Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவியரோ தேவியர்???
+9
கலைவேந்தன்
வழிப்போக்கன்
kalaimoon70
சபீர்
prabumurugan
srinihasan
ஹனி
இளமாறன்
Aathira
13 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
பாவியரோ தேவியர்???
பாவியரோ தேவியர்???
பாவைதனைத் தன்னுடலில் பாதி யாக்கி
சிறைவைத்த பரமன்தனை பாரியென்றால்
இருபாதி இணைந்துவிட்ட ஒருவர் கோலம்
மறுபாதி தியாகத்தின் சின்னமன்றோ?
ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்
ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!
அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று
ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!
ஆயகலை அனைத்துக்கும் தலைவி தன்னை
தூயகலை வெண்கமல வீணையளை
மாயைகளை ஓட்டிவிடும் சோதி யாளை
நேயமின்றி நாவதனில் சிறைவைத்து
சொல்லுச்குச் சுழல்கின்ற பம்ப ரமாய்
பல்லுக்குள் ஆடவைத்து பெண்ணை
எள்மூக்கும் மதியாத நான்முகனாம் பிரம்மாவை
தெய்வமெனல் மன்பதைக்கு நேராமோ!
காலமெல்லாம் கடல்மீதில் கழிப்ப தற்கும்
கைநோகக் கால்பிடித்து விடுவதற்கும்
பூதலத்தாள் செல்வம்செய் செய்யவள்தான் சேவகளா?
சிந்தித்துப் பார்ப்பீரே பூதலத்தீர்!
நெஞ்சமதில் சிறைவைத்தான் என்பது அல்லால்
கொஞ்சிநிதம் கால்பிடித்து கரம்பிடித்து
வஞ்சிதனை மெய்சிலிர்க்க விட்டகதை ஒன்றுண்டா
வஞ்சமகன் அவதாரச் சுவடிதனில்?
பாவைதனைத் தன்னுடலில் பாதி யாக்கி
சிறைவைத்த பரமன்தனை பாரியென்றால்
இருபாதி இணைந்துவிட்ட ஒருவர் கோலம்
மறுபாதி தியாகத்தின் சின்னமன்றோ?
ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்
ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!
அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று
ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!
ஆயகலை அனைத்துக்கும் தலைவி தன்னை
தூயகலை வெண்கமல வீணையளை
மாயைகளை ஓட்டிவிடும் சோதி யாளை
நேயமின்றி நாவதனில் சிறைவைத்து
சொல்லுச்குச் சுழல்கின்ற பம்ப ரமாய்
பல்லுக்குள் ஆடவைத்து பெண்ணை
எள்மூக்கும் மதியாத நான்முகனாம் பிரம்மாவை
தெய்வமெனல் மன்பதைக்கு நேராமோ!
காலமெல்லாம் கடல்மீதில் கழிப்ப தற்கும்
கைநோகக் கால்பிடித்து விடுவதற்கும்
பூதலத்தாள் செல்வம்செய் செய்யவள்தான் சேவகளா?
சிந்தித்துப் பார்ப்பீரே பூதலத்தீர்!
நெஞ்சமதில் சிறைவைத்தான் என்பது அல்லால்
கொஞ்சிநிதம் கால்பிடித்து கரம்பிடித்து
வஞ்சிதனை மெய்சிலிர்க்க விட்டகதை ஒன்றுண்டா
வஞ்சமகன் அவதாரச் சுவடிதனில்?
{இது மூற்றிலும் வேடிக்கையாக சிந்தித்த, ஒரு சிறு பெண்ணியச் சிந்தனை தந்த விளைவே. கடவுளைக் குறைகூறும் (இறை மறுப்பு) சற்றும் இல்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.}
ஆதிரா..
Last edited by Aathira on Tue Mar 23, 2010 7:14 pm; edited 2 times in total
Re: பாவியரோ தேவியர்???
அழகான கவிதை
பெண்கள் கால் பிடித்து விட்டது அந்த காலம் தோழி
இப்போ கணவர்கள் தான் அந்த வேலை பார்க்குறாங்க
பெண்கள் கால் பிடித்து விட்டது அந்த காலம் தோழி
இப்போ கணவர்கள் தான் அந்த வேலை பார்க்குறாங்க
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பாவியரோ தேவியர்???
இளமாறன் wrote:அழகான கவிதை
பெண்கள் கால் பிடித்து விட்டது அந்த காலம் தோழி
இப்போ கணவர்கள் தான் அந்த வேலை பார்க்குறாங்க
இந்தக் கவிதை அந்தக் காலத்தைத் தான் சொல்கிறது இளமாறன்,
நன்றி வாழ்த்துக்கும் கருத்துக்கும்.
Re: பாவியரோ தேவியர்???
இலக்கிய நயமுள்ள அழகிய கவிதை
அருமை அருமை
வாழ்த்துக்கள் அக்கா
அன்புடன் ஹனி
அருமை அருமை
வாழ்த்துக்கள் அக்கா
அன்புடன் ஹனி
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: பாவியரோ தேவியர்???
அன்புள்ள ஆதிரா,
குதிரைக்கு கடிவாளம் இல்லையென்றால் போய் சேர வேண்டிய இடம்தன்னை போய் சேருமோ? என்று ஐயம் கொண்டோ, ஆண்டவனும் பெண்ணவளை அடிமையாக்கும் யுக்திதன்னை அன்றே கையில் கொண்டான். ஆண்மகனும் இன்று அதனை கடவுளின் அருள் என்று தொடர்கின்றான். பெண்ணவளும் அதனை மனதில் மகிழ்வென செய்கின்றாள். அதனாலோ நாளும் அவள் மகிழ்விக்கின்றாள்?
குதிரைக்கு கடிவாளம் இல்லையென்றால் போய் சேர வேண்டிய இடம்தன்னை போய் சேருமோ? என்று ஐயம் கொண்டோ, ஆண்டவனும் பெண்ணவளை அடிமையாக்கும் யுக்திதன்னை அன்றே கையில் கொண்டான். ஆண்மகனும் இன்று அதனை கடவுளின் அருள் என்று தொடர்கின்றான். பெண்ணவளும் அதனை மனதில் மகிழ்வென செய்கின்றாள். அதனாலோ நாளும் அவள் மகிழ்விக்கின்றாள்?
Re: பாவியரோ தேவியர்???
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
prabumurugan- இளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
Re: பாவியரோ தேவியர்???
தேனினும் இனிய தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஹனிஹனி wrote:இலக்கிய நயமுள்ள அழகிய கவிதை
அருமை அருமை
வாழ்த்துக்கள் அக்கா
அன்புடன் ஹனி
Re: பாவியரோ தேவியர்???
இளமாறன் wrote:அழகான கவிதை
பெண்கள் கால் பிடித்து விட்டது அந்த காலம் தோழி
இப்போ கணவர்கள் தான் அந்த வேலை பார்க்குறாங்க
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: பாவியரோ தேவியர்???
தங்கள் கருத்து முற்றிலும் உண்மை வாசன்.அடங்கி வாழ்வதிலே ஆத்ம சுகம்
அடைபவள் பெண். அன்பால், பணிவிடையால் ஆதிக்கம் பெறுபவளும் அவள். பல
நேரங்களில், பல இடங்களில் வஞ்சிக்கப் படுபவளும் அவள். கருத்து
பகிர்ந்தமைக்கு நன்றி வாசன்.
அடைபவள் பெண். அன்பால், பணிவிடையால் ஆதிக்கம் பெறுபவளும் அவள். பல
நேரங்களில், பல இடங்களில் வஞ்சிக்கப் படுபவளும் அவள். கருத்து
பகிர்ந்தமைக்கு நன்றி வாசன்.
Re: பாவியரோ தேவியர்???
சபீர் wrote:இளமாறன் wrote:அழகான கவிதை
பெண்கள் கால் பிடித்து விட்டது அந்த காலம் தோழி
இப்போ கணவர்கள் தான் அந்த வேலை பார்க்குறாங்க
நன்றி சபீர். உங்கள் கருத்தே என் கருத்தும். க்விதை வேறு. கருத்து வேறு இல்லையா?
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» முப்பெரும் தேவியர்!
» தீபத்தில் முப்பெரும் தேவியர்!
» நவராத்திரி தேவியர் குறித்த முப்பது முத்துக்கள்
» பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்?
» தீபத்தில் முப்பெரும் தேவியர்!
» நவராத்திரி தேவியர் குறித்த முப்பது முத்துக்கள்
» பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்?
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|