புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Mar 23, 2010 8:39 am

தண்ணீர் பஞ்சத்தின் நிலை இனி வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்து கவலை படும்நாம், ஏன் அதை தடுக்க, ஒரு வழியும் ( ஒரு சிலர் ) சொய்ய வில்லை.

தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Ht346
நமக்கு இயற்கை கொடுத்திருக்கி நிறைய வளங்களை நாம் சரியான முறையில் தான் பயன் படுத்துகிறோமா! நாம் இயற்க்கையின் மடியில் விளையாடிய‌ ( குழந்தையாக ), அனுஅனுவாக மகிழ்ந்து அனுபவித்த இயற்க்கையை நாம் காத்தோமா!

*
நம் தேவைக்கு மட்டும் நாம் அனுபவித்த அந்த அனுபவம் நம் குழந்தைகலுக்கு வாய் வழியாக மட்டுமே சொல்லும் நிலையில் நாம் இருக்கும் இந்த நிலை ஏன் ஏற்ப்பட்டது.

*

தற்ப்போது அதிகமாக அடிப்படும் செய்தி தண்ணீர் பஞ்சம். அதுவும் நம் இந்திய திரு நாட்டில் இந்த வளம் ஒரு இடத்தில் வாரி இறைத்து, ஒரு இடத்தில் பஞ்சம் என்று வைத்த இயற்க்கையை என்னவேன்று சொல்ல!

*

முக்கிய வளமான நீரை உபயோகிக்கும் நாம் தினமும் இயற்கைக்கு நன்றி சொல்கிறோமா? நன்றி சொல்ல விட்டாலும் பரவாயில்லை. ( ஏனெனில் அதற்க்கு கூட நமக்கு அவகாசம் இல்லை என்று காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது. அதனுடன் நாமும் நூல் பிடித்து ஓடிக் கொண்டு தான் இருக்கிறோம்.) ஆனால் அந்த வளத்தை நம் குழந்தைக்கலுக்கு விட்டு சொல்கிறோமா? நாம் உபயோகித்த அளவு தண்ணீர் கூட நம் குழந்தைகள் உபயோகிப்பார்களா என்று சிந்தித்தால் எனக்கு தொன்றுவது ஒரு பெரிய‌ கேள்வி குறிதான் எதிர்படுகிறது?

தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Untitled+b
*

இந்த நிலை ஏன் ஏற்ப்பட்டது. சூற்றுச்சூழல் தான் இதற்க்கு முக்கிய காரணம். இந்த உலகத்தின் மிகப்பெரிய மலை என பெறுமை பட்ட மலை இமயமலை ( எவரஸ்ட்டு ). கம்பீரமாக இருக்கும் இம்மலை தற்ப்போது என்ன ஆகிறது? இனி என்ன ஆகும். நாம் மட்டும் எல்ல வளமும் பெற்று வாழ்ந்தால் போதும் என்று எண்ணும் எண்ணம் நமக்கு ஏன் வந்தது.


தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Glacierpasterzez3e *

நாம் வசதியாக இருந்தால் போதும். நம் வீட்டில் எல்லா வசதியும் இருந்தால் போதும் என்று என்னும் எண்ணம் நமக்கு தற்ப்போது மனதில் ஆழமாக பதிந்த வேர். அது வளந்து தான் இந்த நிலையில் நாம் இருக்கிறோம்!

*

இதுப் போல் நம் முன்னோர்கள் எண்ணி இருந்தால் நம் நிலை? யோசியிங்கள் மக்களே!

*

தண்ணீர் வாழ்க்கையில் இன்றி அமையாத நிலை என்று ஆகிவிட்ட‌து. இனி அதை காக்கா நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. நாம் அந்த இயற்கை வளத்தை காத்து நம் குழந்தைகள், நம் சந்ததிகள் என்று விட்டு சொல்ல நாம் சில மிக சில விஷயத்தை கையாளலாம்.


*

நாம் தண்ணீரை அதிகம் பயன் படுத்தியே பழகி விட்டதால் அதை திடீர் என்று குறைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தும் அதை குறைக்க சில வழிகள்!

***


தண்ணீரை எவ்வாறெல்லாம் சேமிக்கலாம்:

*

1. எங்க போனாலும் முடிஞ்சவரை நம்ம கையில தண்ணீர் பாட்டில் இருக்குமாறு பார்த்துகலாம்.

*

2. தண்ணீரை சேமிக்க நாம் நம் குழந்தைகளுக்கு கத்துக்குடுக்கனும்.

*

3. குழந்தைகளுக்கு நம் இயற்க்கையின் அருமையை சொல்லி குடுங்கள்.

*

4. நாம் செய்யும் செயல் தான் குழந்தைகள் பின் பற்றுவார்கள். அதனால் சிறு குழந்தை தான என்று நாம் பிள்ளைகள் தண்ணீரில் விளையாட விட்டு ரசிப்பது, அவர்களையும் நாம் ஊக்குவிகுவது போல் ஆகும். அதை செய்ய விடக்கூடாது.

தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Untitled+l*

5. நாம் குழாயை சிறிதாக திற‌ந்து உபயோகிக்களாம்.

*

6. என்னதான் நாம் தண்ணீருக்கு காசு குடுத்தாலும் நம் தேவைக்கு மட்டும் தான் நாம் பயன்படுத்த வேண்டும்.

*

7. செடிக்கு சொட்டு நீர் பாசணம் முறையில் நாம் நீர் விட்டால் செடியும் வாடாது. நமக்கு நீர் மீச்சம்.

*

8. வீட்டில் த‌ண்ணீர் தொட்டி நிற‌ம்பி தண்ணீர் கீழே போனால் அதை உட‌னே த‌டுக்க‌ வ‌ழி பாருங்க‌ள். ( எது எதுக்கே யோசிப்போம் இத‌ற்க்கும் யோசித்து முடிவு எடுப்போம் )

*

9. தண்ணீர் கீழே விழும் இட‌த்தில் ஒரு சின்ன‌ தொட்டி க‌ட்டி அதை செடிக‌ளுக்கும், தொட்ட‌துக்கும் அனுப்பும் ப‌டி செய்யுங்க‌ள்.

*

10. வாஷின் மிஷினில் போட்டு துணி துவைக்கும் நாம் அந்த அழுக்கு தண்ணீரை ( இரண்டாவதாக அல்லது முதலாவதகா துணி அலசும் தண்ணீர் ) பிடித்து டாயிலோட்டில் விலாஷ் ப‌ண்ணும் தொட்டியில் ஊற்ற‌லாம்.

*


11. அதே த‌ண்ணீரை வாச‌லில் க‌ழுவ‌ ஊற்ற‌லாம். பிற‌கு ந‌ல்ல‌ த‌ண்ணீர் ஊற்றி க‌ழுவ‌லாம்.

*

12. ஏசியை குறைவாக உபயோகிப்பதால் நாம் தண்ணீர் மிச்சம் பிடிக்கலாம். ( இது பற்றி எனக்கு சரியாக தெரியலை. இருந்தும் இது சுற்றூ சூழலுக்கு நல்லது )

*

13. குடி நீரையும் நாம் பிடிக்கும் போது அடுத்த குடம் அல்லது வாலி வைக்கும் போது குழாய்யை முடி அல்லது சிறிது நீர் கீழே விட்டு பிடிக்கலாம். ( ஏனெனில் குழாய் மூடிவிட்டால் ஒரு சில இடத்தில் நீர் நின்று விடும் )

*

14. குடிநீர் தொட்டி போல் தான் கட்டாயம் இருக்கும். கீழே விழும் நிறை வீனாக்கமல் செடிக்கு ஊற்றலாம்.

*

15. குளிக்கும் போது கூட நாம் சவரை அல்லது குழாயை முடி பின்பு தேவை எனில் ஓப்பன் பன்னிக்கலாம். நம் வீட்டில் இருக்கும் குழாய்கள் ஒழுகிறதா என்று எப்போதும் பார்த்து சரி செய்யவும்.


***


இன்னும் சில துளிகள்:

*

1. வீட்டில் அனைவரும் கட்டாயம் செடி மற்றும் மரம் வளர்க்கவும்.

*

2. உங்கள் வீட்டில் ஏதேனும் சிறப்பு நிகழ்ச்சி இருந்தால் அன்று கட்டாயம் ஒரு செடி நட்டால், கட்டாயம் அதனுடைய பலனை நம் குழந்தைகள் அனுபவிப்பார்கள்.

*

3. வண்டியில் சொல்லும் போது அதில் வரும் புகையை குறைக்க அப்ப அப்ப ( அடிக்கடி ) அதனை சரி செய்து சுற்று சூழலை பாதுகாக்கவும்.


***


இன்னும் நிறைய இருக்கு... சொன்னால் நாம் சொல்லிக் கொண்டே போகலாம். அதனால் இதனை நாம் நம் குழந்தைகலுக்கு சொல்லி குடுத்தால் காட்டாயம் பிள்ளைகள் ஏற்ப்பார்கள்.



தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Childprey
கட்டாயம் நம் பிள்ளைகள் மேலே உள்ள படத்தில் இருப்பது போல் குழந்தை நமக்கு சொல்லிக் குடுக்கும்.




தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 21112893B7EDA220127ECA6E3E8FB5DB


http://azhkadalkalangiyam.blogspot.com/2010/03/blog-post_22.html




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 03, 2010 6:42 pm

பகிர்வுக்கு நன்றிண்ணா தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 678642 தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 678642 தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 678642 தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 03, 2010 6:46 pm

தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 677196 தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 677196 தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 678642




தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் Power-Star-Srinivasan
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Tue Aug 03, 2010 7:40 pm

தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 677196 தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 677196 தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 678642

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 8:21 pm

தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 677196 தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 677196 தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 677196 தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 677196 தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 677196 தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 677196 தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 677196 தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 677196 தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 678642 தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 678642 தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 678642 தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக