக்கிய பிள்ளையார்! 3 பேர் கவலைக்கிடம்! போலீசார் குவிப்பு!
» ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி
» ரயில்கள் மோதலை தடுக்கும் கருவி: தெற்கு ரயில்வேயில் விரைவில் அறிமுகம்
» தமிழகம்-கேரளா எல்லையில் மோதலை தடுக்க மேலும் போலீஸ் படை குவிப்பு
» சாதி மோதலை உருவாக்கிய பிள்ளையார்! 3 பேர் கவலைக்கிடம்! போலீசார் குவிப்பு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|