புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவாற்றலை வளர்க்க Poll_c10நினைவாற்றலை வளர்க்க Poll_m10நினைவாற்றலை வளர்க்க Poll_c10 
62 Posts - 42%
heezulia
நினைவாற்றலை வளர்க்க Poll_c10நினைவாற்றலை வளர்க்க Poll_m10நினைவாற்றலை வளர்க்க Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
நினைவாற்றலை வளர்க்க Poll_c10நினைவாற்றலை வளர்க்க Poll_m10நினைவாற்றலை வளர்க்க Poll_c10 
9 Posts - 6%
prajai
நினைவாற்றலை வளர்க்க Poll_c10நினைவாற்றலை வளர்க்க Poll_m10நினைவாற்றலை வளர்க்க Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
நினைவாற்றலை வளர்க்க Poll_c10நினைவாற்றலை வளர்க்க Poll_m10நினைவாற்றலை வளர்க்க Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நினைவாற்றலை வளர்க்க Poll_c10நினைவாற்றலை வளர்க்க Poll_m10நினைவாற்றலை வளர்க்க Poll_c10 
6 Posts - 4%
Raji@123
நினைவாற்றலை வளர்க்க Poll_c10நினைவாற்றலை வளர்க்க Poll_m10நினைவாற்றலை வளர்க்க Poll_c10 
4 Posts - 3%
Guna.D
நினைவாற்றலை வளர்க்க Poll_c10நினைவாற்றலை வளர்க்க Poll_m10நினைவாற்றலை வளர்க்க Poll_c10 
3 Posts - 2%
mruthun
நினைவாற்றலை வளர்க்க Poll_c10நினைவாற்றலை வளர்க்க Poll_m10நினைவாற்றலை வளர்க்க Poll_c10 
3 Posts - 2%
Saravananj
நினைவாற்றலை வளர்க்க Poll_c10நினைவாற்றலை வளர்க்க Poll_m10நினைவாற்றலை வளர்க்க Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நினைவாற்றலை வளர்க்க Poll_c10நினைவாற்றலை வளர்க்க Poll_m10நினைவாற்றலை வளர்க்க Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
நினைவாற்றலை வளர்க்க Poll_c10நினைவாற்றலை வளர்க்க Poll_m10நினைவாற்றலை வளர்க்க Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
நினைவாற்றலை வளர்க்க Poll_c10நினைவாற்றலை வளர்க்க Poll_m10நினைவாற்றலை வளர்க்க Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
நினைவாற்றலை வளர்க்க Poll_c10நினைவாற்றலை வளர்க்க Poll_m10நினைவாற்றலை வளர்க்க Poll_c10 
21 Posts - 5%
prajai
நினைவாற்றலை வளர்க்க Poll_c10நினைவாற்றலை வளர்க்க Poll_m10நினைவாற்றலை வளர்க்க Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நினைவாற்றலை வளர்க்க Poll_c10நினைவாற்றலை வளர்க்க Poll_m10நினைவாற்றலை வளர்க்க Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நினைவாற்றலை வளர்க்க Poll_c10நினைவாற்றலை வளர்க்க Poll_m10நினைவாற்றலை வளர்க்க Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நினைவாற்றலை வளர்க்க Poll_c10நினைவாற்றலை வளர்க்க Poll_m10நினைவாற்றலை வளர்க்க Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நினைவாற்றலை வளர்க்க Poll_c10நினைவாற்றலை வளர்க்க Poll_m10நினைவாற்றலை வளர்க்க Poll_c10 
7 Posts - 2%
mruthun
நினைவாற்றலை வளர்க்க Poll_c10நினைவாற்றலை வளர்க்க Poll_m10நினைவாற்றலை வளர்க்க Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவாற்றலை வளர்க்க


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 02, 2008 5:23 pm

வயதாக ஆக, நினைவாற்றல் குறைந்து கொண்டே செல்லும் என்று கூறுகிறார்கள். ஆனால் பல முதியோர் அதிக நினைவாற்றல் கொண்டவர்களாக உள்ளனர். நினைவாற்றல் பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நினைவாற்றல் இழப்பை தடுக்க மருத்துவ முறைகளை பரிந்துரைக்காமல் பல்வகை பயிற்சி முறைகளையே பரிந்துரைக்கின்றன. இத்தகைய பயிற்சிகள் முதியோர்களின் மூளை செயல்பாடுகளை வளர்த்து நலமுடன் நீண்டநாள் வாழச்செய்கிறது.
முதியோர் தங்கள் நினைவாற்றலை வளர்த்து கொள்ள பல பயிற்சிகள் உள்ளன. எண்புதிர், குறுக்கெழுத்து புதிர் மற்றும் அயல்மொழிகள் கற்பது போன்றவைகள் இதற்கு எடுத்துக்காட்டு. நினைவாற்றல் இழப்பை அகற்றும் முறைகள் இவைகள் தானா என்பதில் மிக குறைந்த ஆய்வுகள் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய பயிற்சிகள் வயது முதிர்வதால் ஏற்படும் நினைவாற்றலை தடுக்க முடியாது. அதிக வயது வாழும்போது முதியோர்களை பாதிக்கும் நினைவிழப்பு நம்மை தாக்கும் என்பதால் நினைவாற்றல் பயிற்சி தேவையானது என்று பேராசிரியர் உல்ப் டைய்டர் ஆஸ்வால்டு கூறுகிறார். இவர் எர்லான்கன் நியுரெம்பெர்க் பல்கவைக்கழகத்தில் இந்த ஆய்வை மேற்கொள்ளும் குழுவை வழிநடத்துபவராவார்.
நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்படும் மக்கள் தங்களை தாங்களே கவனித்து நலமடைய முடியாது. சுயஉதவி அணுகுமுறை அவர்கள் தங்களுக்கே உதவும் முறையாகும் என்று ஆஸ்வால்டு கூறுகிறார். சிறிய செயல்களை கூட மறந்து விடுகின்ற நிலை நினைவாற்றல் இழப்பு ஏற்படுகிறது என்பதன் அடையாளமாகும். இவர்களால் ஒரு தொலைபேசி எண்ணையோ, வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலையோ, கார் ஒதுக்கி நிறுத்துமிடம் ஆகியவற்றை நினைவில் கொள்ள முடியாது என்று மேக்ஸ் பிளாங் கல்வி ஆய்வு நிறுவனத்தின் ஃபுளோரியன் செமைடெக் தெரிவித்தார். இத்தகைய பிரச்சனையை கொண்ட மக்களின் மூளைசுருக்கத்தை மாற்ற ஏதாவது செய்ய வேண்டியுள்ளது. மூளை பயிற்சி நேர்மறை முடிவுகளை கொண்டு வருகிறது என முடிவாக தீர்மானிக்கபடவில்லை எனக் கூறும் செமைடெக் இம்முடிவுக்கு மாறாக இருக்க முடியாது என்கிறார். அதாவது மூளைக்கு அளிக்கப்பட்ட பயிற்சி மூலம் நினைவாற்றல் எவ்வளவு வளர்ந்துள்ளது என கணக்கிடபடுவதில்லை. இத்தகைய பயிற்சிகள் மூலம் மழுங்கும் மூளை, கூர்மையடையும் என்ற நேர்முக வாய்ப்பே உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 02, 2008 5:23 pm

