புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_lcapஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_voting_barஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_lcapஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_voting_barஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_rcap 
2 Posts - 8%
mohamed nizamudeen
உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_lcapஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_voting_barஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி
உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_lcapஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_voting_barஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_rcap 
1 Post - 4%
viyasan
உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_lcapஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_voting_barஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_lcapஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_voting_barஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_lcapஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_voting_barஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_lcapஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_voting_barஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_lcapஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_voting_barஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_lcapஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_voting_barஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_lcapஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_voting_barஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_lcapஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_voting_barஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_lcapஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_voting_barஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_lcapஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_voting_barஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_lcapஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_voting_barஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!!


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 22, 2010 7:55 pm

உலகம் இப்ப எங்கோ போய்க்கொண்டு இருக்கிறது . மக்களை நிகழ்காலத்தில் நிலத்தில் நிரந்தரமாக குடியேற்றி அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தெரியாத இந்த நாடுகள் எதிர்காலத்திற்கு என்று சொல்லி நிலவில் வாழ ஆராய்ச்சி செய்கிறார்கலாம் என்ன கொடுமை ஸார் இது .? சரி இவர்களைக்கூட விடுங்க இன்னும் ஒரு கூட்டம் உள்ளது கப்பலையே தொலைத்துவிட்டு மிகவும் சாதாரணமாக பதில் சொல்லிடுறாங்க காணவில்லை தேடிக்கொண்டு இருக்கிறோம் என்று . அதே பிரச்சனை காலப்போக்கில் கண்டுபிடிக்காமலே காணமல் போய்விடுகிறது . இப்படியெல்லாம் அவ்வப்பொழுது நடக்கத்தான் செய்கிறது . அதார்க்கு இப்ப என்னவென்ருதானே கேக்குறீங்க விசயம் இருக்கு சொல்கிறேன் . உலகத்தையே தன்னுடைய பார்வையில் வைத்திருக்கும் வல்லரசு நாடான அமெரிக்க தேனீக்களைக் காணவில்லை என்று பரபரப்புடன் தேடிக்கொண்டு இருக்கிறார்கலாம் .

தேனீக்களைக் காணவில்லையாம் !.
இந்தக் கவலை உலகெங்கும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கோடிக்கனக்கான தேனீக்கள் காணாமற் போய்விட்டதைப் பற்றி ஒரு பிரிட்டிஷ் திரைப்படமே எடுக்கப்பட்டிருக்கிறது.' வேனிஷிங் ஆஃப் ஹனிபீஸ் ' என்ற இந்தப் படம் தேனீக்கள் காணாமற் போனதற்குக் காரணம் பூச்சி மருந்துகள்தான் என்று குற்றம் சாட்டுகிறது .
தேனீக்கள் காணாமற் போனால் என்ன குடிமுழுகிப்போய்விடும் என்று கேட்பவர்கள் அடிப்படை அறிவியலை பள்ளிக்கூடத்திலேயே தவற விட்டவர்களாகத்தானிருக்க முடியும் . மகரந்தச் சேர்க்கை மூலம்தான் இனப்பெருக்கமும் , பயிர்கள் விளைவதும் நடக்கின்றன . மகரந்தச் சேர்க்கையின் மன்மதத் தூதர்கள் தேனீக்கள்தான் .

தேனீக்கள் காணாமற்போனதையடுத்து , ஆஸ்திரேலியாவிலிருந்து தேனீக்களை இறக்குமதி செய்யும் நிலைமை அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கிறது .


தேனீக்கள் அழிவுக்குப் பல காரணங்கள் உள்ளன . கரையான் பூச்சிகள் முதல் , செல்போன் அலைவரிசைகளின் பாதிப்பு வரை பல காரணங்கள் இருந்தாலும் , இந்தப் படம் பூச்சி மருந்தை முக்கியக் காரணமாக விவரிக்கிறது .விதைக்குள்ளேயே சென்று ஊடுருவியிருக்கும் பூச்சி மருந்துகள் தேனீக்கள் அழிவுக்குக் காரணம் என்று சொல்வதை பூச்சி மருந்து தயாரிக்கும் பேயர் கம்பெனி மறுக்கிறது . எது எப்படியானாலும் தேனீக்கள் அழிந்தால் விவசாயம் அழியும் ; மனிதன் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் .

தேனீக்கள் அழிந்து கொண்டிருப்பது அமெரிக்கா , பிரிட்டன் , ஐரோப்பா என்று மேலைநாடுகளில் மட்டுமல்ல , விவசாயத்தையே பெரிதும் நம்பியிருக்கக்கூடிய இந்தியாவிலும்தான் என்கிறது ' டைம்ஸ் ஆஃப் இந்தியா '.





தேனீக்கள் , சிட்டுக் குருவிகள் எல்லாம் அழிவதற்குக் காரணம் பூச்சி மருந்துகள் மட்டுமல்ல , செல்போன் பிரதான காரணம் என்று பல ஆராய்ச்சி முடிவுகள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றன . செல்போன் பெருக்கம் சூழலை மின் காந்த அலைகளால் நிரப்பியிருக்கிறது . இவை இயற்கையான பூமியின் காந்த அலைகளைப் பயன்படுத்தி திசைகளை உணர்ந்து பயணிக்கும் தேனீகளையும் குருவிகலையும் குழப்பி மெல்ல மெல்ல அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றன என்பது ஆய்வாளர்களின் கருத்து .


இப்பதாங்க தெரிகிறது எதையும் சிறிது என்று எண்ணி எளிதாக எண்ணிவிடக் கூடாதென்று .ஆமா அப்பனா உலகத்தை அழிக்க சிட்டுக்குக் குருவிகளையும் , தேனீக்களையும் அழித்தால் போதுமாமுல. அப்படி என்றால் எதர்க்குத்தான் உலக நாடுகள் இப்படி கோடிக் கணக்கில் பணத்தை செலவிட்டு அணுகுண்டு , அணு ஆயிதம் என்று இப்படி நேரத்தை வீணாக்குகிறார்கள் என்று தெரியவில்லை . பேசாம இந்த வேலையெல்லாத்தையும் விட்டுவிட்டு எல்லோருடைய கைகளிலும் சிறிதளவு தேனீக்களையும் , சிட்டுக்குருவிகளையும் கொடுத்து வளர்க்க சொன்னா விவசாயமும் பெருகும்., எந்த உணவுத் தட்டுப்பாடும் இருக்காது., இந்த மாதிரி ஒவ்வொரு நாடும் நான் பெரியவனா நீ பெரியவனா என்ற போட்டியினால் ஏற்படும் தாக்குதலில் இப்படி ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் இறக்கவும் மாட்டார்கள். இயற்கைகளை எல்லாம் அழித்துவிட்டு அப்றம் இயற்கையின் கோபத்தினால் உலகம் அழியும் அபாயம் என்று சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடலுக்கு அடியிலும் , எவாரேஸ்ட் மாலை உச்சியிலும் கூட்டம் நடத்த தேவையும் இருக்காது . அறிவியலின் வளர்ச்சியால் நிலவுக்குப்போகலாம் . ஆனால் அங்கும் இயற்கையின் துணையில்லாமல் உயிர்வாழ முடியாது .இனியாவது இயற்கை தந்த வளங்களை முறையாக பேணிக்காப்போம் .வாழப்போகும் சிறிது காலத்தை வளமாக அமைப்போம் .என்ன நண்பர்களே இதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க ?






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Mon Mar 22, 2010 9:19 pm

அருமையான கட்டுரை சபீர். சுமார் 40 ஆண்டுகள் முன்னர்வரை இந்தியாவில் இயற்கையோடு இயைந்த விவசாயம்தான் நடந்து கொண்டிருந்தது. அப்போதெல்லாம் மேற்கத்திய நாடுகளும் நம்நாட்டு அறிவு ஜீவிகளும் நம் விவசாயிகளை பிற்போக்குவாதிகள் என்று கூறி மெதுவாக நம் விவசாயிகளை brain wash செய்து அதிக செயற்கை உரங்களைப் பயன் படுத்தச்செய்து நிளத்தை காயடித்துவிட்டார்கள்.நாம் பிற்போக்குவாதிகளாக இருந்துபோது ஆட்டு மந்தைகளை விளை நிலங்களில் மடக்கி வைத்து அவற்றின் சாணம் மற்றும் சிறுநீரை நல்ல இயற்கை உரங்களாகப் பயன்படுத்தினார்கள். இப்போது அந்தக்காட்சிகளைப் பார்க்க முடியவில்லை.
தற்போது விவசாயிகள் விரும்பினால் அதைச்செய்ய இயலாது. ஏனெனில் ஆடுகள் மேய மேய்ச்சல் நிளங்கள் எல்லாம் ஆளும் குண்டர்களால் ரியல் எஸ்டேட்ஸ் புரோக்கர்களிடம் விற்கப்பட்டு விட்டது.

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Tue Mar 23, 2010 4:25 pm

ஹாய் சபீர்,
இயற்கை மிக பெரிய கொடை தான் ஆனால் அதை பயன்படுத்தாதது நம் மீது மட்டும் குற்றம் அல்ல
நம் அரசாங்கம் , நம்ம scientists நம்ம அரசியல்வாதிகள்
போன்றோர்கலும் தான் காரணம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 23, 2010 6:30 pm

mmani15646 wrote:அருமையான கட்டுரை சபீர். சுமார் 40 ஆண்டுகள் முன்னர்வரை இந்தியாவில் இயற்கையோடு இயைந்த விவசாயம்தான் நடந்து கொண்டிருந்தது. அப்போதெல்லாம் மேற்கத்திய நாடுகளும் நம்நாட்டு அறிவு ஜீவிகளும் நம் விவசாயிகளை பிற்போக்குவாதிகள் என்று கூறி மெதுவாக நம் விவசாயிகளை brain wash செய்து அதிக செயற்கை உரங்களைப் பயன் படுத்தச்செய்து நிளத்தை காயடித்துவிட்டார்கள்.நாம் பிற்போக்குவாதிகளாக இருந்துபோது ஆட்டு மந்தைகளை விளை நிலங்களில் மடக்கி வைத்து அவற்றின் சாணம் மற்றும் சிறுநீரை நல்ல இயற்கை உரங்களாகப் பயன்படுத்தினார்கள். இப்போது அந்தக்காட்சிகளைப் பார்க்க முடியவில்லை.
தற்போது விவசாயிகள் விரும்பினால் அதைச்செய்ய இயலாது. ஏனெனில் ஆடுகள் மேய மேய்ச்சல் நிளங்கள் எல்லாம் ஆளும் குண்டர்களால் ரியல் எஸ்டேட்ஸ் புரோக்கர்களிடம் விற்கப்பட்டு விட்டது.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி ரொம்ப அருமையான பதில் வரவேற்கிறேன் நண்பா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக