Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு
+3
அ.பாலா
செந்தில்
arularjuna
7 posters
Page 1 of 1
காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு
காதலை ஏற்க மறுத்ததால் விரக்தி அடைந்த பொறியாளர், காதலியின் வீட்டு முன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். மருத்துவமனையில் அவர் பரிதாபமாக இறந்தார்.
சென்னை, சூளைமேடு சகாரியா காலனியில் வசித்து வந்தவர் வினோத்குமார் (24). தனியார் கம்பெனி சிவில் இன்ஜினியர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மேல்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.
அம்பத்தூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாகவும் அவரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அவரை பேச வரும்படி அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த வினோத் குமார் அருகில் உள்ள பங்க்கில் இருந்து பெட்ரோல் வாங்கி வந்து, காதலியின் வீட்டு முன்பு தீக்குளித்தார். தீயில் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வினோத்குமார் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து, அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப் இன்ஸ்பெக்டர் சுகுணா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலியின் வீட்டு முன் இன்ஜினியர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, சூளைமேடு சகாரியா காலனியில் வசித்து வந்தவர் வினோத்குமார் (24). தனியார் கம்பெனி சிவில் இன்ஜினியர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மேல்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.
அம்பத்தூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாகவும் அவரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அவரை பேச வரும்படி அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த வினோத் குமார் அருகில் உள்ள பங்க்கில் இருந்து பெட்ரோல் வாங்கி வந்து, காதலியின் வீட்டு முன்பு தீக்குளித்தார். தீயில் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வினோத்குமார் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து, அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப் இன்ஸ்பெக்டர் சுகுணா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலியின் வீட்டு முன் இன்ஜினியர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு
கோழையின் முடிவு சாவில்
24 வருடம் தன்னை வளர்த்த பெற்றோரை நினைக்காத இவனை பற்றி கவலைபடுவது
தேவையற்றது
24 வருடம் தன்னை வளர்த்த பெற்றோரை நினைக்காத இவனை பற்றி கவலைபடுவது
தேவையற்றது
அ.பாலா- பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009
Re: காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு
arulbala wrote:கோழையின் முடிவு சாவில்
24 வருடம் தன்னை வளர்த்த பெற்றோரை நினைக்காத இவனை பற்றி கவலைபடுவது
தேவையற்றது
ஏன் இப்படி பண்ணுராங்க ஐயோ ஐயோ
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு
arulbala wrote:கோழையின் முடிவு சாவில்
24 வருடம் தன்னை வளர்த்த பெற்றோரை நினைக்காத இவனை பற்றி கவலைபடுவது
தேவையற்றது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு
தீக்குளித்தால் மட்டும் காதலித்து விடுவாளா உண்மையான காதல் மிரட்டினாலும் வராது..... கெஞ்சினாலும் வராது
இவனுக்கு நண்பர்கள் இல்லை போலும் அதான் இப்படி ஒரு தவறான முடிவை எடுத்திருக்கான்
உண்மையான நேசம் இருந்தால் மட்டும்தான் வரும்
இவனுக்கு நண்பர்கள் இல்லை போலும் அதான் இப்படி ஒரு தவறான முடிவை எடுத்திருக்கான்
உண்மையான நேசம் இருந்தால் மட்டும்தான் வரும்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு
காதல்ல தோத்தா குவாட்டர் அடிச்சுட்டு குப்புற படுக்காம
இதுக்கு போயிதற்கொலை எல்லாம் பண்ணிக்கிட்டு
இதுக்கு போயிதற்கொலை எல்லாம் பண்ணிக்கிட்டு
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு
arulbala wrote:கோழையின் முடிவு சாவில்
24 வருடம் தன்னை வளர்த்த பெற்றோரை நினைக்காத இவனை பற்றி கவலைபடுவது
தேவையற்றது
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Similar topics
» தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு
» ரஷியாவில் தனியார் ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து: 3 நோயாளிகள் உடல் கருகி சாவு
» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
» முதலிரவு அறையில் தீக்குளித்த புதுப்பெண் சாவு
» குடும்ப பிரச்சினையில் தீக்குளித்த மனைவியை காப்பாற்றிய கணவர் சாவு
» ரஷியாவில் தனியார் ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து: 3 நோயாளிகள் உடல் கருகி சாவு
» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
» முதலிரவு அறையில் தீக்குளித்த புதுப்பெண் சாவு
» குடும்ப பிரச்சினையில் தீக்குளித்த மனைவியை காப்பாற்றிய கணவர் சாவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|