Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளம் பெண்ணை நிர்வாணமாக படம் பிடித்து மிரட்டல் : தமிழர் விடுதலை படையுடன் தொடர்புடையவர் கைது
2 posters
Page 1 of 1
இளம் பெண்ணை நிர்வாணமாக படம் பிடித்து மிரட்டல் : தமிழர் விடுதலை படையுடன் தொடர்புடையவர் கைது
கடலூர் : மயக்க மருந்து கொடுத்து இளம் பெண்ணை நிர்வாணமாக படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என மிரட்டிய, தமிழர் விடுதலைப் படையுடன் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசகுழியைச் சேர்ந்தவர் ரட்சகர்; மா.கம்யூ., பிரமுகர்; இவரது மகன் கிளமென்ட் எஸ்லின் ராஜ்(25). விருத்தாசலம் வெங்கடேசன் மகள் அருணா(22). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) இருவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் பி.சி.ஏ., பட்டப்படிப்பு படித்து வந்தனர். பல்கலைக் கழகத்திற்கு இருவரும் பஸ்சில் செல்லும் போது பழக்கம் ஏற்பட்டது. கிளமென்ட் எஸ்லின் ராஜ், தன் காதலை அருணாவிடம் கூறியுள்ளார். அருணா மறுத்தார். ஆத்திரமடைந்த கிளமென்ட் எஸ்லின் ராஜ், தன்னிடம் இருந்த துப்பாக்கி குண்டுகளை காண்பித்து தனக்கு ரவுடிகளுடன் தொடர்பு உண்டு என மிரட்டி, 'பிரெய்ன் வாஷ்' செய்து தன்னை காதலிக்க வைத்துள்ளார். இருவரும் சகஜமாக பழகினர். கிளமென்ட் எஸ்லின் ராஜ் பழக்க வழக்கங்கள் பிடிக்காததால், அருணா அவரை வெறுக்கத் துவங்கினார். இவர்களின் காதல் விவகாரம் அருணா வீட்டிற்கு தெரிந்ததால், அவரை கண்டித்ததோடு, வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டனர். ஆத்திரமடைந்த கிளமென்ட் எஸ்லின் ராஜ், அருணா வீடு சென்று, அவரது பெற்றோரிடம், 'மொபைல்போனில் உங்கள் பெண்ணை ஆபாச படம் எடுத்து, எனது மெயில் ஐ.டி.,யில் வைத்துள்ளேன். அத்தனை படங்களையும், 'இன்டர்நெட்டில்' வெளியிடுவேன்' என, மிரட்டியுள்ளார்.
அருணாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். இதற்கிடையே நேற்று முன்தினம், விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நின்றிருந்த கிளமென்ட் எஸ்லின் ராஜை, போலீசார் மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த மொபைல் போனை பறிமுதல் செய்து சோதனை செய்ததில், அவரது மெயில் ஐ.டி.,யில், அருணா மயங்கிய நிலையில், நிர்வாண படங்கள் இருந்தன. விசாரணையில் கிளமென்ட் எஸ்லின் ராஜ், தமிழர் விடுதலைப் படையுடன் தொடர்புடையவர் என்றும், அருணாவை காதலித்த போது பிச்சாவரம் அழைத்துச் சென்று அங்கு மயக்க மருந்து கொடுத்து, நிர்வாணமாக படம் எடுத்ததும் தெரிந்தது. அருணாவை அவரது பெற்றோர் வெளியூருக்கு அனுப்பியதும், அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டறிய, அவர்களுக்கு தெரியாமலேயே, அருணாவின் வீட்டில், 'வாய்ஸ் டிரான்ஸ்மிட்டர்' பொருத்தி அதன் மூலம் அவர்கள் என்னென்ன பேசிக் கொள்கின்றனர் என்பதை கேட்ட விவரமும் தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில், சுவரில் ஒட்டியிருந்த சிறிய, 'வாய்ஸ் டிரான்ஸ்மிட்டரை' கைப்பற்றினர். மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிந்து, கிளமென்ட் எஸ்லின் ராஜை கைது செய்து, கடலூர் மாஜிஸ்திரேட் சுதா முன் ஆஜர்படுத்தினார். அவரை 15 காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசகுழியைச் சேர்ந்தவர் ரட்சகர்; மா.கம்யூ., பிரமுகர்; இவரது மகன் கிளமென்ட் எஸ்லின் ராஜ்(25). விருத்தாசலம் வெங்கடேசன் மகள் அருணா(22). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) இருவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் பி.சி.ஏ., பட்டப்படிப்பு படித்து வந்தனர். பல்கலைக் கழகத்திற்கு இருவரும் பஸ்சில் செல்லும் போது பழக்கம் ஏற்பட்டது. கிளமென்ட் எஸ்லின் ராஜ், தன் காதலை அருணாவிடம் கூறியுள்ளார். அருணா மறுத்தார். ஆத்திரமடைந்த கிளமென்ட் எஸ்லின் ராஜ், தன்னிடம் இருந்த துப்பாக்கி குண்டுகளை காண்பித்து தனக்கு ரவுடிகளுடன் தொடர்பு உண்டு என மிரட்டி, 'பிரெய்ன் வாஷ்' செய்து தன்னை காதலிக்க வைத்துள்ளார். இருவரும் சகஜமாக பழகினர். கிளமென்ட் எஸ்லின் ராஜ் பழக்க வழக்கங்கள் பிடிக்காததால், அருணா அவரை வெறுக்கத் துவங்கினார். இவர்களின் காதல் விவகாரம் அருணா வீட்டிற்கு தெரிந்ததால், அவரை கண்டித்ததோடு, வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டனர். ஆத்திரமடைந்த கிளமென்ட் எஸ்லின் ராஜ், அருணா வீடு சென்று, அவரது பெற்றோரிடம், 'மொபைல்போனில் உங்கள் பெண்ணை ஆபாச படம் எடுத்து, எனது மெயில் ஐ.டி.,யில் வைத்துள்ளேன். அத்தனை படங்களையும், 'இன்டர்நெட்டில்' வெளியிடுவேன்' என, மிரட்டியுள்ளார்.
அருணாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். இதற்கிடையே நேற்று முன்தினம், விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நின்றிருந்த கிளமென்ட் எஸ்லின் ராஜை, போலீசார் மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த மொபைல் போனை பறிமுதல் செய்து சோதனை செய்ததில், அவரது மெயில் ஐ.டி.,யில், அருணா மயங்கிய நிலையில், நிர்வாண படங்கள் இருந்தன. விசாரணையில் கிளமென்ட் எஸ்லின் ராஜ், தமிழர் விடுதலைப் படையுடன் தொடர்புடையவர் என்றும், அருணாவை காதலித்த போது பிச்சாவரம் அழைத்துச் சென்று அங்கு மயக்க மருந்து கொடுத்து, நிர்வாணமாக படம் எடுத்ததும் தெரிந்தது. அருணாவை அவரது பெற்றோர் வெளியூருக்கு அனுப்பியதும், அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டறிய, அவர்களுக்கு தெரியாமலேயே, அருணாவின் வீட்டில், 'வாய்ஸ் டிரான்ஸ்மிட்டர்' பொருத்தி அதன் மூலம் அவர்கள் என்னென்ன பேசிக் கொள்கின்றனர் என்பதை கேட்ட விவரமும் தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில், சுவரில் ஒட்டியிருந்த சிறிய, 'வாய்ஸ் டிரான்ஸ்மிட்டரை' கைப்பற்றினர். மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிந்து, கிளமென்ட் எஸ்லின் ராஜை கைது செய்து, கடலூர் மாஜிஸ்திரேட் சுதா முன் ஆஜர்படுத்தினார். அவரை 15 காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: இளம் பெண்ணை நிர்வாணமாக படம் பிடித்து மிரட்டல் : தமிழர் விடுதலை படையுடன் தொடர்புடையவர் கைது
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Similar topics
» பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது
» பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..
» வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
» கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்த 22 இந்தியர்களும், கப்பலும் 4 நாட்களுக்குப் பின் விடுதலை
» உத்தரபிரதேசத்தில் இளம் பெண்ணை 12 பேர் கற்பழித்த கொடூரம்
» பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..
» வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
» கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்த 22 இந்தியர்களும், கப்பலும் 4 நாட்களுக்குப் பின் விடுதலை
» உத்தரபிரதேசத்தில் இளம் பெண்ணை 12 பேர் கற்பழித்த கொடூரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|