புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
Page 40 of 47 •
Page 40 of 47 • 1 ... 21 ... 39, 40, 41 ... 43 ... 47
திரியை தொடரலாமா...? [51Vote ]
1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்
4690%2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்
00%3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?
510%
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
First topic message reminder :
அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]
அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சம்சுதீன் wrote:நிர்மல்:-
*1)நீங்கள் ஒரு அரசியல் வாதியாக இருந்தால் உங்களின் ஊருக்கு என்ன பன்னுவீர்கள் ?
*2) நாட்டுக்கு என்ன பன்னுவீர்கள் ?
*3) சமுக தொன்று என்றால் என்ன ?
மன்னிக்கவும் எனக்கு அரசியல் மேல் ஒன்றும் இல்லை.
அரசியலை பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை சம்ஸ். மன்னிக்கவும்.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
வழிப்போக்கன் wrote:நிர்மல் அவர்களிற்கான கேள்வி,
1 ) உங்களைப் பற்றிய ஒரு அறிமுகம் தாருங்கள் நண்பரே
2 ) தமிழனாகப் பிறந்ததினையிட்டு உங்கள் மனப் பாங்கு எப்படியுள்ளது? தமிழர்கள் யாபேரும் எவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் எண்ணுகின்றீர்கள்?
3 ) உங்கள் ஒரு நண்பர் பற்றிய ஒரு மறக்க முடியாத நிகழ்வு ஒன்றினைத்தாருங்களேன், நண்பர் பற்றி இல்லாதவிடத்து வேறு ஏதாவது நிகழ்வாகவும் இருக்கலாம்.
4 ) உங்கள் துணைவியாரைப் பற்றி உங்கள் மனதில் உள்ளதனை கவிதையாகத் தாருங்களேன், வசனக் கவியாகக் கூட இருக்கலாம் அப்படித் தருவதில் விருப்பமில்லாவிடத்து நீங்கள் ரசித்த கவிதை ஒன்றைப் பகிரலாம்.
5 ) உங்கள் சிறுவயதில் எதிர்பார்ப்புகள் என்னென்ன அவையாவும் நிறைவேறிவிட்டனவா..? அதற்கான முயற்சிகள் ஏதாவது எடுத்தீர்களா?
மிக்க நன்றி நிர்மல் வார இறுதிக்குள் தங்கள் பதிலைத் தந்தால் மகிழ்வேன், மேலும் கேள்வி கேட்க விரும்பும் நண்பர்களும் கேட்கலாம், கேள்வி கேட்ட நண்பர்கள் அனைவரிற்கும் நன்றிகள்
கவலையுடன் [You must be registered and logged in to see this image.]
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
நிர்மல் wrote:வழிப்போக்கன் wrote:நிர்மல் அவர்களிற்கான கேள்வி,
1 ) உங்களைப் பற்றிய ஒரு அறிமுகம் தாருங்கள் நண்பரே
2 ) தமிழனாகப் பிறந்ததினையிட்டு உங்கள் மனப் பாங்கு எப்படியுள்ளது? தமிழர்கள் யாபேரும் எவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் எண்ணுகின்றீர்கள்?
3 ) உங்கள் ஒரு நண்பர் பற்றிய ஒரு மறக்க முடியாத நிகழ்வு ஒன்றினைத்தாருங்களேன், நண்பர் பற்றி இல்லாதவிடத்து வேறு ஏதாவது நிகழ்வாகவும் இருக்கலாம்.
4 ) உங்கள் துணைவியாரைப் பற்றி உங்கள் மனதில் உள்ளதனை கவிதையாகத் தாருங்களேன், வசனக் கவியாகக் கூட இருக்கலாம் அப்படித் தருவதில் விருப்பமில்லாவிடத்து நீங்கள் ரசித்த கவிதை ஒன்றைப் பகிரலாம்.
5 ) உங்கள் சிறுவயதில் எதிர்பார்ப்புகள் என்னென்ன அவையாவும் நிறைவேறிவிட்டனவா..? அதற்கான முயற்சிகள் ஏதாவது எடுத்தீர்களா?
மிக்க நன்றி நிர்மல் வார இறுதிக்குள் தங்கள் பதிலைத் தந்தால் மகிழ்வேன், மேலும் கேள்வி கேட்க விரும்பும் நண்பர்களும் கேட்கலாம், கேள்வி கேட்ட நண்பர்கள் அனைவரிற்கும் நன்றிகள்
கவலையுடன் [You must be registered and logged in to see this image.]
உங்களிற்குக் கவலைதரக் கூடியதான கேள்விகளிற்கு மன்னித்துக் கொள்ளுங்கள் நிர்மல், மற்றைய நண்பர்களிற்கு நீங்கள் கொடுத்த கேள்விக்கான பதில்கள் அனைத்தும் சிறப்பு பாராட்டுக்கள்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
வழிப்போக்கன் wrote:நிர்மல் wrote:வழிப்போக்கன் wrote:நிர்மல் அவர்களிற்கான கேள்வி,
1 ) உங்களைப் பற்றிய ஒரு அறிமுகம் தாருங்கள் நண்பரே
2 ) தமிழனாகப் பிறந்ததினையிட்டு உங்கள் மனப் பாங்கு எப்படியுள்ளது? தமிழர்கள் யாபேரும் எவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் எண்ணுகின்றீர்கள்?
3 ) உங்கள் ஒரு நண்பர் பற்றிய ஒரு மறக்க முடியாத நிகழ்வு ஒன்றினைத்தாருங்களேன், நண்பர் பற்றி இல்லாதவிடத்து வேறு ஏதாவது நிகழ்வாகவும் இருக்கலாம்.
4 ) உங்கள் துணைவியாரைப் பற்றி உங்கள் மனதில் உள்ளதனை கவிதையாகத் தாருங்களேன், வசனக் கவியாகக் கூட இருக்கலாம் அப்படித் தருவதில் விருப்பமில்லாவிடத்து நீங்கள் ரசித்த கவிதை ஒன்றைப் பகிரலாம்.
5 ) உங்கள் சிறுவயதில் எதிர்பார்ப்புகள் என்னென்ன அவையாவும் நிறைவேறிவிட்டனவா..? அதற்கான முயற்சிகள் ஏதாவது எடுத்தீர்களா?
மிக்க நன்றி நிர்மல் வார இறுதிக்குள் தங்கள் பதிலைத் தந்தால் மகிழ்வேன், மேலும் கேள்வி கேட்க விரும்பும் நண்பர்களும் கேட்கலாம், கேள்வி கேட்ட நண்பர்கள் அனைவரிற்கும் நன்றிகள்
கவலையுடன் [You must be registered and logged in to see this image.]
உங்களிற்குக் கவலைதரக் கூடியதான கேள்விகளிற்கு மன்னித்துக் கொள்ளுங்கள் நிர்மல், மற்றைய நண்பர்களிற்கு நீங்கள் கொடுத்த கேள்விக்கான பதில்கள் அனைத்தும் சிறப்பு பாராட்டுக்கள்
கேள்விகள் கவலை தரவில்லை நண்பரே ....
நேரமின்மை தான் காரணம் ....
விரைவில் பதில் தருகிறேன் நண்பரே
நன்றிகள் பல உங்களுக்கு (நீங்களாவது பின்னூட்டம் இட்டீர்களே அதற்க்கு)
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நிர்மல் wrote:நிர்மல் அண்ணா மாடிக்கிட்டிங்களா சரி உங்கள் முன் கடவுள் தோன்றி ஒரு வரம்
தருகிறேன் என்கிறார் என்ன கேட்பீர்கள்?
கடவுளே நீங்களே எங்களுக்கு பிள்ளையாக வந்து பிறக்க வேண்டும் என்று கேப்பேன் மணி .. (ரொம்ப பேராசையோ )
உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் பற்றி கூறுங்கள் ?
நான் இப்போது அதிகம் புத்தகம் படிப்பதில்லை. கல்யாணத்திற்கு முன்பு அதிகம் கிரைம் எழுத்தாளர்கள் ராஜேஷ் குமார், சுபா இவர்களின் நாவல்கள் மிகவும் பிடிக்கும். இப்பவும் நேரம் கிடைத்தால் இவைகளை தான் தேடி போவேன்.
சின்ன வயதில் ஏற்பட்ட ஏமாற்றங்கள் வழிகள் உங்களிடம் ஏற்படுத்திய மாறுதல்கள்
ஏதும் உண்டென்றால் கூறுங்கள் ?
எனக்கு சின்ன வயதில் அப்படி எதுவும் ஏமாற்றங்கள் இல்லை மணி. பெரிய கூட்டு குடும்பம்... கிராமத்து வாசம். அனைத்து தேவைகளும் கேட்டவுடன் கிடைத்தன. இப்போது தான் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்கள், வலி எல்லாம் உண்டு. அதற்கு நல்ல மருந்து இதோ உங்கள் அனைவரிடமும் பேசுவது தான். ஈகரைக்கு வந்தபின் நிறைய வலிகள் காணாமல் போய் உடம்பே ஒரு ஐந்து கிலோ கூடி விட்டது (உண்மைதானுங்கோ)
காதல் பண்ணிய அனுபவம் இருக்கும் அதை ரகசியமாக கூறுங்கள் ?
நாங்கள் காதல் பண்ணவே இல்லை. நட்பாக ஆரம்பித்து ஒரு காலகட்டத்தில் எங்கள் மேல் திணிக்கப்பட்ட வார்த்தைகளால் (நீங்க காதலிக்கிறீங்க என்று பட்டம் கட்டப்பட்டதால்) ஏன் நாம் வாழ்க்கையில் ஒன்று சேரக்கூடாது என்று எடுக்க பட்ட முடிவு தான் எங்கள் திருமணம். ஆனால் அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது மணி. அனுபவத்தில் தான் உணரமுடியும்.
நம் ஈகரை நண்பர்களை பற்றி கூறுங்கள்?
அனைவரையுமே நான் என் உறவுகளாகவும், நண்பர்களாகவும் தான் கருதுகிறேன். ஏன் என்றால் எங்களுக்கு உறவுகள் இல்லை என்றே சொல்லலாம் (அப்பா அம்மா, தம்பியை தவிர). மற்ற சொந்த உறவுகள் அனைவரும் நாங்கள் வாழ்க்கையில் கஷ்டப்படும் போது எங்களை கண்டு கொள்ளவில்லை. ஒரு காலத்தில் எனக்கு நண்பர்கள் மிக மிக குறைவு. ஆனால் இன்று எனக்கு நண்பர்கள் உலகம் பூராவும். ஈகரைக்கும், மற்றும் சில தளங்களுக்கும் என் நன்றிகள் பல.
போதுமா மணி இன்னும் விரிவாக வேண்டுமா ? எத்தனை நாளா இந்த ஆசை மணி?
உங்கள் பதில்கள் அனைத்தும் நான் படித்தேன் நண்பா உங்கள் பதில்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்.
கடவுளே உங்களுக்கு குழந்தையாக வந்து பிறப்பார் கவலை வேண்டாம் உறவே உங்கள் ஆறுதலுக்கு அப்புகுட்டியின் வாழ்ததுக்கள் நன்றி நன்றி.
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நிர்மல் wrote:ஹாசிம் wrote:உங்களிடம் சீரியசான கேள்வி உங்க கண்முன்னாடி ஒரு கணவன் மனைவியை போட்டு அடித்து உதைக்கிறார் கணவனின் நிலைகண்ட யாரும் கிட்ட நெருங்கவில்லை அவ்விடத்தில் நீங்கள் இருந்தால் உங்கள் நிலை எப்படி இருக்கும் அந்த பெண்ணை காப்பாற்ற நீங்கள் என்ன செய்வீர்கள்?
கொஞ்சம் தர்ம சங்கடமான நிலை தான் நண்பரே. ஏன் என்றால் கணவன் என்ன பிரச்சனையில் மனைவியை அடிக்கிறார் என்பதை பொருத்து தான் நாம் முடிவெடுக்க முடியும். அவர் ஏற்கனவே மனைவி மீது சந்தேகப்பட்டு அடித்து கொண்டு இருக்கும் போது நாம் தலையிட்டோம் என்றால் அந்த மனைவியின் நிலைமை இன்னும் மோசம் ஆகி விடும். இல்லை குடும்ப சண்டை என்றால் நாம் தலையிட்டு சமாதானம் செய்யலாம். இல்லை மப்பு போட்டுட்டு வந்து அடிக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள் சும்மா மூஞ்சி முகரை எல்லாம் பேந்துடும் அவனுக்கு. ஆனால் இன்றைய மனைவிகள் கணவனிடம் அடி வாங்குகிறார்களா ? இல்லை அடி குடுக்கிறார்களா என்பது தான் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் ?
உண்மையான பதில் மிகவும் அருமை நிர்மல் ஹாசிம் பாவம் அவர் நிலை என்னவோ ஆனால் உங்கள் வீட்டு நிலை நண்றாக புரிகிறது வருந்தாதே மனமே வாழ்த்துக்கள் நண்பா நிலமை நன்றி நன்றி நன்றி.
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
நிர்மல் wrote:சம்சுதீன் wrote:நிர்மல்:-
*1)நீங்கள் ஒரு அரசியல் வாதியாக இருந்தால் உங்களின் ஊருக்கு என்ன பன்னுவீர்கள் ?
*2) நாட்டுக்கு என்ன பன்னுவீர்கள் ?
*3) சமுக தொன்று என்றால் என்ன ?
மன்னிக்கவும் எனக்கு அரசியல் மேல் ஒன்றும் இல்லை.
அரசியலை பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை சம்ஸ். மன்னிக்கவும்.
என்ன நிர்மல் இந்மாதரி வாரிவிட்டிங்க சரி எனக்கு கவலை இல்லை நன்றி நிர்மல். [You must be registered and logged in to see this image.]
நிர்மல் wrote:நிர்மல் அண்ணா மாடிக்கிட்டிங்களா சரி உங்கள் முன் கடவுள் தோன்றி ஒரு வரம்
தருகிறேன் என்கிறார் என்ன கேட்பீர்கள்?
கடவுளே நீங்களே எங்களுக்கு பிள்ளையாக வந்து பிறக்க வேண்டும் என்று கேப்பேன் மணி .. (ரொம்ப பேராசையோ )
உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் பற்றி கூறுங்கள் ?
நான் இப்போது அதிகம் புத்தகம் படிப்பதில்லை. கல்யாணத்திற்கு முன்பு அதிகம் கிரைம் எழுத்தாளர்கள் ராஜேஷ் குமார், சுபா இவர்களின் நாவல்கள் மிகவும் பிடிக்கும். இப்பவும் நேரம் கிடைத்தால் இவைகளை தான் தேடி போவேன்.
சின்ன வயதில் ஏற்பட்ட ஏமாற்றங்கள் வழிகள் உங்களிடம் ஏற்படுத்திய மாறுதல்கள்
ஏதும் உண்டென்றால் கூறுங்கள் ?
எனக்கு சின்ன வயதில் அப்படி எதுவும் ஏமாற்றங்கள் இல்லை மணி. பெரிய கூட்டு குடும்பம்... கிராமத்து வாசம். அனைத்து தேவைகளும் கேட்டவுடன் கிடைத்தன. இப்போது தான் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்கள், வலி எல்லாம் உண்டு. அதற்கு நல்ல மருந்து இதோ உங்கள் அனைவரிடமும் பேசுவது தான். ஈகரைக்கு வந்தபின் நிறைய வலிகள் காணாமல் போய் உடம்பே ஒரு ஐந்து கிலோ கூடி விட்டது (உண்மைதானுங்கோ)
காதல் பண்ணிய அனுபவம் இருக்கும் அதை ரகசியமாக கூறுங்கள் ?
நாங்கள் காதல் பண்ணவே இல்லை. நட்பாக ஆரம்பித்து ஒரு காலகட்டத்தில் எங்கள் மேல் திணிக்கப்பட்ட வார்த்தைகளால் (நீங்க காதலிக்கிறீங்க என்று பட்டம் கட்டப்பட்டதால்) ஏன் நாம் வாழ்க்கையில் ஒன்று சேரக்கூடாது என்று எடுக்க பட்ட முடிவு தான் எங்கள் திருமணம். ஆனால் அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது மணி. அனுபவத்தில் தான் உணரமுடியும்.
நம் ஈகரை நண்பர்களை பற்றி கூறுங்கள்?
அனைவரையுமே நான் என் உறவுகளாகவும், நண்பர்களாகவும் தான் கருதுகிறேன். ஏன் என்றால் எங்களுக்கு உறவுகள் இல்லை என்றே சொல்லலாம் (அப்பா அம்மா, தம்பியை தவிர). மற்ற சொந்த உறவுகள் அனைவரும் நாங்கள் வாழ்க்கையில் கஷ்டப்படும் போது எங்களை கண்டு கொள்ளவில்லை. ஒரு காலத்தில் எனக்கு நண்பர்கள் மிக மிக குறைவு. ஆனால் இன்று எனக்கு நண்பர்கள் உலகம் பூராவும். ஈகரைக்கும், மற்றும் சில தளங்களுக்கும் என் நன்றிகள் பல.
போதுமா மணி இன்னும் விரிவாக வேண்டுமா ? எத்தனை நாளா இந்த ஆசை மணி?
அண்ணா ரொம்ப நன்றி என் கேள்விகளுக்கு பதில் தந்தற்கு உங்களுக்கு பிள்ளையை இல்லைனாலும் தம்பியாய் இருக்கும் வரம் தந்த ஆண்டவனுக்கு நன்றி
நிர்மல் wrote:ஹாசிம் wrote:உங்களிடம் சீரியசான கேள்வி உங்க கண்முன்னாடி ஒரு கணவன் மனைவியை போட்டு அடித்து உதைக்கிறார் கணவனின் நிலைகண்ட யாரும் கிட்ட நெருங்கவில்லை அவ்விடத்தில் நீங்கள் இருந்தால் உங்கள் நிலை எப்படி இருக்கும் அந்த பெண்ணை காப்பாற்ற நீங்கள் என்ன செய்வீர்கள்?
கொஞ்சம் தர்ம சங்கடமான நிலை தான் நண்பரே. ஏன் என்றால் கணவன் என்ன பிரச்சனையில் மனைவியை அடிக்கிறார் என்பதை பொருத்து தான் நாம் முடிவெடுக்க முடியும். அவர் ஏற்கனவே மனைவி மீது சந்தேகப்பட்டு அடித்து கொண்டு இருக்கும் போது நாம் தலையிட்டோம் என்றால் அந்த மனைவியின் நிலைமை இன்னும் மோசம் ஆகி விடும். இல்லை குடும்ப சண்டை என்றால் நாம் தலையிட்டு சமாதானம் செய்யலாம். இல்லை மப்பு போட்டுட்டு வந்து அடிக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள் சும்மா மூஞ்சி முகரை எல்லாம் பேந்துடும் அவனுக்கு. ஆனால் இன்றைய மனைவிகள் கணவனிடம் அடி வாங்குகிறார்களா ? இல்லை அடி குடுக்கிறார்களா என்பது தான் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் ?
அது சரி உன்மையைச்சொல்லிட்டீர்கள் வீட்டில் அடிவிழுகிறது என்பதை ஒத்துக்கொண்டீர்கள்
அனைத்து கேள்விகளுக்குமான பதில்கள் ரசிக்கும் படியாக இருந்தது மிக்க நன்றி நண்பா
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
[You must be registered and logged in to see this link.]
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Page 40 of 47 • 1 ... 21 ... 39, 40, 41 ... 43 ... 47
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 40 of 47
|
|