ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Poll_c10 
heezulia
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Poll_c10 
Abiraj_26
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Poll_c10 
mini
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Poll_c10 
mohamed nizamudeen
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

+39
எஸ்.எம். மபாஸ்
முபிஸ்
தமிழ் தினா
மஞ்சுபாஷிணி
சரண்யா
அன்பு தளபதி
ரமீஸ்
பவதாரிணி
சரவணன்
sathyan
ஹனி
kalaimoon70
mdkhan
சம்சுதீன்
anandkce
REMO
ஸ்ரீ கிருஷ்ணன்
Manik
rafi
அப்புகுட்டி
நிலாசகி
VIJAY
சபீர்
எஸ்.அஸ்லி
srinihasan
சாந்தன்
ராஜா
Aathira
ரிபாஸ்
உதயசுதா
இளமாறன்
கலைவேந்தன்
ஹாசிம்
Tamilzhan
mohan-தாஸ்
selvibabu
செந்தில்
சிவா
வழிப்போக்கன்
43 posters

Page 33 of 47 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 40 ... 47  Next

Go down

திரியை தொடரலாமா...?

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Poll_c1090%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Poll_c10 90% 
[ 46 ]
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Poll_c100%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Poll_c10 0% 
[ 0 ]
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Poll_c1010%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Poll_c10 10% 
[ 5 ]
 
Total Votes : 51
 
 

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Empty பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]


Last edited by சிவா on Sun Nov 28, 2010 2:26 pm; edited 32 times in total (Reason for editing : தலையங்கம் மாற்றப் பட்டது)


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down


பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by உதயசுதா Mon May 10, 2010 4:57 pm

அப்புகுட்டி wrote:சுதா அக்கா உங்களிடம் அப்புகுட்டியின் ஒரு கேள்வி.

இதுதான் கேள்வி அக்கா நீங்கள் ஒருவருடன் உயிருக்குயிராக பழகி வருகிறீர்கள் தோழி என்றே வைத்துக்கொள்வோம் எல்லாக்காலங்களிலும் நல்ல முறையில் பழகி வந்த நீங்கள்.
ஒரு நாள் தவறுதலாக நீங்கள் செய்த ஒரு சிறிய தவறை சுட்டிக்காட்டி உங்கள் தோழி உங்களை விட்டுப் பிரிகிறார் என்றால் அந்த நேரம் உங்கள் மன நிலை எவ்வாறு இருக்கும்.
ஆயிரம் நாள் பழகிய உறவு ஒரு நாள் சிறு தவறு நடந்ததிற்கு உங்களை விட்டுப்பிரிகிறார் என்றால் உங்கள் மன நிலை எப்படி இருக்கும் விரிவாக பதில் தாருங்கள் எனக்கு முக்கியமாக தேவை பதில்
.


நன்றி அன்புடன்
அப்புகுட்டி.


என்ன அப்பு உங்க கேள்விக்கு பதில் சொல்லலைன்னா என்னை ஆள வச்சு அடிப்பீங்க போல.இப்படியெல்லாம் என்னை மிரட்டக்கூடாது.அப்புறம் அவ்,அப்படின்னு அழுதுடுவேன்.சாரி நீங்க சீரியசா கேள்வி கேட்டு இருக்கீங்க.
நான் காமெடி பண்றேன்.
எனக்கு இந்த மாதிரி சூழ்நிலை வந்ததில்ல.ஏன்னா எனக்கு இருக்கற என் நட்பு வட்டம் என்னை நன்றாக புரிஞ்சுகிட்ட வட்டம்.இருந்தாலும் நீங்க கேட்டதுக்கு பதில் சொல்றேன்.ஒரு நல்ல நட்பு பிரிஞ்சு போகுது என்றால் மனது கொஞ்சம் வலிக்கதான் செய்யும்.அதுக்காக நான் இடிஞ்சு போய்ட மாட்டென்.ஒரு நல்ல நட்பு (உண்மையிலுமெ நல்ல நட்பாக இருக்கும் பட்சத்தில்)என் சிறிய தவறால் பிரிகிறது என்றால் கண்டிப்பா அவகிட்ட மன்னிப்பு கேட்க தயங்கமாட்டேன்.அவகிட்ட தவறு நடந்த சூழலை ஒரு தடவ இல்ல 3 தடவ சொல்லி புரிய வைக்க முயற்சி செய்வேன். அப்படியும் என்னை புரிஞ்சுக்கலைன்னா சரிதான் போடின்னு பை பை சொல்லிடுவேன்.புரிஞ்சுக்காத நட்பு என்னைக்குமே எனக்கு ஒத்துவராது அப்பு.

நன்றி அப்பு.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by இளமாறன் Mon May 10, 2010 4:59 pm

[You must be registered and logged in to see this image.]


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சாந்தன் Mon May 10, 2010 5:03 pm

இளமாறன் wrote:[You must be registered and logged in to see this image.]

கேள்வி கேக்க சொன்னா ஏன் இந்த சிரிப்பு இளா? [You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by அப்புகுட்டி Mon May 10, 2010 5:05 pm

உதயசுதா wrote:
அப்புகுட்டி wrote:சுதா அக்கா உங்களிடம் அப்புகுட்டியின் ஒரு கேள்வி.

இதுதான் கேள்வி அக்கா நீங்கள் ஒருவருடன் உயிருக்குயிராக பழகி வருகிறீர்கள் தோழி என்றே வைத்துக்கொள்வோம் எல்லாக்காலங்களிலும் நல்ல முறையில் பழகி வந்த நீங்கள்.
ஒரு நாள் தவறுதலாக நீங்கள் செய்த ஒரு சிறிய தவறை சுட்டிக்காட்டி உங்கள் தோழி உங்களை விட்டுப் பிரிகிறார் என்றால் அந்த நேரம் உங்கள் மன நிலை எவ்வாறு இருக்கும்.
ஆயிரம் நாள் பழகிய உறவு ஒரு நாள் சிறு தவறு நடந்ததிற்கு உங்களை விட்டுப்பிரிகிறார் என்றால் உங்கள் மன நிலை எப்படி இருக்கும் விரிவாக பதில் தாருங்கள் எனக்கு முக்கியமாக தேவை பதில்
.


நன்றி அன்புடன்
அப்புகுட்டி.


என்ன அப்பு உங்க கேள்விக்கு பதில் சொல்லலைன்னா என்னை ஆள வச்சு அடிப்பீங்க போல.இப்படியெல்லாம் என்னை மிரட்டக்கூடாது.அப்புறம் அவ்,அப்படின்னு அழுதுடுவேன்.சாரி நீங்க சீரியசா கேள்வி கேட்டு இருக்கீங்க.
நான் காமெடி பண்றேன்.
எனக்கு இந்த மாதிரி சூழ்நிலை வந்ததில்ல.ஏன்னா எனக்கு இருக்கற என் நட்பு வட்டம் என்னை நன்றாக புரிஞ்சுகிட்ட வட்டம்.இருந்தாலும் நீங்க கேட்டதுக்கு பதில் சொல்றேன்.ஒரு நல்ல நட்பு பிரிஞ்சு போகுது என்றால் மனது கொஞ்சம் வலிக்கதான் செய்யும்.அதுக்காக நான் இடிஞ்சு போய்ட மாட்டென்.ஒரு நல்ல நட்பு (உண்மையிலுமெ நல்ல நட்பாக இருக்கும் பட்சத்தில்)என் சிறிய தவறால் பிரிகிறது என்றால் கண்டிப்பா அவகிட்ட மன்னிப்பு கேட்க தயங்கமாட்டேன்.அவகிட்ட தவறு நடந்த சூழலை ஒரு தடவ இல்ல 3 தடவ சொல்லி புரிய வைக்க முயற்சி செய்வேன். அப்படியும் என்னை புரிஞ்சுக்கலைன்னா சரிதான் போடின்னு பை பை சொல்லிடுவேன்.புரிஞ்சுக்காத நட்பு என்னைக்குமே எனக்கு ஒத்துவராது அப்பு.

நன்றி அப்பு.

நன்றி மேடம் உங்கள் பொன்னான நேரத்தை எனக்காவும் சிலவு பண்ணியதை இட்டு மகிழ்கிறேன் எனக்கு நடந்த சம்பவம் அதை உங்களிடம் ஓரு ஆறுதலுக்காய் கேட்டேன் அருமையான பதில் தந்த உங்களுக்கு நன்றிகள் நன்றி.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by மஞ்சுபாஷிணி Mon May 10, 2010 5:22 pm

நல்ல நட்பு என்றும் குறையை பார்க்காது...

நல்ல நட்பு தவறை கிட்ட இருந்து திருத்துமே தவிர விட்டு விலகாது... அப்படி விலகினால் அது எத்தனை வருடம் பழகினாலும் கண்டிப்பா அது உண்மையான நட்பா இருக்காது...

தன்னை பற்றி மட்டும் நினைக்கும் சுயநலம் நட்பாகவே முடியாது...

அருமையான வரிகள் கொடுத்து நட்பை இன்னும் சிறக்க வெச்சிருக்கீங்க சுதா...

நல்ல நட்பின் கண்ணுக்கு குறைகள் பெரிதாக தெரிவதில்லை..

விட்டுக்கொடுக்கும் எல்லாத்தையும்...

குறைகளோடு ஏத்துக்கும் மனப்பக்குவம் இருக்கும் நல்ல நட்புக்கு....

நல்ல நட்பு என்பது உண்மையான நட்பு... உண்மையான நட்புக்கு இடையில் பிரிவென்பது கிடையாது...

கேள்வி கேட்ட அப்புக்குட்டிக்கும் பதில் சொல்லி அசத்திய அன்பு சுதாவுக்கும் என் அன்பு பாராட்டுக்கள் & நன்றிகள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by உதயசுதா Mon May 10, 2010 6:00 pm

நிர்மல் wrote:என் கேள்விக்கென்ன பதில் ?

வீட்டில் இருவரும் (கணவன்,மனைவி) வேலைக்கு செல்வதனால் வரும் சங்கடங்கள் என்ன? அதை எப்படி எதிர்கொள்வது? இல்லை அதை எப்படி சமாளிக்க வேண்டும் சகோதரியே? என்னடா இயந்திர வாழ்க்கை என்று எப்போதாவது நினைத்ததுண்டா?

பதிலுக்காக காத்திருக்கிறேன் சுதா ?
2 பேரும் வேலைக்கு போறதுல சந்திக்குற பெரிய சவால் குழந்தை வளர்ப்புதான்.
ஏன்னா ஒரு குழந்தைய பெத்துக்கறது மட்டும் நம்ம கடமை இல்லை.அந்த குழந்தைய நல்லமுறையில வளர்க்குறதும் நமது கடமை.
இரண்டாவது கணவன்,மனைவிக்குள்ள வர்ற ஏற்ற தாழ்வு.புரிந்துணர்வு இல்லாமை.ஈகோ.எல்லாம் சர்வ சாதரணமா வர்ற பிரச்சினைகள்.

உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றென்.ஒரு பொண்ணு வேலைக்கு போகும்போது அவளுக்கு ஒரு சம்பளம் கிடைக்கும்.அதுல இருந்து அவ தன்னோட அப்பா,அம்மாவுக்கோ தன் கூட பிறந்தவங்களுக்கோ உதவனும்ன்னு நினைக்கும்போது அவளொட கணவன் முட்டுகட்டை போடும்போது நாம சம்பாதிச்சு இவன் கையில தர்றோம் ஆனா இவன் மட்டும் தன்னொட பெத்தவங்களுக்கு செய்றான் நம்மள மட்டும் இவன் செய்யவிட மாட்டேங்குரானென்னு ஒரு எண்ணம் வரும்போது அவளுக்கு தன்னோட பெத்தவங்களுக்கு செய்ற உதவிய மறைச்சு செய்யணும்ன்னு தோணும்.

எல்லா பிரச்சினைகளும் இரண்டு பேருக்கிடையில் புரிந்துணர்வு இருந்தா சும்மா காத்து மாதிரி பறந்து போய்டும்.

ஒரு நாள் இல்லை பல நாள்கள் என்ன இது இயந்திர வாழ்க்கைன்னு அலுத்து போய் இருக்கேன். ஒரு நிகழ்ச்சிய உதாரணமா சொல்றேன்.
என் பொண்ணு சுஜிதா அவளொட ஆண்டு விழாவுல டான்ஸ் ஆடினா.
அந்த நிகழ்ச்சிக்கு என்னால எவ்வள்வோ முயற்சி செய்தும் போக முடியல.
இத்தனைக்கும் என் கணவர் போய் இருந்தார்,இருந்தாலும் அவளுக்கு நான் போகலைன்னு ஒரே குறை.வீட்டுக்கு வந்து நான் எவ்வளவோ சமாதனப்படுத்தியும் அவ சமாதானமாகவே இல்லை.இது போல நிறைய நிகழ்வுகள்.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by உதயசுதா Mon May 10, 2010 6:11 pm

Aathira wrote:அன்பு சுதா,
ஒரு கேள்வி கேட்டே தீரனும்னு சிந்திச்சா உங்கள் திறமைக்கு ஏற்ற (சவுக்கடி கொடுக்கற) ஒரு கேள்வியும் வரமாட்டேங்குதே.. சரி ஏதோ ஒன்னு கேக்கறேன். .
நல்ல நட்பு என நம்பி நட்பு கொண்டு விடுகிறீர்கள்... ஆனால் அது மிக நீண்ட நாள் பழக்கம் இல்லை. உங்கள் நணபர் வார்த்தைகளால் அடிக்கடி கொல்லுகிறார்...மோசமான வார்த்தைகளால். (பொசசீவ் என்ற அடிப்படையில்) என்று வைத்துக் கொள்ளுங்கள்.ஒரிரு முறை அல்ல இது.. தொடர்கிறது என்றும் வைத்துக்கொள்ளுங்கள்?. அந்த நண்பரின் மனதும் சுத்தமில்லை என்று போகப்போகத் தெரிகிறது. தொடர்ந்து பிழை செய்வதும், பிறகு மன்னிப்புக் கேட்பதும் வழக்கமானால் என்ன செய்வீர்கள்?
நாங்களும் கேள்வி கேட்டுட்டோம்ல... [You must be registered and logged in to see this image.]


கண்டிப்பா அந்த நட்ப தொடரமாட்டேன் ஆதிராக்கா.

முதல் காரணம் எத வேணுமின்னாலும் நான் பொறுத்துக்குவேன்.அசிங்கமான வார்த்தைகளை பொறுத்துக்க மாட்டேன்.அப்படி அசிங்கமான வார்த்தைகளை கேட்டுகொண்டு நட்பை தொடரணும்ன்னு என்ன அவசியம் வந்துச்சு.

இரண்டாவது காரணம் நட்புக்கு முதல் தேவையெ சுத்தமான மனசுதான்.அதுவே இல்லைன்னா அது நட்பே இல்லை.


தவறு செய்வது மனித இயல்பு.அதை தொடர்ந்து செய்வது மிருகத்தோட குணம்.
என்னைக்குமே மிருகத்துக்கும்,மனிதனுக்கும் ஒத்து வராது.

நன்றி ஆதிராக்கா


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by உதயசுதா Mon May 10, 2010 6:26 pm

mohan-தாஸ் wrote:சுதா எனக்கும் உங்களிடம் ஒரு கேள்வி கேற்கனும் போல் தோனுது?.........

நடிகர் விஜய் என்றால் உங்களுக்கு பிடிக்காதது ஏன் அவர் படம் நடித்தால் பார்க்க மாட்டீர்களா அவரை பத்தி ஏதும் பேசினால் ஏன் கோபப் படுகீறீர்கள் அதற்குரிய காரணத்தை தரவும்

நடிகன் விஜய் மட்டும் இல்ல மோகன்.எந்த நடிகனுமே எனக்கு பிடிக்காது.என்னை பொறுத்தவரை அவன் ஒரு நடிகன்.எல்லாரோட படமும் பார்ப்பேன்.ந்ல்லா நடிச்சு இருந்தா கண்டிப்பா பாராட்டுவேன்.படம் நல்லா இல்லைன்னா நான் கொடுத்த காசு வீணா போச்சேன்னு கன்னா,பின்னானு திட்டுவேன்.அவன் காசு வாங்கிட்டு நடிக்கிறான்.நாம் காச கொடுத்து பிளேடு படத்த பார்த்துட்டு வந்தா நமக்கு எப்படி இருக்கும். மத்த எல்லா நடிகன் படத்துலயும் எதாவது ஒரு லாஜிக் இருக்கும்.ஆனா விஜய் படத்துல மட்டும் இத எல்லாம் எதிர்பார்க்கவே முடியாது.அதுலயும் இப்ப வந்த சுறா இருக்கே என் கழுத்த கடிச்சு ரத்தத்த உறிஞ்சுடுச்சு சொன்னா மிகை இல்லை மோகன்.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by உதயசுதா Mon May 10, 2010 6:36 pm

இளமாறன் wrote:நானும் ஒரு கேள்வி கேட்கலாமா...? தாய் நாடு விட்டு வெளி நாட்டில் வாழ்கிறீர்களே...தாய்மண்ணை நினைத்து மனம் வருந்தியது உண்டா ? தமிழ் பேசும் மக்களிடையே வாழும் வாழ்க்கைக்கும் வேற்று நாட்டு மனிதர்களிடம் பழகும் போதும் வித்தியாசமிருக்கிறதா ?? விருப்பட்டால் சொல்லுங்களேன் [You must be registered and logged in to see this image.]

தாய் நாட்ட பிரிஞ்சு இருக்கும் எல்லாருக்கும் ஒரு இனம் புரியாத வேதனை இருக்கும் இளா.ஒரு உண்மைய சொல்லட்டா? நம்ம நாட்டுல இருக்கறப்ப இருக்கற தாய் நாட்டு பற்ற விட வெளிநாட்டுல இருக்கும்போதுதான் கூடுதலா இருக்கு.

கண்டிப்பா தமிழ் பேசும் மக்களுக்கும்,மற்ற நாட்டு மக்களுக்கும் வித்தியாசம் இருக்கு.ஏன் மற்ற நாட்டு மக்களுக்கு போவனேன்.வேறு மொழி பேசும் நமது நாட்டு மக்களுக்கும்,தமிழ் பேசும் மக்களுக்குமே வித்தியாசம் இருக்கே.
ஆனா அன்பு ஒன்னு இருந்துட்டா போதும் இளா.எல்லாரையும் வசப்படுத்திவிடலாம்.

சொர்க்கமெ என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by உதயசுதா Mon May 10, 2010 6:39 pm

அப்படா எல்லரோட கேள்விக்கும் பதில் சொல்லியாச்சு.
என்னோட பதில்களில் யாருக்கேனும் வருத்தம் ஏற்பட்டு இருந்தா தயவு செய்தா
மன்னிச்சுக்கோங்கப்பா


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 33 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 33 of 47 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 40 ... 47  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum