புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை)
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை)
மானிட வரலாற்றின் பின்னால் ஒரு பெண் இருப்பது
உண்மை.
வரலாற்றோடு, வாழ்வோடு, இயற்கையோடு என்று எல்லாவற்றிலும் மிக முக்கியமாய்
கலந்து இருப்பவள் பெண். அன்று தொட்டு இன்று வரை மண்ணில் பிறந்து பெரும் சாதனை
படைத்தவர்கள் எண்ணற்றோராவர்.
ஆண்களை போல அறிவிலும், ஆற்றலிலும், உழைப்பிலும்,
உயர் பண்புகளிலும் உயர்ந்து நிற்கின்றனர் - ஒரு படி மேலேயே உயர்ந்து
நிற்கின்றனர்.
குழந்தையை பெற்றெடுக்க மட்டுமே பயன்படுத்தப்பட்ட பெண், சமூகத்தில்
எல்லா துறைகளிலும் ஆணுக்கு சமமாக வாழ நினைத்ததின் விளைவுதான் பெண்ணியத்தின்
தோற்றம். குடும்பம் என்ற குறுகிய வட்டத்தை விட்டு சமூகம் என்ற பரந்த நாட்டைப் பற்றி
சிந்தித்ததின் விளைவுதான் பெண்ணியத்தின் தோற்றம். சமூக வாழ்வில் மதம்,
நம்பிக்கைகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஆதிக்கம் பெற்று மானுடத்தின் மறு
பாதியான பெண்மையை சீர்குலைத்தன. இதிலிருந்து விடுதலை பெற எடுத்த முயற்சியின்
விளைவுதான் பெண்ணியத்தின் தோற்றம்.
தனி மனிதருக்குரிய சுதந்திரம், சமத்துவம்,
சகோதரத்துவம் மறுக்கப்பட்டபோது அதனை நிலைநாட்டி கொள்வதற்காக எழுந்த போராட்டத்தின்
விளைவுதான் பெண்ணியத்தின் தோற்றம்.
இந்தியப்
பெண்ணியம்
பெண்களின் முன்னேற்றம் பற்றி பரவலாக பேசப்பட்ட காலத்தை
இரண்டாக பிரிக்கலாம்.
அவை: இந்திய சுதந்திரத்திற்கு முன், இந்திய
சுதந்திரத்திற்குப் பின்.
தாய்வழி சமுதாயமாக இருந்தபோது பெண்களின் நிலை
மேம்பட்டு இருந்தது. வேத காலத்தில் பெண் நிலை மேன்மையடைந்திருந்தது. பெண்
தத்துவவாதியும் இருந்தனர். குருகுலவாசத்தில் பெண்களும் கல்வி கற்றனர். ஆண்களுக்கு
இணையாக விவசாயத் தில், நெசவு தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சங்க காலத்தில் பெண்களின்
நிலை ஓரளவு மேம்பட்டு இருந்தது. புலியைக் கூட முறத்தால் விரட்டக்கூடிய அளவுக்கு
வீரம் படைத்திருந்தனர்.
சில பெண்பாற் புலவர்களும் இருந் தனர். சங்ககால இறுதியில்
பெண்களின் நிலை சற்று தாழ்வடைந்தது. 19ம், 20ம் நூற்றாண்டில் பெண்களின்
கொடுமைகளுக்கு மீட்பாக சமய கொள்கைகளும், சமுதாய அமைப் பும் உதவி செய்தன. ஆங்கிலேயர்
வருகைக்கு பின் ஆங்கில கல்வி மக்களுக்கு தரப்பட்டது.
பிரம்ம
சமாஜம்
இராஜாராம் மோகன்ராயால் நிறுவப்பட்டது. இளம் வயது திருமணங்களை
எதிர்த்தார். பல தார மணம் தடை செய்யப்பட போராடினார். பெண்கள் வெளியுலக வாழ்விற்கு
வர வேண்டும் என வற்புறுத்தினார். மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்.
சதியை ஒழிக்க காரணமானார்.
ஆரிய சமாஜம்
சுவாமி தயானந்த
சரஸ்வதியால் தோற்றுவிக்கப்பட்டது. ஆண், பெண் இருபாலருக்குமிடையே சமத்துவத்தை
நிலைநிறுத்த முயற்சி எடுத்தனர். பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்று கொடுக்க முன்
வந்தனர். பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற வழி செய்தது. அரசியலில் ஈடுபடவும்
உதவியது.
இராமகிருஷ்ண மடம்
இது இராமகிருஷ்ண பரமஹம்சரின்
சீடர் விவேகானந்தரால் உருவாக்கப்பட்டது. இராமகிருஷ்ணர் பெண்களிடம் உள்ள சக்தியினை
உணர்ந்தவர். எனவே, அந்த சக்தி வெளிப்பட பெண் கல்விக்காக பல கல்வி நிறுவனங்களை
நிறுவினார்.
பெண்ணியம் வளர உதவும் இயக்கங்கள்
1977ம் ஆண்டிலிருந்து
டில்லியிலுள்ள "மகளிர் அமைப்பு'கள் வரதட்சணை கொடுமைகளை எதிர்த்து போராடி
வருகின்றன.
பெங்களூரிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் "விமோச்சனா' என்ற அமைப்பு
வரதட்சணை இறப்புகள், ஏழை பெண்களை போலீசார் கொடுமைப்படுத்துவது போன்றவற்றை
எதிர்கின்றன.
1982ல் அமைக்கப்பட்ட "மஹிளா முக்தி மோர்ச்சா' என்ற அமைப்பு
போலீசாராலும், பணக்காரர்களாலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும்,
குடிபழக்கத்தையும் எதிர்த்து வருகிறது.
"கஷ்டகரிசங்கதனா' எனும் அமைப்பு பழங்குடி
பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதை எதிர்க்கிறது. கேரளாவில் "மனுஷி' என்ற
அமைப்பு வரதட்சணை கொடுமைகளை எதிர்த்து போராடி வருகிறது. "மஹிளா முக்தி மன்ச்' எனும்
இயக்கம் பாட்னாவில் உள்ள பெண்கள் அமைப்பு - கொடுமைக்குள்ளாகும் பெண்களுக்கு ஆதரவு
அளித்து வருகிறது.
பீகாரில் உள்ள "ஸஸ்கர்டி வாஹினி' எனும் அமைப்பு
நிலச்சுவான்தார்கள் விவசாய கூலி பெண்களை கொடுமைப்படுத்துவதை எதிர்த்து வருகிறது.
எல்லாவித போராட்டங்களிலும் தலித் பெண்களே பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்களுக்காக பாடுபடவே தலித் மஹீளா விமோச்சனா, மஹிளா சமத்ன சசிக் மஞ்ச் என்ற
அமைப்புக்கள் தோன்றின.
மானிட வரலாற்றின் பின்னால் ஒரு பெண் இருப்பது
உண்மை.
வரலாற்றோடு, வாழ்வோடு, இயற்கையோடு என்று எல்லாவற்றிலும் மிக முக்கியமாய்
கலந்து இருப்பவள் பெண். அன்று தொட்டு இன்று வரை மண்ணில் பிறந்து பெரும் சாதனை
படைத்தவர்கள் எண்ணற்றோராவர்.
ஆண்களை போல அறிவிலும், ஆற்றலிலும், உழைப்பிலும்,
உயர் பண்புகளிலும் உயர்ந்து நிற்கின்றனர் - ஒரு படி மேலேயே உயர்ந்து
நிற்கின்றனர்.
குழந்தையை பெற்றெடுக்க மட்டுமே பயன்படுத்தப்பட்ட பெண், சமூகத்தில்
எல்லா துறைகளிலும் ஆணுக்கு சமமாக வாழ நினைத்ததின் விளைவுதான் பெண்ணியத்தின்
தோற்றம். குடும்பம் என்ற குறுகிய வட்டத்தை விட்டு சமூகம் என்ற பரந்த நாட்டைப் பற்றி
சிந்தித்ததின் விளைவுதான் பெண்ணியத்தின் தோற்றம். சமூக வாழ்வில் மதம்,
நம்பிக்கைகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஆதிக்கம் பெற்று மானுடத்தின் மறு
பாதியான பெண்மையை சீர்குலைத்தன. இதிலிருந்து விடுதலை பெற எடுத்த முயற்சியின்
விளைவுதான் பெண்ணியத்தின் தோற்றம்.
தனி மனிதருக்குரிய சுதந்திரம், சமத்துவம்,
சகோதரத்துவம் மறுக்கப்பட்டபோது அதனை நிலைநாட்டி கொள்வதற்காக எழுந்த போராட்டத்தின்
விளைவுதான் பெண்ணியத்தின் தோற்றம்.
இந்தியப்
பெண்ணியம்
பெண்களின் முன்னேற்றம் பற்றி பரவலாக பேசப்பட்ட காலத்தை
இரண்டாக பிரிக்கலாம்.
அவை: இந்திய சுதந்திரத்திற்கு முன், இந்திய
சுதந்திரத்திற்குப் பின்.
தாய்வழி சமுதாயமாக இருந்தபோது பெண்களின் நிலை
மேம்பட்டு இருந்தது. வேத காலத்தில் பெண் நிலை மேன்மையடைந்திருந்தது. பெண்
தத்துவவாதியும் இருந்தனர். குருகுலவாசத்தில் பெண்களும் கல்வி கற்றனர். ஆண்களுக்கு
இணையாக விவசாயத் தில், நெசவு தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சங்க காலத்தில் பெண்களின்
நிலை ஓரளவு மேம்பட்டு இருந்தது. புலியைக் கூட முறத்தால் விரட்டக்கூடிய அளவுக்கு
வீரம் படைத்திருந்தனர்.
சில பெண்பாற் புலவர்களும் இருந் தனர். சங்ககால இறுதியில்
பெண்களின் நிலை சற்று தாழ்வடைந்தது. 19ம், 20ம் நூற்றாண்டில் பெண்களின்
கொடுமைகளுக்கு மீட்பாக சமய கொள்கைகளும், சமுதாய அமைப் பும் உதவி செய்தன. ஆங்கிலேயர்
வருகைக்கு பின் ஆங்கில கல்வி மக்களுக்கு தரப்பட்டது.
பிரம்ம
சமாஜம்
இராஜாராம் மோகன்ராயால் நிறுவப்பட்டது. இளம் வயது திருமணங்களை
எதிர்த்தார். பல தார மணம் தடை செய்யப்பட போராடினார். பெண்கள் வெளியுலக வாழ்விற்கு
வர வேண்டும் என வற்புறுத்தினார். மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்.
சதியை ஒழிக்க காரணமானார்.
ஆரிய சமாஜம்
சுவாமி தயானந்த
சரஸ்வதியால் தோற்றுவிக்கப்பட்டது. ஆண், பெண் இருபாலருக்குமிடையே சமத்துவத்தை
நிலைநிறுத்த முயற்சி எடுத்தனர். பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்று கொடுக்க முன்
வந்தனர். பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற வழி செய்தது. அரசியலில் ஈடுபடவும்
உதவியது.
இராமகிருஷ்ண மடம்
இது இராமகிருஷ்ண பரமஹம்சரின்
சீடர் விவேகானந்தரால் உருவாக்கப்பட்டது. இராமகிருஷ்ணர் பெண்களிடம் உள்ள சக்தியினை
உணர்ந்தவர். எனவே, அந்த சக்தி வெளிப்பட பெண் கல்விக்காக பல கல்வி நிறுவனங்களை
நிறுவினார்.
பெண்ணியம் வளர உதவும் இயக்கங்கள்
1977ம் ஆண்டிலிருந்து
டில்லியிலுள்ள "மகளிர் அமைப்பு'கள் வரதட்சணை கொடுமைகளை எதிர்த்து போராடி
வருகின்றன.
பெங்களூரிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் "விமோச்சனா' என்ற அமைப்பு
வரதட்சணை இறப்புகள், ஏழை பெண்களை போலீசார் கொடுமைப்படுத்துவது போன்றவற்றை
எதிர்கின்றன.
1982ல் அமைக்கப்பட்ட "மஹிளா முக்தி மோர்ச்சா' என்ற அமைப்பு
போலீசாராலும், பணக்காரர்களாலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும்,
குடிபழக்கத்தையும் எதிர்த்து வருகிறது.
"கஷ்டகரிசங்கதனா' எனும் அமைப்பு பழங்குடி
பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதை எதிர்க்கிறது. கேரளாவில் "மனுஷி' என்ற
அமைப்பு வரதட்சணை கொடுமைகளை எதிர்த்து போராடி வருகிறது. "மஹிளா முக்தி மன்ச்' எனும்
இயக்கம் பாட்னாவில் உள்ள பெண்கள் அமைப்பு - கொடுமைக்குள்ளாகும் பெண்களுக்கு ஆதரவு
அளித்து வருகிறது.
பீகாரில் உள்ள "ஸஸ்கர்டி வாஹினி' எனும் அமைப்பு
நிலச்சுவான்தார்கள் விவசாய கூலி பெண்களை கொடுமைப்படுத்துவதை எதிர்த்து வருகிறது.
எல்லாவித போராட்டங்களிலும் தலித் பெண்களே பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்களுக்காக பாடுபடவே தலித் மஹீளா விமோச்சனா, மஹிளா சமத்ன சசிக் மஞ்ச் என்ற
அமைப்புக்கள் தோன்றின.
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
அறிய பயனுள்ள தகவல்கள் பதிந்தமைக்கு நன்றி இளா
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
- jahubarஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
அருமையானவரிகள்
- தர்ஷினிஇளையநிலா
- பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010
உங்களுக்கு நன்றி தகவலுக்கு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|