ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

+39
எஸ்.எம். மபாஸ்
முபிஸ்
தமிழ் தினா
மஞ்சுபாஷிணி
சரண்யா
அன்பு தளபதி
ரமீஸ்
பவதாரிணி
சரவணன்
sathyan
ஹனி
kalaimoon70
mdkhan
சம்சுதீன்
anandkce
REMO
ஸ்ரீ கிருஷ்ணன்
Manik
rafi
அப்புகுட்டி
நிலாசகி
VIJAY
சபீர்
எஸ்.அஸ்லி
srinihasan
சாந்தன்
ராஜா
Aathira
ரிபாஸ்
உதயசுதா
இளமாறன்
கலைவேந்தன்
ஹாசிம்
Tamilzhan
mohan-தாஸ்
selvibabu
செந்தில்
சிவா
வழிப்போக்கன்
43 posters

Page 11 of 47 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 29 ... 47  Next

Go down

திரியை தொடரலாமா...?

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 11 Poll_c1090%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 11 Poll_c10 90% 
[ 46 ]
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 11 Poll_c100%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 11 Poll_c10 0% 
[ 0 ]
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 11 Poll_c1010%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 11 Poll_c10 10% 
[ 5 ]
 
Total Votes : 51
 
 

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 11 Empty பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]


Last edited by சிவா on Sun Nov 28, 2010 2:26 pm; edited 32 times in total (Reason for editing : தலையங்கம் மாற்றப் பட்டது)


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down


பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 11 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் Mon Mar 29, 2010 10:00 pm

சிவா wrote:

8)

சிவா அண்ணா நமது உறவுகள் ஈகரையில் மிகவும் தவறான முறையில் பல தடவை நடந்துள்ளார்கள். நான் கண்டிருக்கிறேன் ஆனால் அனைவரையும் நீங்கள் மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் நடத்துகிறீர்கள் உங்கள் மனது மென்மையானதா ?
அல்லது சோதனைகளை தாண்டினால்தான் வெற்றி கிடைக்கும் எண்ற நம்பிக்கையா?

வரம்பு மீறும் ஈகரை உறவுகளை எவ்வாறு நீங்கள் கருதுகிறீர்கள்?

இதனால் நமது ஈகரைக்கு பங்கம் வராமல் எவ்வாறு நாம் தடுப்பது?



இது ஒன்றும் நமக்கு பெரிய பிரச்சனையே அல்ல! தவறாக எழுத வேண்டும் என்று யாரும் முடிவெடுத்து இங்கு வருவது கிடையாது. பேச்சுக்களின் இடையில் ஆர்வக்கோளாறில் சிலவற்றை எழுதிவிடுகிறார்கள்! பின்னர் சுட்டிக் காட்டியவுடன் வருந்துகிறார்கள். அதன் பிறகு சற்று நிதானமாகவே வாதங்கள் நடைபெறுவதை கண்டு மகிழ்ந்துள்ளேன்.

மேலும் சிலர், வேண்டுமென்றே ஏதாவது தவறாக எழுதி வைப்போம் என வருவார்கள். இவர்களின் ஆயுட்காலம் ஈசல்போல், சில நிமிடங்களிலேயே நம் தளத்தை விட்டு விரட்டியடிக்கப் படுகிறார்கள்.

ஒவ்வொரு மனதிற்குள்ளும் தீய குணங்களும், நற்குணங்களும் இயற்கையாகவே அமையப் பெற்றுள்ளது. நாம் வாழும்,வளரும் சூழ்நிலைகளுக்கேற்ப இந்த இரண்டில் ஏதாவது ஒரு குணம் நம்மில் மேலோங்கி நிற்கிறது! அந்த வகையில் மற்றவர்களுக்கு, குழந்தையாக இருந்தால் கூட மரியாதை அளிக்கும் மனப்பக்குவம் சிறு வயதிலிருந்தே என்னுள் உள்ளது. அதை என்றும் நான் கடைபிடிக்கத் தவறுவதில்லை!

நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்! நமக்கு மரியாதை கிடைக்க வேண்டுமென்றால் மற்றவர்களுடன் மரியாதையுடன் நாம் பழக வேண்டும்! தவறு செய்தவர், எதிரி என்று என்றுமே பிரித்துப் பார்க்க வேண்டாம். அனைவரிடமும் விலைமதிப்பற்ற புன்னகையை தவழ விட வேண்டும்!

சோதனைகள் என்று எதுவுமே இல்லை. நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் களத்தில் இறங்கும்பொழுது அங்கு சோதனைகள் எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அனைத்துமே சாதனைகள்தான்......!

நேற்றைய வாழ்வை எண்ணி வருந்த வேண்டாம், நாளைய வாழ்வை எண்ணி கவலைப் பட வேண்டாம், இன்று என்பது மட்டும் உண்மை...! அந்த நொடிப்பொழுதுகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க கற்றுக் கொள்வதுதான் வாழ்க்கை!

இன்னொருமுறை இவ்வுலகில் நாம் பிறக்கப் போவதில்லை..! இன்னொருமுறை நமக்கு இப்பெற்றோர் கிடைக்கப் போவதில்லை...! இன்னொருமுறை இச்சகோதர உறவுகள் நம்முடன் பிறக்கப் போவதில்லை. இன்னொருமுறை எனக்கு இதுபோன்ற நட்புகள் கிடைக்கப் போவதில்லை...!

கிடைத்த வாய்ப்பை நான் நழுவ விடப்போவதில்லை. என்றும் உங்களுடன் மகிழ்ந்திருக்க ஆண்டவன் அளித்த இந்த வாய்ப்பை ஒரு வரப்பிரசாதமாக ஏற்றுக் கொண்டு என் பணியை சோர்வில்லாது செய்து கொண்டிருப்பேன்!

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!

வார்த்தைகள் இல்லை வணங்குகின்றேன் நண்பரே உங்களுடன் சேர்ந்து பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி [You must be registered and logged in to see this image.]


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 11 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by kalaimoon70 Mon Mar 29, 2010 10:14 pm

[You must be registered and logged in to see this image.]


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 11 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by ஹனி Mon Mar 29, 2010 11:01 pm

சிவா wrote:
valippokkan wrote:எல்லாக்கேள்விகளிற்கும் அழகாக யதார்த்தமான பதில்கள் தந்தமைக்கு நன்றிகள் சிவா அவர்களே!
கேள்வியின்போது அப்புக்குட்டி அவர்கள் கேட்ட கேள்வி ஒன்று பதிய மறந்தமைக்காக வருந்துகின்றேன் அதற்கும் பதில்தந்தால் மகிழ்வேன்.

8)

சிவா அண்ணா நமது உறவுகள் ஈகரையில் மிகவும் தவறான முறையில் பல தடவை நடந்துள்ளார்கள். நான் கண்டிருக்கிறேன் ஆனால் அனைவரையும் நீங்கள் மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் நடத்துகிறீர்கள் உங்கள் மனது மென்மையானதா ?
அல்லது சோதனைகளை தாண்டினால்தான் வெற்றி கிடைக்கும் எண்ற நம்பிக்கையா?

வரம்பு மீறும் ஈகரை உறவுகளை எவ்வாறு நீங்கள் கருதுகிறீர்கள்?

இதனால் நமது ஈகரைக்கு பங்கம் வராமல் எவ்வாறு நாம் தடுப்பது?

இது ஒன்றும் நமக்கு பெரிய பிரச்சனையே அல்ல! தவறாக எழுத வேண்டும் என்று யாரும் முடிவெடுத்து இங்கு வருவது கிடையாது. பேச்சுக்களின் இடையில் ஆர்வக்கோளாறில் சிலவற்றை எழுதிவிடுகிறார்கள்! பின்னர் சுட்டிக் காட்டியவுடன் வருந்துகிறார்கள். அதன் பிறகு சற்று நிதானமாகவே வாதங்கள் நடைபெறுவதை கண்டு மகிழ்ந்துள்ளேன்.

மேலும் சிலர், வேண்டுமென்றே ஏதாவது தவறாக எழுதி வைப்போம் என வருவார்கள். இவர்களின் ஆயுட்காலம் ஈசல்போல், சில நிமிடங்களிலேயே நம் தளத்தை விட்டு விரட்டியடிக்கப் படுகிறார்கள்.

ஒவ்வொரு மனதிற்குள்ளும் தீய குணங்களும், நற்குணங்களும் இயற்கையாகவே அமையப் பெற்றுள்ளது. நாம் வாழும்,வளரும் சூழ்நிலைகளுக்கேற்ப இந்த இரண்டில் ஏதாவது ஒரு குணம் நம்மில் மேலோங்கி நிற்கிறது! அந்த வகையில் மற்றவர்களுக்கு, குழந்தையாக இருந்தால் கூட மரியாதை அளிக்கும் மனப்பக்குவம் சிறு வயதிலிருந்தே என்னுள் உள்ளது. அதை என்றும் நான் கடைபிடிக்கத் தவறுவதில்லை!

நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்! நமக்கு மரியாதை கிடைக்க வேண்டுமென்றால் மற்றவர்களுடன் மரியாதையுடன் நாம் பழக வேண்டும்! தவறு செய்தவர், எதிரி என்று என்றுமே பிரித்துப் பார்க்க வேண்டாம். அனைவரிடமும் விலைமதிப்பற்ற புன்னகையை தவழ விட வேண்டும்!

சோதனைகள் என்று எதுவுமே இல்லை. நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் களத்தில் இறங்கும்பொழுது அங்கு சோதனைகள் எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அனைத்துமே சாதனைகள்தான்......!

நேற்றைய வாழ்வை எண்ணி வருந்த வேண்டாம், நாளைய வாழ்வை எண்ணி கவலைப் பட வேண்டாம், இன்று என்பது மட்டும் உண்மை...! அந்த நொடிப்பொழுதுகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க கற்றுக் கொள்வதுதான் வாழ்க்கை!

இன்னொருமுறை இவ்வுலகில் நாம் பிறக்கப் போவதில்லை..! இன்னொருமுறை நமக்கு இப்பெற்றோர் கிடைக்கப் போவதில்லை...! இன்னொருமுறை இச்சகோதர உறவுகள் நம்முடன் பிறக்கப் போவதில்லை. இன்னொருமுறை எனக்கு இதுபோன்ற நட்புகள் கிடைக்கப் போவதில்லை...!

கிடைத்த வாய்ப்பை நான் நழுவ விடப்போவதில்லை. என்றும் உங்களுடன் மகிழ்ந்திருக்க ஆண்டவன் அளித்த இந்த வாய்ப்பை ஒரு வரப்பிரசாதமாக ஏற்றுக் கொண்டு என் பணியை சோர்வில்லாது செய்து கொண்டிருப்பேன்!

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 11 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by இளமாறன் Mon Mar 29, 2010 11:04 pm

ஹனி wrote:
சிவா wrote:
valippokkan wrote:எல்லாக்கேள்விகளிற்கும் அழகாக யதார்த்தமான பதில்கள் தந்தமைக்கு நன்றிகள் சிவா அவர்களே!
கேள்வியின்போது அப்புக்குட்டி அவர்கள் கேட்ட கேள்வி ஒன்று பதிய மறந்தமைக்காக வருந்துகின்றேன் அதற்கும் பதில்தந்தால் மகிழ்வேன்.

8)

சிவா அண்ணா நமது உறவுகள் ஈகரையில் மிகவும் தவறான முறையில் பல தடவை நடந்துள்ளார்கள். நான் கண்டிருக்கிறேன் ஆனால் அனைவரையும் நீங்கள் மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் நடத்துகிறீர்கள் உங்கள் மனது மென்மையானதா ?
அல்லது சோதனைகளை தாண்டினால்தான் வெற்றி கிடைக்கும் எண்ற நம்பிக்கையா?

வரம்பு மீறும் ஈகரை உறவுகளை எவ்வாறு நீங்கள் கருதுகிறீர்கள்?

இதனால் நமது ஈகரைக்கு பங்கம் வராமல் எவ்வாறு நாம் தடுப்பது?

இது ஒன்றும் நமக்கு பெரிய பிரச்சனையே அல்ல! தவறாக எழுத வேண்டும் என்று யாரும் முடிவெடுத்து இங்கு வருவது கிடையாது. பேச்சுக்களின் இடையில் ஆர்வக்கோளாறில் சிலவற்றை எழுதிவிடுகிறார்கள்! பின்னர் சுட்டிக் காட்டியவுடன் வருந்துகிறார்கள். அதன் பிறகு சற்று நிதானமாகவே வாதங்கள் நடைபெறுவதை கண்டு மகிழ்ந்துள்ளேன்.

மேலும் சிலர், வேண்டுமென்றே ஏதாவது தவறாக எழுதி வைப்போம் என வருவார்கள். இவர்களின் ஆயுட்காலம் ஈசல்போல், சில நிமிடங்களிலேயே நம் தளத்தை விட்டு விரட்டியடிக்கப் படுகிறார்கள்.

ஒவ்வொரு மனதிற்குள்ளும் தீய குணங்களும், நற்குணங்களும் இயற்கையாகவே அமையப் பெற்றுள்ளது. நாம் வாழும்,வளரும் சூழ்நிலைகளுக்கேற்ப இந்த இரண்டில் ஏதாவது ஒரு குணம் நம்மில் மேலோங்கி நிற்கிறது! அந்த வகையில் மற்றவர்களுக்கு, குழந்தையாக இருந்தால் கூட மரியாதை அளிக்கும் மனப்பக்குவம் சிறு வயதிலிருந்தே என்னுள் உள்ளது. அதை என்றும் நான் கடைபிடிக்கத் தவறுவதில்லை!

நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்! நமக்கு மரியாதை கிடைக்க வேண்டுமென்றால் மற்றவர்களுடன் மரியாதையுடன் நாம் பழக வேண்டும்! தவறு செய்தவர், எதிரி என்று என்றுமே பிரித்துப் பார்க்க வேண்டாம். அனைவரிடமும் விலைமதிப்பற்ற புன்னகையை தவழ விட வேண்டும்!

சோதனைகள் என்று எதுவுமே இல்லை. நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் களத்தில் இறங்கும்பொழுது அங்கு சோதனைகள் எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அனைத்துமே சாதனைகள்தான்......!

நேற்றைய வாழ்வை எண்ணி வருந்த வேண்டாம், நாளைய வாழ்வை எண்ணி கவலைப் பட வேண்டாம், இன்று என்பது மட்டும் உண்மை...! அந்த நொடிப்பொழுதுகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க கற்றுக் கொள்வதுதான் வாழ்க்கை!

இன்னொருமுறை இவ்வுலகில் நாம் பிறக்கப் போவதில்லை..! இன்னொருமுறை நமக்கு இப்பெற்றோர் கிடைக்கப் போவதில்லை...! இன்னொருமுறை இச்சகோதர உறவுகள் நம்முடன் பிறக்கப் போவதில்லை. இன்னொருமுறை எனக்கு இதுபோன்ற நட்புகள் கிடைக்கப் போவதில்லை...!

கிடைத்த வாய்ப்பை நான் நழுவ விடப்போவதில்லை. என்றும் உங்களுடன் மகிழ்ந்திருக்க ஆண்டவன் அளித்த இந்த வாய்ப்பை ஒரு வரப்பிரசாதமாக ஏற்றுக் கொண்டு என் பணியை சோர்வில்லாது செய்து கொண்டிருப்பேன்!

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this image.]


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 11 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by srinihasan Tue Mar 30, 2010 12:07 am

அன்புள்ள சிவா அண்ணனுக்கு,

உங்களின் பதில்கள் எங்கள் அனைவரின் நெஞ்சங்களையும் நெகிழ்விக்கும் மற்றும் மகிழ்விக்கும் வகையில் சிறப்பாக இருந்தது... மிக்க மகிழ்ச்சி உங்களது உள்ளத்தின் உணர்வுபூர்வமான வரிகளுக்கு...

நாங்கள்(ஈகரை உறுப்பினர்கள்) அனைவரும் உங்களது மணவிழாவில்(உங்களுக்கு ஏற்ற ஒர் உற்ற துணையை கரம்பிடிக்கும்) கலந்து ஆடி, பாடி மகிழ்வுரும் பொழுதை விரைவில் அமைந்து தந்திட இறைவன் பொற்பாதங்களில் விழுந்து வேண்டிக்கொள்கின்றேன்...

[You must be registered and logged in to see this image.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 11 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by அப்புகுட்டி Tue Mar 30, 2010 12:14 am

கேள்விகள் அருமை
பதில்கள் அருமையிலும் அருமை
வாழ்த்துக்கள் அண்ணா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 11 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by அப்புகுட்டி Tue Mar 30, 2010 12:18 am

சிவா wrote:
valippokkan wrote:எல்லாக்கேள்விகளிற்கும் அழகாக யதார்த்தமான பதில்கள் தந்தமைக்கு நன்றிகள் சிவா அவர்களே!
கேள்வியின்போது அப்புக்குட்டி அவர்கள் கேட்ட கேள்வி ஒன்று பதிய மறந்தமைக்காக வருந்துகின்றேன் அதற்கும் பதில்தந்தால் மகிழ்வேன்.

8)

சிவா அண்ணா நமது உறவுகள் ஈகரையில் மிகவும் தவறான முறையில் பல தடவை நடந்துள்ளார்கள். நான் கண்டிருக்கிறேன் ஆனால் அனைவரையும் நீங்கள் மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் நடத்துகிறீர்கள் உங்கள் மனது மென்மையானதா ?
அல்லது சோதனைகளை தாண்டினால்தான் வெற்றி கிடைக்கும் எண்ற நம்பிக்கையா?

வரம்பு மீறும் ஈகரை உறவுகளை எவ்வாறு நீங்கள் கருதுகிறீர்கள்?

இதனால் நமது ஈகரைக்கு பங்கம் வராமல் எவ்வாறு நாம் தடுப்பது?

இது ஒன்றும் நமக்கு பெரிய பிரச்சனையே அல்ல! தவறாக எழுத வேண்டும் என்று யாரும் முடிவெடுத்து இங்கு வருவது கிடையாது. பேச்சுக்களின் இடையில் ஆர்வக்கோளாறில் சிலவற்றை எழுதிவிடுகிறார்கள்! பின்னர் சுட்டிக் காட்டியவுடன் வருந்துகிறார்கள். அதன் பிறகு சற்று நிதானமாகவே வாதங்கள் நடைபெறுவதை கண்டு மகிழ்ந்துள்ளேன்.

மேலும் சிலர், வேண்டுமென்றே ஏதாவது தவறாக எழுதி வைப்போம் என வருவார்கள். இவர்களின் ஆயுட்காலம் ஈசல்போல், சில நிமிடங்களிலேயே நம் தளத்தை விட்டு விரட்டியடிக்கப் படுகிறார்கள்.

ஒவ்வொரு மனதிற்குள்ளும் தீய குணங்களும், நற்குணங்களும் இயற்கையாகவே அமையப் பெற்றுள்ளது. நாம் வாழும்,வளரும் சூழ்நிலைகளுக்கேற்ப இந்த இரண்டில் ஏதாவது ஒரு குணம் நம்மில் மேலோங்கி நிற்கிறது! அந்த வகையில் மற்றவர்களுக்கு, குழந்தையாக இருந்தால் கூட மரியாதை அளிக்கும் மனப்பக்குவம் சிறு வயதிலிருந்தே என்னுள் உள்ளது. அதை என்றும் நான் கடைபிடிக்கத் தவறுவதில்லை!

நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்! நமக்கு மரியாதை கிடைக்க வேண்டுமென்றால் மற்றவர்களுடன் மரியாதையுடன் நாம் பழக வேண்டும்! தவறு செய்தவர், எதிரி என்று என்றுமே பிரித்துப் பார்க்க வேண்டாம். அனைவரிடமும் விலைமதிப்பற்ற புன்னகையை தவழ விட வேண்டும்!

சோதனைகள் என்று எதுவுமே இல்லை. நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் களத்தில் இறங்கும்பொழுது அங்கு சோதனைகள் எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அனைத்துமே சாதனைகள்தான்......!

நேற்றைய வாழ்வை எண்ணி வருந்த வேண்டாம், நாளைய வாழ்வை எண்ணி கவலைப் பட வேண்டாம், இன்று என்பது மட்டும் உண்மை...! அந்த நொடிப்பொழுதுகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க கற்றுக் கொள்வதுதான் வாழ்க்கை!

இன்னொருமுறை இவ்வுலகில் நாம் பிறக்கப் போவதில்லை..! இன்னொருமுறை நமக்கு இப்பெற்றோர் கிடைக்கப் போவதில்லை...! இன்னொருமுறை இச்சகோதர உறவுகள் நம்முடன் பிறக்கப் போவதில்லை. இன்னொருமுறை எனக்கு இதுபோன்ற நட்புகள் கிடைக்கப் போவதில்லை...!

கிடைத்த வாய்ப்பை நான் நழுவ விடப்போவதில்லை. என்றும் உங்களுடன் மகிழ்ந்திருக்க ஆண்டவன் அளித்த இந்த வாய்ப்பை ஒரு வரப்பிரசாதமாக ஏற்றுக் கொண்டு என் பணியை சோர்வில்லாது செய்து கொண்டிருப்பேன்!

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!

சியர்ஸ் சியர்ஸ்

மிகவும் மகிழ்ச்சி அண்ணா நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 11 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by sathyan Tue Mar 30, 2010 12:46 am

சிவா அண்ணா மிகவும் அருமை
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 11 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சரவணன் Tue Mar 30, 2010 12:48 am

சிவா அண்ணா அருமை,
வாழ்க பல்லாண்டு.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 11 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by கலைவேந்தன் Tue Mar 30, 2010 12:56 am

இன்னொருமுறை இவ்வுலகில் நாம் பிறக்கப் போவதில்லை..! இன்னொருமுறை நமக்கு இப்பெற்றோர் கிடைக்கப் போவதில்லை...! இன்னொருமுறை இச்சகோதர உறவுகள் நம்முடன் பிறக்கப் போவதில்லை. இன்னொருமுறை எனக்கு இதுபோன்ற நட்புகள் கிடைக்கப் போவதில்லை...!

உங்களை மிக மிக உயர்வாக்கியது உங்கள் இந்த பதில்... பெருமை கொள்கிறேன் ... உங்களுடன் பயணிப்பதில் கர்வமடைகிறேன்.. [You must be registered and logged in to see this image.]



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 11 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 47 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 29 ... 47  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum