புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
Page 10 of 47 •
Page 10 of 47 • 1 ... 6 ... 9, 10, 11 ... 28 ... 47
திரியை தொடரலாமா...? [51Vote ]
1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்
4690%2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்
00%3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?
510%
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
First topic message reminder :
அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]
அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
Tamilzhan wrote:4)ஈகரை இணையத்தை அமைப்பதற்கும், சிறந்த தமிழ்க் களஞ்சியமாக கொண்டுவருவதற்கும் பாடுபட்டிருக்கின்றீர்கள், இதன் போதான அனுபவத்தினையும், அதற்கு ஒத்தாசையாக இருந்தவர்களையும் பற்றி எமக்கு நினைவு கூறுவீர்களா..?
மிகச் சாதாரணமாக ஆரம்பித்த தளம், அப்பொழுது சிறிது வளர்ச்சி கண்ட நேரத்தில் சில விஷமிகள் தினமும் பலான படங்களை பதிவேற்றி இத்தளத்தின் தன்மையை கெடுத்து வந்தார்கள். அந்த நேரத்தில் பேருதவியாக இருந்த தமிழன், இளவரசன், ரூபன் அனைவருக்கும் என் நன்றிகள்!
நன்றிகள் தல..... [You must be registered and logged in to see this image.]
தல தல தான் ,
அழகாக தன் மனதை திறந்து காட்டியிருக்கிறார் , அனைத்து பதில்களும் மிக அருமையாக இருந்தது. [You must be registered and logged in to see this image.]
அழகாக தன் மனதை திறந்து காட்டியிருக்கிறார் , அனைத்து பதில்களும் மிக அருமையாக இருந்தது. [You must be registered and logged in to see this image.]
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
[You must be registered and logged in to see this image.]
6) சிவா அண்ணா காதலில் தோற்ற அனுபவம் பற்றி கூறுங்கள் ? என ஹாசிம் அவர்கள்
கேட்டுள்ளார்!
நான் இதுவரை சீரியஸாகக் காதலித்தது இல்லை! என்
காதல்கள் எல்லாமே விளையாட்டுத் தனமானதுதான்! ஏமாந்தது இல்லை, எமாற்றியது
உண்டு! அவ்வாறு காதலில் எமாற்றப் பட்டாலும் அதற்கான வலி எனக்கு
அதிகமிருக்காது. காதல் ஒருமுறைதான் என்பதில் எனக்கு நாட்டமில்லை!
7)
நீங்கள் வாழ்க்கையில் யார் யாருக்கு நன்றி கூற மறந்து பின்னர் வருந்தி
வாய்ப்புக்கு காத்துகொண்டு இருக்கிறீர்கள் ???? இதனை நிலாசகி அவர்கள்
கேட்டுள்ளார்.
இதுவரை அப்படியொரு சூழ்நிலை வரவில்லை! ஏனெனில் எனக்கு
உதவியவர்களை விட நான் மற்றவர்களுக்கு உதவி செய்ததுதான் அதிகம்!
அட்டகாசமான எதார்த்தமான பதில்கள் சிவா அண்ணா
உங்கள் எண்ணம் போல மகிழ்ச்சியான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்!
[You must be registered and logged in to see this image.]
6) சிவா அண்ணா காதலில் தோற்ற அனுபவம் பற்றி கூறுங்கள் ? என ஹாசிம் அவர்கள்
கேட்டுள்ளார்!
நான் இதுவரை சீரியஸாகக் காதலித்தது இல்லை! என்
காதல்கள் எல்லாமே விளையாட்டுத் தனமானதுதான்! ஏமாந்தது இல்லை, எமாற்றியது
உண்டு! அவ்வாறு காதலில் எமாற்றப் பட்டாலும் அதற்கான வலி எனக்கு
அதிகமிருக்காது. காதல் ஒருமுறைதான் என்பதில் எனக்கு நாட்டமில்லை!
7)
நீங்கள் வாழ்க்கையில் யார் யாருக்கு நன்றி கூற மறந்து பின்னர் வருந்தி
வாய்ப்புக்கு காத்துகொண்டு இருக்கிறீர்கள் ???? இதனை நிலாசகி அவர்கள்
கேட்டுள்ளார்.
இதுவரை அப்படியொரு சூழ்நிலை வரவில்லை! ஏனெனில் எனக்கு
உதவியவர்களை விட நான் மற்றவர்களுக்கு உதவி செய்ததுதான் அதிகம்!
அட்டகாசமான எதார்த்தமான பதில்கள் சிவா அண்ணா
உங்கள் எண்ணம் போல மகிழ்ச்சியான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்!
