Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
+5
siddiq
Manik
ராஜா
amloo
ரூபன்
9 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
First topic message reminder :
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
உங்களிடம் உள்ள அல்லது நீங்கள் கருதும்
ஒரு நல்ல குணம் அல்லது செயல்,
ஒரு கெட்ட குணம் அல்லது செயல்
அதனால் உங்களுக்கு ஏற்பாடும் நன்மை தீமை
இவற்றை பற்றிய சிறிய விளக்கமும் தருக.
(தயவுசெய்து இதில் உண்மயை மட்டும் எழுதுங்கள்)
அதனால் உங்களுக்கும் பயன் உண்டு
மற்றவர்களுக்கும் பயன் உண்டு
முதலில் நான் என்னிடம் உள்ள குணங்களைப் பற்றி சொல்லி விடுகிறேன்.
என்னிடம் இருக்கும் ஒரு பெரிய நல்ல குணம் என்று நான் கருதுவது
நான் ஒரு முக்கியமான காரியத்தில் ஈடுபடும் முன்
அக் காரியம் வெற்றி பெற்றால் என் அடுத்த கட்ட
நகர்வு என்ன என்றும்,மாறாக அது தோல்வியில் முடியுமானால்
என் அடுத்த கட்ட முயற்சி என்ன என்பதையும் நான் முன்பே
சிந்திப்பேன். இதனால் எனக்கு பல நன்மைகள் உண்டு!
தோல்வி வந்தால் துவண்டுவிடாமலும், வெற்றி வந்தால்
அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதயும் வேகமாக
செயல்ப்படுத்த முடிகிறது.
நான் மிகுந்த நல்லவன் என்று உங்கள் எல்லோருக்குமே தெரியும்
இருந்தாலும் என்னிடமும் ஒரு சிறியகேட்ட குணம் இருக்கிறது.
அதுதான் "பிடிவாதம்" அது எல்லா நேரத்திலும் கிடயாது
சில சில நேரத்தில் தான். இதனால் பல நேரங்களில்
அவமானப்பட்டதும் உண்டு,சிலவற்றை இழந்ததும் உண்டு.
இவைதான் என் சுய மதிப்பீடு நீங்களும் உங்களை பற்றி எழுதுங்கள்
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
உங்களிடம் உள்ள அல்லது நீங்கள் கருதும்
ஒரு நல்ல குணம் அல்லது செயல்,
ஒரு கெட்ட குணம் அல்லது செயல்
அதனால் உங்களுக்கு ஏற்பாடும் நன்மை தீமை
இவற்றை பற்றிய சிறிய விளக்கமும் தருக.
(தயவுசெய்து இதில் உண்மயை மட்டும் எழுதுங்கள்)
அதனால் உங்களுக்கும் பயன் உண்டு
மற்றவர்களுக்கும் பயன் உண்டு
முதலில் நான் என்னிடம் உள்ள குணங்களைப் பற்றி சொல்லி விடுகிறேன்.
என்னிடம் இருக்கும் ஒரு பெரிய நல்ல குணம் என்று நான் கருதுவது
நான் ஒரு முக்கியமான காரியத்தில் ஈடுபடும் முன்
அக் காரியம் வெற்றி பெற்றால் என் அடுத்த கட்ட
நகர்வு என்ன என்றும்,மாறாக அது தோல்வியில் முடியுமானால்
என் அடுத்த கட்ட முயற்சி என்ன என்பதையும் நான் முன்பே
சிந்திப்பேன். இதனால் எனக்கு பல நன்மைகள் உண்டு!
தோல்வி வந்தால் துவண்டுவிடாமலும், வெற்றி வந்தால்
அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதயும் வேகமாக
செயல்ப்படுத்த முடிகிறது.
நான் மிகுந்த நல்லவன் என்று உங்கள் எல்லோருக்குமே தெரியும்
இருந்தாலும் என்னிடமும் ஒரு சிறியகேட்ட குணம் இருக்கிறது.
அதுதான் "பிடிவாதம்" அது எல்லா நேரத்திலும் கிடயாது
சில சில நேரத்தில் தான். இதனால் பல நேரங்களில்
அவமானப்பட்டதும் உண்டு,சிலவற்றை இழந்ததும் உண்டு.
இவைதான் என் சுய மதிப்பீடு நீங்களும் உங்களை பற்றி எழுதுங்கள்
Re: உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
நிலாசகி wrote:எனக்கு இந்த மதிப்பிடுனாலே அலர்ஜி.....பள்ளி கல்லூரிலதான் மார்க் போட்ராங்கனா இங்கயுமா.....
ஓஓ... மழைக்கு கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கல் என்டது உங்களத்தானா?
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
நிலாசகி wrote:எனக்கு இந்த மதிப்பிடுனாலே அலர்ஜி.....பள்ளி கல்லூரிலதான் மார்க் போட்ராங்கனா
இங்கயுமா.....
பொதுவா மதிப்பீடுகல்னாலே நம்ம மதிப்ப ஒசத்தி காட்ருதுக்குத்தானே
அப்புறம் ஏன் தயக்கம்
ப்ளீஸ் அசததுங்களேன்
அசத்த போவது யாரு
Guest- Guest
Re: உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
ஈழமகன் wrote:நிலாசகி wrote:எனக்கு இந்த மதிப்பிடுனாலே அலர்ஜி.....பள்ளி கல்லூரிலதான் மார்க் போட்ராங்கனா இங்கயுமா.....
ஓஓ... மழைக்கு கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கல் என்டது உங்களத்தானா?
Guest- Guest
Re: உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
என்னை பொறுத்த வரைக்கும் நான் ஒவ்வொருநாளும் ஒவ்வொன்றை கற்றுகொண்டேதான் இருக்கிறேன்...
ஒரு கூட்டத்தில் எனை யாரென்று கண்டுபிடிக்க வேண்டுமென்றால்....என்றும் புன்னகையுடன் எனை சுற்றிஇருக்கும் நண்பர்களும் சிரித்துகொண்டேய்தான் இருப்பார்கள்.காரணம் நான் நல்லா காமெடி பண்ணுவேன்(ஆனா ஜோக்கேர் கிடையாது).நாமும் மற்றவரும் ஆரோக்கியமாய் வாழ சிரிப்பு ஒன்றே மருந்து.
\
முன்பெல்லாம் மிக அதிகமாக கோபம் வரும்...தவறு செயபது யாராக இருந்தால் எந்த நிலைமையுஇல் இருந்தாலும் அவர்களை கேட்டுவிடுவேன்.ஆனால் இப்பொழுது அப்படி இல்லை...என்ன நீ கோப படுவியா என்று அனைவரும் அதிசயமாய் கேட்பார்கள்
ஏன் என்றால் இப்பொழுதெல்லாம் அனைவரும் நல்லவர்கள் என்று எண்ணம் வந்துவிட்டது..
எனக்கு நிறைய தாழ்வு மனப்பான்மை...ஆனால் நான் எதையும் negative எ நினைக்க மாட்டேன்.........எனை பார்த்து யாரும் இரக்க பட கூடாது என்று நினைப்பேன்.
எனக்கு இன்றும் ஏற்றுகொள்ள முடியாத ஒன்று ஆணும் பெண்ணும் கடலை போடுவது அதுவும் படிக்க வந்த இடத்தில் ..........இப்பொழுதும எனக்கு பிடிக்காதுதான் அனால் அவர்களை பார்த்து அசிங்கமாய் நினைப்பதை நிறுத்தி கொண்டேன்......
அப்பறம் தில்லு முள்ளு படத்தில் வரும் தேங்காய் சீனிவாசன் பாத்திரம் எனது அவர் சொல்லுவாரே எனக்கு கால்பந்து விளையாடுபவர்களை பிடிக்காதுதான் சொன்னேன்...விளையாட்ட பாக்க மாட்டேன்னு சொன்னேனா...
அதுமாதிரி எனக்கு நாகரிகமே இல்லாமல் காதலிக்கும் காதலர்களை கண்டால் சுத்தமா பிடிக்காது.
எனக்கு என்னிடம் பிடித்த குணம் நம்பினவர்களை கைவிடமாட்டேன்..உதவி செய்தவர்களை மறக்க மாட்டேன் .நன்றியுடன் இருப்பேன்...
"எனக்கு நல்லவர்களை பிடிக்கும் கெட்டவர்களையும் பிடிக்கும் ஆனால் கெட்டவன் ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்கிரவர்களை பிடிக்காது".
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
ஒரு கூட்டத்தில் எனை யாரென்று கண்டுபிடிக்க வேண்டுமென்றால்....என்றும் புன்னகையுடன் எனை சுற்றிஇருக்கும் நண்பர்களும் சிரித்துகொண்டேய்தான் இருப்பார்கள்.காரணம் நான் நல்லா காமெடி பண்ணுவேன்(ஆனா ஜோக்கேர் கிடையாது).நாமும் மற்றவரும் ஆரோக்கியமாய் வாழ சிரிப்பு ஒன்றே மருந்து.
\
முன்பெல்லாம் மிக அதிகமாக கோபம் வரும்...தவறு செயபது யாராக இருந்தால் எந்த நிலைமையுஇல் இருந்தாலும் அவர்களை கேட்டுவிடுவேன்.ஆனால் இப்பொழுது அப்படி இல்லை...என்ன நீ கோப படுவியா என்று அனைவரும் அதிசயமாய் கேட்பார்கள்
ஏன் என்றால் இப்பொழுதெல்லாம் அனைவரும் நல்லவர்கள் என்று எண்ணம் வந்துவிட்டது..
எனக்கு நிறைய தாழ்வு மனப்பான்மை...ஆனால் நான் எதையும் negative எ நினைக்க மாட்டேன்.........எனை பார்த்து யாரும் இரக்க பட கூடாது என்று நினைப்பேன்.
எனக்கு இன்றும் ஏற்றுகொள்ள முடியாத ஒன்று ஆணும் பெண்ணும் கடலை போடுவது அதுவும் படிக்க வந்த இடத்தில் ..........இப்பொழுதும எனக்கு பிடிக்காதுதான் அனால் அவர்களை பார்த்து அசிங்கமாய் நினைப்பதை நிறுத்தி கொண்டேன்......
அப்பறம் தில்லு முள்ளு படத்தில் வரும் தேங்காய் சீனிவாசன் பாத்திரம் எனது அவர் சொல்லுவாரே எனக்கு கால்பந்து விளையாடுபவர்களை பிடிக்காதுதான் சொன்னேன்...விளையாட்ட பாக்க மாட்டேன்னு சொன்னேனா...
அதுமாதிரி எனக்கு நாகரிகமே இல்லாமல் காதலிக்கும் காதலர்களை கண்டால் சுத்தமா பிடிக்காது.
எனக்கு என்னிடம் பிடித்த குணம் நம்பினவர்களை கைவிடமாட்டேன்..உதவி செய்தவர்களை மறக்க மாட்டேன் .நன்றியுடன் இருப்பேன்...
"எனக்கு நல்லவர்களை பிடிக்கும் கெட்டவர்களையும் பிடிக்கும் ஆனால் கெட்டவன் ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்கிரவர்களை பிடிக்காது".
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
உங்களின் ஒவ்வொரு பதில்களிலும் சிறந்தவொரு அனுபவம் தெறிகிறது
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
kirupairajah wrote:உங்களின் ஒவ்வொரு பதில்களிலும் சிறந்தவொரு அனுபவம் தெறிகிறது
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
நிலாசகி wrote:என்னை பொறுத்த வரைக்கும் நான் ஒவ்வொருநாளும் ஒவ்வொன்றை கற்றுகொண்டேதான் இருக்கிறேன்...
ஒரு கூட்டத்தில் எனை யாரென்று கண்டுபிடிக்க வேண்டுமென்றால்..............
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
சே நிலா சகி அம்மா தூள் கெளப்பிட்டீங்க
Guest- Guest
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» உங்களை நீங்களே சரிபார்க்க…
» உங்களை நீங்களே ஏமாற்றலாமா?
» உங்களை நீங்களே காதலிக்கலாமே
» உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
» தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது??
» உங்களை நீங்களே ஏமாற்றலாமா?
» உங்களை நீங்களே காதலிக்கலாமே
» உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
» தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது??
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|