புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை)
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை)
![பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Smalarnews_80274599791](https://2img.net/h/img.dinamalar.com/data/more_pic_gallery/smalarnews_80274599791.jpg)
மானிட வரலாற்றின் பின்னால் ஒரு பெண் இருப்பது
உண்மை.
வரலாற்றோடு, வாழ்வோடு, இயற்கையோடு என்று எல்லாவற்றிலும் மிக முக்கியமாய்
கலந்து இருப்பவள் பெண். அன்று தொட்டு இன்று வரை மண்ணில் பிறந்து பெரும் சாதனை
படைத்தவர்கள் எண்ணற்றோராவர்.
ஆண்களை போல அறிவிலும், ஆற்றலிலும், உழைப்பிலும்,
உயர் பண்புகளிலும் உயர்ந்து நிற்கின்றனர் - ஒரு படி மேலேயே உயர்ந்து
நிற்கின்றனர்.
குழந்தையை பெற்றெடுக்க மட்டுமே பயன்படுத்தப்பட்ட பெண், சமூகத்தில்
எல்லா துறைகளிலும் ஆணுக்கு சமமாக வாழ நினைத்ததின் விளைவுதான் பெண்ணியத்தின்
தோற்றம். குடும்பம் என்ற குறுகிய வட்டத்தை விட்டு சமூகம் என்ற பரந்த நாட்டைப் பற்றி
சிந்தித்ததின் விளைவுதான் பெண்ணியத்தின் தோற்றம். சமூக வாழ்வில் மதம்,
நம்பிக்கைகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஆதிக்கம் பெற்று மானுடத்தின் மறு
பாதியான பெண்மையை சீர்குலைத்தன. இதிலிருந்து விடுதலை பெற எடுத்த முயற்சியின்
விளைவுதான் பெண்ணியத்தின் தோற்றம்.
தனி மனிதருக்குரிய சுதந்திரம், சமத்துவம்,
சகோதரத்துவம் மறுக்கப்பட்டபோது அதனை நிலைநாட்டி கொள்வதற்காக எழுந்த போராட்டத்தின்
விளைவுதான் பெண்ணியத்தின் தோற்றம்.
இந்தியப்
பெண்ணியம்
பெண்களின் முன்னேற்றம் பற்றி பரவலாக பேசப்பட்ட காலத்தை
இரண்டாக பிரிக்கலாம்.
அவை: இந்திய சுதந்திரத்திற்கு முன், இந்திய
சுதந்திரத்திற்குப் பின்.
தாய்வழி சமுதாயமாக இருந்தபோது பெண்களின் நிலை
மேம்பட்டு இருந்தது. வேத காலத்தில் பெண் நிலை மேன்மையடைந்திருந்தது. பெண்
தத்துவவாதியும் இருந்தனர். குருகுலவாசத்தில் பெண்களும் கல்வி கற்றனர். ஆண்களுக்கு
இணையாக விவசாயத் தில், நெசவு தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சங்க காலத்தில் பெண்களின்
நிலை ஓரளவு மேம்பட்டு இருந்தது. புலியைக் கூட முறத்தால் விரட்டக்கூடிய அளவுக்கு
வீரம் படைத்திருந்தனர்.
சில பெண்பாற் புலவர்களும் இருந் தனர். சங்ககால இறுதியில்
பெண்களின் நிலை சற்று தாழ்வடைந்தது. 19ம், 20ம் நூற்றாண்டில் பெண்களின்
கொடுமைகளுக்கு மீட்பாக சமய கொள்கைகளும், சமுதாய அமைப் பும் உதவி செய்தன. ஆங்கிலேயர்
வருகைக்கு பின் ஆங்கில கல்வி மக்களுக்கு தரப்பட்டது.
பிரம்ம
சமாஜம்
இராஜாராம் மோகன்ராயால் நிறுவப்பட்டது. இளம் வயது திருமணங்களை
எதிர்த்தார். பல தார மணம் தடை செய்யப்பட போராடினார். பெண்கள் வெளியுலக வாழ்விற்கு
வர வேண்டும் என வற்புறுத்தினார். மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்.
சதியை ஒழிக்க காரணமானார்.
ஆரிய சமாஜம்
சுவாமி தயானந்த
சரஸ்வதியால் தோற்றுவிக்கப்பட்டது. ஆண், பெண் இருபாலருக்குமிடையே சமத்துவத்தை
நிலைநிறுத்த முயற்சி எடுத்தனர். பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்று கொடுக்க முன்
வந்தனர். பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற வழி செய்தது. அரசியலில் ஈடுபடவும்
உதவியது.
இராமகிருஷ்ண மடம்
இது இராமகிருஷ்ண பரமஹம்சரின்
சீடர் விவேகானந்தரால் உருவாக்கப்பட்டது. இராமகிருஷ்ணர் பெண்களிடம் உள்ள சக்தியினை
உணர்ந்தவர். எனவே, அந்த சக்தி வெளிப்பட பெண் கல்விக்காக பல கல்வி நிறுவனங்களை
நிறுவினார்.
பெண்ணியம் வளர உதவும் இயக்கங்கள்
1977ம் ஆண்டிலிருந்து
டில்லியிலுள்ள "மகளிர் அமைப்பு'கள் வரதட்சணை கொடுமைகளை எதிர்த்து போராடி
வருகின்றன.
பெங்களூரிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் "விமோச்சனா' என்ற அமைப்பு
வரதட்சணை இறப்புகள், ஏழை பெண்களை போலீசார் கொடுமைப்படுத்துவது போன்றவற்றை
எதிர்கின்றன.
1982ல் அமைக்கப்பட்ட "மஹிளா முக்தி மோர்ச்சா' என்ற அமைப்பு
போலீசாராலும், பணக்காரர்களாலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும்,
குடிபழக்கத்தையும் எதிர்த்து வருகிறது.
"கஷ்டகரிசங்கதனா' எனும் அமைப்பு பழங்குடி
பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதை எதிர்க்கிறது. கேரளாவில் "மனுஷி' என்ற
அமைப்பு வரதட்சணை கொடுமைகளை எதிர்த்து போராடி வருகிறது. "மஹிளா முக்தி மன்ச்' எனும்
இயக்கம் பாட்னாவில் உள்ள பெண்கள் அமைப்பு - கொடுமைக்குள்ளாகும் பெண்களுக்கு ஆதரவு
அளித்து வருகிறது.
பீகாரில் உள்ள "ஸஸ்கர்டி வாஹினி' எனும் அமைப்பு
நிலச்சுவான்தார்கள் விவசாய கூலி பெண்களை கொடுமைப்படுத்துவதை எதிர்த்து வருகிறது.
எல்லாவித போராட்டங்களிலும் தலித் பெண்களே பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்களுக்காக பாடுபடவே தலித் மஹீளா விமோச்சனா, மஹிளா சமத்ன சசிக் மஞ்ச் என்ற
அமைப்புக்கள் தோன்றின.
![பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) Smalarnews_80274599791](https://2img.net/h/img.dinamalar.com/data/more_pic_gallery/smalarnews_80274599791.jpg)
மானிட வரலாற்றின் பின்னால் ஒரு பெண் இருப்பது
உண்மை.
வரலாற்றோடு, வாழ்வோடு, இயற்கையோடு என்று எல்லாவற்றிலும் மிக முக்கியமாய்
கலந்து இருப்பவள் பெண். அன்று தொட்டு இன்று வரை மண்ணில் பிறந்து பெரும் சாதனை
படைத்தவர்கள் எண்ணற்றோராவர்.
ஆண்களை போல அறிவிலும், ஆற்றலிலும், உழைப்பிலும்,
உயர் பண்புகளிலும் உயர்ந்து நிற்கின்றனர் - ஒரு படி மேலேயே உயர்ந்து
நிற்கின்றனர்.
குழந்தையை பெற்றெடுக்க மட்டுமே பயன்படுத்தப்பட்ட பெண், சமூகத்தில்
எல்லா துறைகளிலும் ஆணுக்கு சமமாக வாழ நினைத்ததின் விளைவுதான் பெண்ணியத்தின்
தோற்றம். குடும்பம் என்ற குறுகிய வட்டத்தை விட்டு சமூகம் என்ற பரந்த நாட்டைப் பற்றி
சிந்தித்ததின் விளைவுதான் பெண்ணியத்தின் தோற்றம். சமூக வாழ்வில் மதம்,
நம்பிக்கைகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஆதிக்கம் பெற்று மானுடத்தின் மறு
பாதியான பெண்மையை சீர்குலைத்தன. இதிலிருந்து விடுதலை பெற எடுத்த முயற்சியின்
விளைவுதான் பெண்ணியத்தின் தோற்றம்.
தனி மனிதருக்குரிய சுதந்திரம், சமத்துவம்,
சகோதரத்துவம் மறுக்கப்பட்டபோது அதனை நிலைநாட்டி கொள்வதற்காக எழுந்த போராட்டத்தின்
விளைவுதான் பெண்ணியத்தின் தோற்றம்.
இந்தியப்
பெண்ணியம்
பெண்களின் முன்னேற்றம் பற்றி பரவலாக பேசப்பட்ட காலத்தை
இரண்டாக பிரிக்கலாம்.
அவை: இந்திய சுதந்திரத்திற்கு முன், இந்திய
சுதந்திரத்திற்குப் பின்.
தாய்வழி சமுதாயமாக இருந்தபோது பெண்களின் நிலை
மேம்பட்டு இருந்தது. வேத காலத்தில் பெண் நிலை மேன்மையடைந்திருந்தது. பெண்
தத்துவவாதியும் இருந்தனர். குருகுலவாசத்தில் பெண்களும் கல்வி கற்றனர். ஆண்களுக்கு
இணையாக விவசாயத் தில், நெசவு தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சங்க காலத்தில் பெண்களின்
நிலை ஓரளவு மேம்பட்டு இருந்தது. புலியைக் கூட முறத்தால் விரட்டக்கூடிய அளவுக்கு
வீரம் படைத்திருந்தனர்.
சில பெண்பாற் புலவர்களும் இருந் தனர். சங்ககால இறுதியில்
பெண்களின் நிலை சற்று தாழ்வடைந்தது. 19ம், 20ம் நூற்றாண்டில் பெண்களின்
கொடுமைகளுக்கு மீட்பாக சமய கொள்கைகளும், சமுதாய அமைப் பும் உதவி செய்தன. ஆங்கிலேயர்
வருகைக்கு பின் ஆங்கில கல்வி மக்களுக்கு தரப்பட்டது.
பிரம்ம
சமாஜம்
இராஜாராம் மோகன்ராயால் நிறுவப்பட்டது. இளம் வயது திருமணங்களை
எதிர்த்தார். பல தார மணம் தடை செய்யப்பட போராடினார். பெண்கள் வெளியுலக வாழ்விற்கு
வர வேண்டும் என வற்புறுத்தினார். மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்.
சதியை ஒழிக்க காரணமானார்.
ஆரிய சமாஜம்
சுவாமி தயானந்த
சரஸ்வதியால் தோற்றுவிக்கப்பட்டது. ஆண், பெண் இருபாலருக்குமிடையே சமத்துவத்தை
நிலைநிறுத்த முயற்சி எடுத்தனர். பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்று கொடுக்க முன்
வந்தனர். பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற வழி செய்தது. அரசியலில் ஈடுபடவும்
உதவியது.
இராமகிருஷ்ண மடம்
இது இராமகிருஷ்ண பரமஹம்சரின்
சீடர் விவேகானந்தரால் உருவாக்கப்பட்டது. இராமகிருஷ்ணர் பெண்களிடம் உள்ள சக்தியினை
உணர்ந்தவர். எனவே, அந்த சக்தி வெளிப்பட பெண் கல்விக்காக பல கல்வி நிறுவனங்களை
நிறுவினார்.
பெண்ணியம் வளர உதவும் இயக்கங்கள்
1977ம் ஆண்டிலிருந்து
டில்லியிலுள்ள "மகளிர் அமைப்பு'கள் வரதட்சணை கொடுமைகளை எதிர்த்து போராடி
வருகின்றன.
பெங்களூரிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் "விமோச்சனா' என்ற அமைப்பு
வரதட்சணை இறப்புகள், ஏழை பெண்களை போலீசார் கொடுமைப்படுத்துவது போன்றவற்றை
எதிர்கின்றன.
1982ல் அமைக்கப்பட்ட "மஹிளா முக்தி மோர்ச்சா' என்ற அமைப்பு
போலீசாராலும், பணக்காரர்களாலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும்,
குடிபழக்கத்தையும் எதிர்த்து வருகிறது.
"கஷ்டகரிசங்கதனா' எனும் அமைப்பு பழங்குடி
பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதை எதிர்க்கிறது. கேரளாவில் "மனுஷி' என்ற
அமைப்பு வரதட்சணை கொடுமைகளை எதிர்த்து போராடி வருகிறது. "மஹிளா முக்தி மன்ச்' எனும்
இயக்கம் பாட்னாவில் உள்ள பெண்கள் அமைப்பு - கொடுமைக்குள்ளாகும் பெண்களுக்கு ஆதரவு
அளித்து வருகிறது.
பீகாரில் உள்ள "ஸஸ்கர்டி வாஹினி' எனும் அமைப்பு
நிலச்சுவான்தார்கள் விவசாய கூலி பெண்களை கொடுமைப்படுத்துவதை எதிர்த்து வருகிறது.
எல்லாவித போராட்டங்களிலும் தலித் பெண்களே பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்களுக்காக பாடுபடவே தலித் மஹீளா விமோச்சனா, மஹிளா சமத்ன சசிக் மஞ்ச் என்ற
அமைப்புக்கள் தோன்றின.
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
அறிய பயனுள்ள தகவல்கள் பதிந்தமைக்கு நன்றி இளா
![பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
![பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை) 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
- jahubarஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
அருமையானவரிகள்
- தர்ஷினிஇளையநிலா
- பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010
உங்களுக்கு நன்றி தகவலுக்கு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|