[You must be registered and logged in to see this image.]
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
எல்லாக்கேள்விகளிற்கும் அழகாக யதார்த்தமான பதில்கள் தந்தமைக்கு நன்றிகள் சிவா அவர்களே!
கேள்வியின்போது அப்புக்குட்டி அவர்கள் கேட்ட கேள்வி ஒன்று பதிய மறந்தமைக்காக வருந்துகின்றேன் அதற்கும் பதில்தந்தால் மகிழ்வேன்.
8)
சிவா அண்ணா நமது உறவுகள் ஈகரையில் மிகவும் தவறான முறையில் பல தடவை நடந்துள்ளார்கள். நான் கண்டிருக்கிறேன் ஆனால் அனைவரையும் நீங்கள் மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் நடத்துகிறீர்கள் உங்கள் மனது மென்மையானதா ?
அல்லது சோதனைகளை தாண்டினால்தான் வெற்றி கிடைக்கும் எண்ற நம்பிக்கையா?
வரம்பு மீறும் ஈகரை உறவுகளை எவ்வாறு நீங்கள் கருதுகிறீர்கள்?
இதனால் நமது ஈகரைக்கு பங்கம் வராமல் எவ்வாறு நாம் தடுப்பது?
கேள்வியின்போது அப்புக்குட்டி அவர்கள் கேட்ட கேள்வி ஒன்று பதிய மறந்தமைக்காக வருந்துகின்றேன் அதற்கும் பதில்தந்தால் மகிழ்வேன்.
8)
சிவா அண்ணா நமது உறவுகள் ஈகரையில் மிகவும் தவறான முறையில் பல தடவை நடந்துள்ளார்கள். நான் கண்டிருக்கிறேன் ஆனால் அனைவரையும் நீங்கள் மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் நடத்துகிறீர்கள் உங்கள் மனது மென்மையானதா ?
அல்லது சோதனைகளை தாண்டினால்தான் வெற்றி கிடைக்கும் எண்ற நம்பிக்கையா?
வரம்பு மீறும் ஈகரை உறவுகளை எவ்வாறு நீங்கள் கருதுகிறீர்கள்?
இதனால் நமது ஈகரைக்கு பங்கம் வராமல் எவ்வாறு நாம் தடுப்பது?
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:1) உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தினைத் தாருங்களேன், பலர் உங்களைஅறிந்திருந்தாலும், என்னைப்போன்றவர்கள் அறியும் வகையில் தருவீர்கள் என நினைக்கின்றேன்!
என்னைப் பற்றிய அறிமுகமென்றால், நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்! தந்தை சுப்புராமன் கொழும்பில் A.K gold house -ல் வேலை செய்து தற்பொழுது தமிழகத்தில் உள்ளார்கள். தாயார் சரோஜா, இல்லத்தரசி! இரண்டு அண்ணன்கள், இரண்டு தம்பிகள், ஒரு தங்கை! முக்கியமாக 35 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளும் பாக்கியம் பெறாத பிரம்மச்சாரி!
2) மருத்துவத்துறையில் உங்களிற்கு கூடுதல் ஈடுபாடு ஏற்படக் காரணம் ஏதும் உண்டா...? படிக்கும்போது உங்கள் வேலை சம்பந்தப் பட்ட துறையைத் தேர்வு செய்தமைக்கான காரணம் என்னவென்று சொல்லமுடியுமா...?
படிக்கும்பொழுதே அனைவரும் எத்துறையில் வருமானம் அதிகம் வரும் என்றுதான் தேர்ந்தெடுக்கிறார்கள், அதற்கு நானும் விதிவிலக்கல்ல!
3) உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஏதாவது ஓர் சம்பவத்தினை எம்முடன் பகிர்ந்து கொள்வீர்களா?
என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என்றால் மூன்று மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் நடந்த விபத்துதான்! லாரியில் என் இருசக்கர வண்டி சிக்கி அடுத்த நொடி நான் லாரிக்கடியில் இருந்ததை நினைக்கும்பொழுது இப்பொழுதும் மனதில் சிறு நடுக்கம் வருவதை தவிர்க்க இயலவில்லை!
4)ஈகரை இணையத்தை அமைப்பதற்கும், சிறந்த தமிழ்க் களஞ்சியமாக கொண்டுவருவதற்கும் பாடுபட்டிருக்கின்றீர்கள், இதன் போதான அனுபவத்தினையும், அதற்கு ஒத்தாசையாக இருந்தவர்களையும் பற்றி எமக்கு நினைவு கூறுவீர்களா..?
மிகச் சாதாரணமாக ஆரம்பித்த தளம், அப்பொழுது சிறிது வளர்ச்சி கண்ட நேரத்தில் சில விஷமிகள் தினமும் பலான படங்களை பதிவேற்றி இத்தளத்தின் தன்மையை கெடுத்து வந்தார்கள். அந்த நேரத்தில் பேருதவியாக இருந்த தமிழன், இளவரசன், ரூபன் அனைவருக்கும் என் நன்றிகள்!
5) ஒரு நாள் தூங்கி காலையில் கண் விழிக்கும் போது நீங்கள் பெண்ணாக மாறி விடுகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம், அதன்போது உங்கள் மனைவி/காதலி உங்களைக் காணவில்லை எனத் தேடும்போது நீங்கள்தான்(பெண்ணுருவில் உள்ள) கணவன்/காதலன் என எவ்வாறு நிரூபிப்பீங்க..???
இதென்ன அவ்வளவு சிரமமான வேலையா? மனைவியிடம் அல்லது காதலியிடம் என சில ரகசிய வார்த்தைகள் பேச்சு வழக்கில் வைத்திருப்பேன். அதைக் கூறி நான் தான் என நிரூபித்து விடுவேன்!
6) சிவா அண்ணா காதலில் தோற்ற அனுபவம் பற்றி கூறுங்கள் ? என ஹாசிம் அவர்கள் கேட்டுள்ளார்!
நான் இதுவரை சீரியஸாகக் காதலித்தது இல்லை! என் காதல்கள் எல்லாமே விளையாட்டுத் தனமானதுதான்! ஏமாந்தது இல்லை, எமாற்றியது உண்டு! அவ்வாறு காதலில் எமாற்றப் பட்டாலும் அதற்கான வலி எனக்கு அதிகமிருக்காது. காதல் ஒருமுறைதான் என்பதில் எனக்கு நாட்டமில்லை!
7) நீங்கள் வாழ்க்கையில் யார் யாருக்கு நன்றி கூற மறந்து பின்னர் வருந்தி வாய்ப்புக்கு காத்துகொண்டு இருக்கிறீர்கள் ???? இதனை நிலாசகி அவர்கள் கேட்டுள்ளார்.
இதுவரை அப்படியொரு சூழ்நிலை வரவில்லை! ஏனெனில் எனக்கு உதவியவர்களை விட நான் மற்றவர்களுக்கு உதவி செய்ததுதான் அதிகம்!
[You must be registered and logged in to see this image.]
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
”தலைவனை அறியாத சீடர்களால் தலைவனுக்கு பயன் ஏதுமில்லை என்பர்” (என் மொழி)
சிறப்பான பதில்களின் மூலம் இன்னும் வேரூண்டி விட்டீர்கள்
சீக்கிரம் மணம்முடிக்க வேண்டுகிறேன்
நனறி [You must be registered and logged in to see this image.]
சிறப்பான பதில்களின் மூலம் இன்னும் வேரூண்டி விட்டீர்கள்
சீக்கிரம் மணம்முடிக்க வேண்டுகிறேன்
நனறி [You must be registered and logged in to see this image.]
உள்ளொன்றை வைத்துப் புறமொன்றைப் பதியாமல்
உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் உள்ளபடி
கள்ளமில்லா பதில் தந்த கள்வனே... சிவா எம்
உள்ளங்கள் கொள்ளை யிட்டாய் வாழ்கநீ என்றென்றும்...!
அன்புடன் கலை.
[You must be registered and logged in to see this image.]
உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் உள்ளபடி
கள்ளமில்லா பதில் தந்த கள்வனே... சிவா எம்
உள்ளங்கள் கொள்ளை யிட்டாய் வாழ்கநீ என்றென்றும்...!
அன்புடன் கலை.
[You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
haseem_mhm wrote:”தலைவனை அறியாத சீடர்களால் தலைவனுக்கு பயன் ஏதுமில்லை என்பர்” (என் மொழி)
சிறப்பான பதில்களின் மூலம் இன்னும் வேரூண்டி விட்டீர்கள்
சீக்கிரம் மணம்முடிக்க வேண்டுகிறேன்
நன்றி [You must be registered and logged in to see this image.]
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
”உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்” இந்த பாரதியின் பாடலுக்கு விளக்கம் நீங்கள் சிவா. வாழ்க நீவிர் பல்லாண்டு எம்மனோர் உள்ளங்களில் ஒளிவீசி.
[You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா.
[You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா.
valippokkan wrote:எல்லாக்கேள்விகளிற்கும் அழகாக யதார்த்தமான பதில்கள் தந்தமைக்கு நன்றிகள் சிவா அவர்களே!
கேள்வியின்போது அப்புக்குட்டி அவர்கள் கேட்ட கேள்வி ஒன்று பதிய மறந்தமைக்காக வருந்துகின்றேன் அதற்கும் பதில்தந்தால் மகிழ்வேன்.
8)
சிவா அண்ணா நமது உறவுகள் ஈகரையில் மிகவும் தவறான முறையில் பல தடவை நடந்துள்ளார்கள். நான் கண்டிருக்கிறேன் ஆனால் அனைவரையும் நீங்கள் மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் நடத்துகிறீர்கள் உங்கள் மனது மென்மையானதா ?
அல்லது சோதனைகளை தாண்டினால்தான் வெற்றி கிடைக்கும் எண்ற நம்பிக்கையா?
வரம்பு மீறும் ஈகரை உறவுகளை எவ்வாறு நீங்கள் கருதுகிறீர்கள்?
இதனால் நமது ஈகரைக்கு பங்கம் வராமல் எவ்வாறு நாம் தடுப்பது?
இது ஒன்றும் நமக்கு பெரிய பிரச்சனையே அல்ல! தவறாக எழுத வேண்டும் என்று யாரும் முடிவெடுத்து இங்கு வருவது கிடையாது. பேச்சுக்களின் இடையில் ஆர்வக்கோளாறில் சிலவற்றை எழுதிவிடுகிறார்கள்! பின்னர் சுட்டிக் காட்டியவுடன் வருந்துகிறார்கள். அதன் பிறகு சற்று நிதானமாகவே வாதங்கள் நடைபெறுவதை கண்டு மகிழ்ந்துள்ளேன்.
மேலும் சிலர், வேண்டுமென்றே ஏதாவது தவறாக எழுதி வைப்போம் என வருவார்கள். இவர்களின் ஆயுட்காலம் ஈசல்போல், சில நிமிடங்களிலேயே நம் தளத்தை விட்டு விரட்டியடிக்கப் படுகிறார்கள்.
ஒவ்வொரு மனதிற்குள்ளும் தீய குணங்களும், நற்குணங்களும் இயற்கையாகவே அமையப் பெற்றுள்ளது. நாம் வாழும்,வளரும் சூழ்நிலைகளுக்கேற்ப இந்த இரண்டில் ஏதாவது ஒரு குணம் நம்மில் மேலோங்கி நிற்கிறது! அந்த வகையில் மற்றவர்களுக்கு, குழந்தையாக இருந்தால் கூட மரியாதை அளிக்கும் மனப்பக்குவம் சிறு வயதிலிருந்தே என்னுள் உள்ளது. அதை என்றும் நான் கடைபிடிக்கத் தவறுவதில்லை!
நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்! நமக்கு மரியாதை கிடைக்க வேண்டுமென்றால் மற்றவர்களுடன் மரியாதையுடன் நாம் பழக வேண்டும்! தவறு செய்தவர், எதிரி என்று என்றுமே பிரித்துப் பார்க்க வேண்டாம். அனைவரிடமும் விலைமதிப்பற்ற புன்னகையை தவழ விட வேண்டும்!
சோதனைகள் என்று எதுவுமே இல்லை. நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் களத்தில் இறங்கும்பொழுது அங்கு சோதனைகள் எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அனைத்துமே சாதனைகள்தான்......!
நேற்றைய வாழ்வை எண்ணி வருந்த வேண்டாம், நாளைய வாழ்வை எண்ணி கவலைப் பட வேண்டாம், இன்று என்பது மட்டும் உண்மை...! அந்த நொடிப்பொழுதுகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க கற்றுக் கொள்வதுதான் வாழ்க்கை!
இன்னொருமுறை இவ்வுலகில் நாம் பிறக்கப் போவதில்லை..! இன்னொருமுறை நமக்கு இப்பெற்றோர் கிடைக்கப் போவதில்லை...! இன்னொருமுறை இச்சகோதர உறவுகள் நம்முடன் பிறக்கப் போவதில்லை. இன்னொருமுறை எனக்கு இதுபோன்ற நட்புகள் கிடைக்கப் போவதில்லை...!
கிடைத்த வாய்ப்பை நான் நழுவ விடப்போவதில்லை. என்றும் உங்களுடன் மகிழ்ந்திருக்க ஆண்டவன் அளித்த இந்த வாய்ப்பை ஒரு வரப்பிரசாதமாக ஏற்றுக் கொண்டு என் பணியை சோர்வில்லாது செய்து கொண்டிருப்பேன்!
என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Page 10 of 47 • 1 ... 6 ... 9, 10, 11 ... 28 ... 47
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 47
|
|