நினைவாற்றலை வளர்த்துகொள்ள எல்லோரும் தாங்களாகவே சில பயிற்சிகளை செய்யலாம். வார்த்தை பட்டியல் நினைவில் வைப்பதை இதற்கு உதாரணமாக கொள்ளலாம். நினைவாற்றலுக்கு துணை செய்கின்ற கருவிகளை பயன்படுத்தி பட்டியலை நினைவில் வைக்க, ஒரு வடிவத்தை எண்ணி அது வார்த்தையை குறிப்பது போன்ற பல உத்திகளை வளர்க்க முடியும். பார்க்க கூடியதாய் உள்ள உருவங்கள் ஆழமாக பதியக்கூடியவை. தொலைபேசி எண்களை நன்றாக நினைவில் கொண்டிருப்பவர் தான் பல வார்த்தைகளை நினைவில் வைத்திருக்க கூடும் என்று இல்லை. பழக்கப்படுத்தப்பட்ட கடமைகளே அதே கடமைகளில் பயனைத் தருகிறது என்று கூறும் உளவியலாளர் செமைடெக் மூளைக்கான பயிற்சிகள் புத்திக்கூர்மையை வளர்க்கும் என்ற நம்பிக்கை பலவீனமானது என எச்சரிக்கிறார்.

உடல் பயிற்சியோடு இணைந்த மூளைக்கான பயிற்சியே நல்லது. ஆனால் அது இயந்திரதன்மை உடையதாய் இருக்க கூடாது என் ஆஸ்வால்டு கூறுகிறார். ஓரே பயிற்சி முறைகளை திரும்ப திரும்ப செய்வதாக அமைந்து விடக்கூடாது. ஓய்வு நேரங்களில் தங்கள் உடல் மற்றும் மூளை பயிற்சி முறைகளை இயந்திரதன்மை கொண்டதாக செய்யாமல் அவைகளின் அமைப்பு முறைகளை மாற்றி பயிற்சி மேற்கொள்வோர் தங்கள் முதிய காலத்தில் குறைவான நினைவாற்றல் இழப்பை பெறுவர் என்று ஆஸ்வால்டு கூறுகிறார். இவர் சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிறங்களால் எழுதப்பட்ட வார்த்தைகளை கொண்ட அட்டைகளை பயன்படுத்தும் நிறப்பயிற்சியை பரிந்துரைக்கிறார். இப்பயிற்சியின்படி வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கும் நிறத்திற்கு பொருந்தாத நிறத்தால் அவ்வட்டைகளில் எழுத வேண்டும்.

எடுத்துகாட்டாக நீலநிறத்தில் எழுதப்பட்டுள்ள வார்த்தை சிவப்பு நிறத்தில் எழுதப்படுகிறது. இவ்வாறு வேண்டுமென்றே செய்யப்படுகிற சாதாரண பயிற்சிக்கு மூளை அதிக செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது மூளை உடனடியாக செயல்பட்டு, எழுதப்பட்டுள்ள நிறத்தையும், வார்த்தையையும் இனம்கண்டு அதற்கு நேர்மாறான நிறத்தை தேர்ந்தெடுத்து எழுத வேண்டிய செயல்பாடுகளை செய்கிறது. இதை போல நாள்தோறும் பலவித பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்று ஆஸ்வால்டு கூறுகிறார். வாகனம் ஓட்டிகொண்டிருக்கும் போது ஓய்வு நிறுத்தங்களில் அடையாளங்களை பார்த்துவிட்டு, அதனை தாண்டி சென்றபின் அந்த அடையாளங்களின் மேல் என்ன எழுதி இருந்தது என்று நினைவுபடுத்தி பார்க்கலாம். மூளைக்கான பயிற்சிக்கு செய்தித்தாள் உகந்த கருவியாகும். ஏதாவது ஒரு கட்டுரையை வாசிக்கும்போது A மற்றும் N என்ற எழுத்துக்களை அடையாளப்படுத்தி கொண்டே வாசிக்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 02, 2008 5:24 pm

நினைவாற்றலை வளர்க்க புதிர்கள் ஒரு கருவியே. செய்தித்தாள்கள் தலைப்புவாரியாக குறுக்கெழுத்து புதிர்களை வெளியிடுகின்றன. இவை திரும்ப திரும்ப ஒரே மாதிரி வருவதால் மூளையின் உயிரணுக்களை அவ்வளவு வலுவாக வைத்திருப்பதில்லை என நிபுணர்கள் கருதுகின்றனர். அவற்றில் 10 புதிர்களை செய்துவிட்டால் 11 வது புதிரை எளிதாக செய்து விடலாம். எண்புதிர் மூளைக்கு அதிக பயிற்சியை தந்தாலும் முடிவில் அதுவும் இயந்திரதன்மை வாய்ந்ததாகி விடுகிறது. மூளைக்கு தொடர் சவால்களையும், எழுச்சிகளையும் தருவதில் தான் இப்பயிற்சியின் இரகசியமே அடங்கியுள்ளது என்கிற ஆஸ்வால்டு ஒரே இசையை பியானோவில் வாசிப்பது பெரிதல்ல. மாறாக 80 வது வயதில் பியானோ வாசிக்க தொடங்குவது நன்மை விளைவிக்கிறது. இது உடற்பயிற்சி அல்லது பளுதூக்குதலில் குறைவான நேரம் செலவழிப்பதால் வருவதல்ல. உடற்பயிற்சியோடு கூடிய மூளைக்கான பயிற்சிதான் நினைவாற்றல் திறனை உயர்த்த முடியும்.

கல்வி பயிற்சிகள் மூளைக்கு நல்ல பயிற்சியாக அமைகிறது.

நினைவாற்றலை வளர்க்க கல்வி சம்பந்தப்பட்ட பயிற்சிகள் மிக நல்லது. ஆனால் இப்பயிற்சியை தேர்ந்தெடுப்போர் உடற்பயிற்சி மற்றும் கட்டுபாடான உணவு உண்பவராக இருக்க வேண்டும் என்று ஹய்டல்பெர்க்கை சேர்ந்த மூப்பியல் வல்லுநர் கிறிஸ்டீனா டிங்-கிரெய்னீர் அம்மையார் கூறுகிறார். உதாரணமாக முயற்சியுடன் நடை பயிற்சி மேற்கொள்வது அர்த்தமுள்ளது. இரண்டு முட்டை, ஒன்று அல்லது இரண்டு முறை மீன், அதிக அளவு பழங்கள் மற்றும் காய்கறிகள் ஒரு வார உணவு வகைகளாக இருக்க வேண்டும். கொழுப்பு சக்தி குறைந்த பால் உற்பத்திப் பொருட்கள் தேவையான புரத மற்றும் கால்சியம் எனப்படும் சுண்ணாம்பு சத்தை வழங்குகின்றன. இவை எல்லாவற்றையும் விட வயதில் பெரியோர் சமூகத்தில் பல தொடர்புகளை தேட வேண்டும் என்று டிங்-கிரெய்னீர் அம்மையார் கூறுகிறார். அயல்மொழி பயிற்சியை ஒரு திட்டமாக வயதில் பெரியோர் கொள்ள வேண்டும். நினைவாற்றல் கல்வி பயிற்சியும் பொருள்ளதாய் அமைய முடியும். எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் வாளாய் இருப்பது தான் மிக மோசமாக இருக்கும்.

வயது முதிரும்போது எதாவது பணிகளை செய்து இயங்கி கொண்டே இருப்பது மிக முக்கியமானது. தொடர்ந்து பணி செய்து கொண்டிருக்கும் முதியவர்கள் திடீரென அதை நிறுத்திவிட்டால் விரைவாக நோய்வாய் படுவது இயற்கை. தங்கள் பணிகள் மூலம் மூளைக்கு வேலை கொடுப்பதோடு அவர்கள் உடலும் இயங்குகிறது. அப்படியென்றால் உடல் பயிற்சியோடு சார்ந்த மூளைக்கான பயிற்சி நினைவாற்றலோடு நீண்ட ஆயுளையும் தரும் தானே.

நன்றி CRI தமிழ்

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 7:27 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக