ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராவணன் நல்லவனே..

+10
srinihasan
உதயசுதா
சிவா
Raja2009
கலைவேந்தன்
அ.பாலா
நிலாசகி
prabumurugan
சபீர்
ஹனி
14 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

இராவணன் நல்லவனே.. - Page 3 Empty இராவணன் நல்லவனே..

Post by ஹனி Sun Mar 21, 2010 10:07 am

First topic message reminder :

அழகிழந்தாள் சூர்ப்பனகை
அண்ணனிடம் முறையிட்டாள்..

ஆத்திரம் கொண்டான் அவன்...

கொதித்தெழுந்த இராவணனை
கொஞ்சம் அடக்கிச் சொன்னாள்
சீதையைக் கவர்ந்து வந்து
சிறைவைப்போம் என்றாள் அவள்...

மாரீசன் மாமனுடன் மயில் வாகனமேறி
சென்றடைந்தான் அடர் காடு...

சின்னவோர் மானாக தோன்றிய
மாரீசனை வேண்டி நின்றாள் சீதை...

இராமனால் பிடித்துத் தர
இயலாது அம்பெய்தான்...

இலக்குமணா என்ற குரல்
எங்கும் எதிரொலிக்க
தீங்கேதோ அண்ணனுக்கு
எனச் சீதை இலக்குவன்
எண்ணாத வார்த்தைகளை
எடுத்துரைக்க இளையவனும்
காடு சென்ற தருணம் கண்டு
கண்மணி சீதை தனை
கவர்ந்து வந்தான் இராவணனும்...

சீதை சிறை இருக்க
கோதை அவளை
கொடுமைப் படுத்தாது தன்
காவலிலே வைத்திருந்தான்
கற்பிற்கும் பங்கமின்றி...

இராவணனைக் கொன்ற பின்
இன்சொல் கிளி சீதை தனை
இராமபிரான் மீட்டவளை
தீயில் அமர்ந்துன் கற்பின்
திறன் காட்ட வேண்டும்
என்ற ஆணைதனை ஏற்று
தன்நிலையை நிரூபித்தாள் ...

இராமனின் இச்செயலை
இராவணனோடு ஒப்பிடுங்கால்
இராவணன் நல்லவனே....


இராவணன் நல்லவனே.. - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down


இராவணன் நல்லவனே.. - Page 3 Empty Re: இராவணன் நல்லவனே..

Post by nandhtiha Sun Mar 21, 2010 1:35 pm

வணக்கம்
போற்றப் படும் அனைவரும் புனிதமானவர்கள் அல்லர், இது எல்லா மதத்தினரும் அறிய வேண்டிய உண்மை, மதக் கருத்துக்களை அல்லது நம்பிக்கைகளைப் புண்படுத்தும் விதத்தில் கட்டுரைகள் அமைவதில் எனக்கு உடன்பாடில்லை, இந்து மதத்தில் இராமனை யார் வேண்டுமானாலும் விமரிசிக்கலாம் இது இந்து மதம் கொடுத்துள்ள உரிமை, காரணம் அது தர்க்கத்தின் அடிப்படையில் அமைந்தது, இது இதர மதத்துக்குப் பொருந்துமா?
அப்படி விமரிசித்தால் அவர்கள் உயிருக்குப் பாதுகாப்புக் கிடைக்குமா?
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இராவணன் நல்லவனே.. - Page 3 Empty Re: இராவணன் நல்லவனே..

Post by ஹனி Sun Mar 21, 2010 1:39 pm

Raja2009 wrote:ஹனி அவர்களே..

என்னுடைய முந்தைய பதிவும், தங்களுடைய பதிவும் cross ஆகி இருக்கிறது என்று நினைக்கிறேன். என்னுடைய முந்தைய பதிவில் தங்களுக்கான விடை இருக்கிறது. இதை அரசியல் சம்பந்தப்பட்ட முறையாக தான் பார்க்க வேண்டுமே தவிர வேறொன்றுமில்லை.

ராமன் சிந்தையாலும் பிற மாதரை தொடேன் என்று சீதைக்கு வாக்கு கொடுத்து அதை காப்பாற்றியதால் தான் ராமனைப் போல் கணவன் அமைய வேண்டும் என்று பெண்கள் ஆசைப்படுகிறார்கள். கணவனோடு காட்டில் அலைய கூட பெண்களுக்கு மகிழ்ச்சி தான்..ஒரே ஊரில், வீட்டில் சக்களத்திகளோடு போராடும் போது அல்ல...

ராஜா
ராஜா
அது என்னவோ உண்மைதான் காட்டுக்குச் சென்ற சீதை பட்டத்து ராணியாவதற்க்கு மீண்டும் வந்தாரா?


இராவணன் நல்லவனே.. - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

இராவணன் நல்லவனே.. - Page 3 Empty Re: இராவணன் நல்லவனே..

Post by இளமாறன் Sun Mar 21, 2010 1:42 pm

என்னை பொருத்த வரையில் ராவணன் நல்லவன் தான் அவன் சீதை சிறை எடுத்தது மட்டும் தவறு..
ராமன் செய்த தவறு சீதையை சோதித்து பார்க்க வைத்தது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இராவணன் நல்லவனே.. - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இராவணன் நல்லவனே.. - Page 3 Empty Re: இராவணன் நல்லவனே..

Post by srinihasan Sun Mar 21, 2010 1:46 pm

//ராமன் சிந்தையாலும் பிற மாதரை தொடேன் என்று சீதைக்கு வாக்கு கொடுத்து அதை காப்பாற்றியதால் //

ராமன் சிந்தையாலும் பிற மாதரை தொடமாட்டேன் என்று கூறியமைக்கு காரணம்... அவன் குலதோன்றல்...

சீதை தன்னை அப்படியும் நினைக்க கூடாது என்ற எண்ணம்.... சத்தியம் செய்தான்...

தெரிந்து மூன்று மனைவிகள், தாலி கட்டாமல் ஆயிரம் மனைவிகள்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இராவணன் நல்லவனே.. - Page 3 Empty Re: இராவணன் நல்லவனே..

Post by nandhtiha Sun Mar 21, 2010 1:50 pm

வணக்கம்
முறையாக இசை கற்றவர்கள் ஒவ்வொரு இராகத்தைப் பாடுவதற்கு முன்னால் அந்த இராகத்தைக் கண்டு கொடுத்தவரை ரிஷி (ரிஷி என்பதற்கு வழி காட்டியவர்கள் என்று பொருள்) இந்த வகையில் ஹம்ஸத்வனி என்ற இராகத்திற்கு இராவணன் தான் ரிஷி, சங்கீதத்தை முறையாகப் பயின்றவள் என்ற காரணத்தால் இதை இங்கு பதிவு செய்கிறேன், போற்ற வேண்டிய இடத்தில் போற்றுவது இந்துக்களின் பண்பு
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இராவணன் நல்லவனே.. - Page 3 Empty Re: இராவணன் நல்லவனே..

Post by கலைவேந்தன் Sun Mar 21, 2010 1:51 pm

nandhtiha wrote:வணக்கம்
போற்றப் படும் அனைவரும் புனிதமானவர்கள் அல்லர், இது எல்லா மதத்தினரும் அறிய வேண்டிய உண்மை, மதக் கருத்துக்களை அல்லது நம்பிக்கைகளைப் புண்படுத்தும் விதத்தில் கட்டுரைகள் அமைவதில் எனக்கு உடன்பாடில்லை, இந்து மதத்தில் இராமனை யார் வேண்டுமானாலும் விமரிசிக்கலாம் இது இந்து மதம் கொடுத்துள்ள உரிமை, காரணம் அது தர்க்கத்தின் அடிப்படையில் அமைந்தது, இது இதர மதத்துக்குப் பொருந்துமா?
அப்படி விமரிசித்தால் அவர்கள் உயிருக்குப் பாதுகாப்புக் கிடைக்குமா?

அன்புடன்
நந்திதா

வருந்துகிறேன் நந்திதா அவ்ர்களே...

இங்கே நடப்பது காவிய நாயகன் இராமனையும் அவனை எதிர்த்து மாண்ட நல்லவன் இராவணனைப் பற்றியும் தானே தவிர இங்கே மதம் எங்கே நுழைகிறது என்பது எனக்கு புரியவில்லை..

இராமன் இந்து மதத்துக்கு மட்டும் தான் உரிய்வன் என்பது தவறான கண்ணோட்டம்.

சந்தைக்கு வந்த பின் விமரிசனத்துக்கு தயங்குதல் கூடாது.

இராமன் அவதார புருஷன் என்பதை இந்துக்கள் கட்டி அழட்டும்.

என்னைப்பொறுத்தவரை அவன் ஒரு கதை நாயகன் தான். அவனை விமரிசிக்க மனிதர்களுக்கு தகுதி இல்லைஎன்றால் யாருக்கு இருக்கிறது...?

தங்கள் கருத்தை சற்றே பரிசீலிக்கவும்.

மன்னியுங்கள். தனிமனிதம் பற்றி நான் கருத்து கூறவில்லை.

நன்றி வணக்கம்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இராவணன் நல்லவனே.. - Page 3 Empty Re: இராவணன் நல்லவனே..

Post by srinihasan Sun Mar 21, 2010 1:53 pm

//ஆனால் அது இராமனின் வீரத்துக்கு இழுக்காகும்//

ராமனின் வீரம் அறிந்ததே.... வாலி எவ்வளவு கெட்டவன் ஆக இருந்திருந்தாலும்...

சூரிய குலதோன்றல்... அவன்(வாலி) முன் தோன்றி கொல்லாது மறைந்திருந்து கொன்றதன் வீரம் அறிவோம்... ஆயிரம் விளக்க அளிக்கலாம்.. ராமன் செய்த செயல் இதனை விட அவன் வீரத்திற்கு இழிவு சொல்ல தேவையில்லை...


ராமன் வீரர்கள் பலபேரை கொன்றது அவனது வீரத்தால் மட்டும் அல்ல என்பதனை தெரிவிக்கின்றேன்....
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இராவணன் நல்லவனே.. - Page 3 Empty Re: இராவணன் நல்லவனே..

Post by ஹனி Sun Mar 21, 2010 1:55 pm

கலை wrote:
nandhtiha wrote:வணக்கம்
போற்றப் படும் அனைவரும் புனிதமானவர்கள் அல்லர், இது எல்லா மதத்தினரும் அறிய வேண்டிய உண்மை, மதக் கருத்துக்களை அல்லது நம்பிக்கைகளைப் புண்படுத்தும் விதத்தில் கட்டுரைகள் அமைவதில் எனக்கு உடன்பாடில்லை, இந்து மதத்தில் இராமனை யார் வேண்டுமானாலும் விமரிசிக்கலாம் இது இந்து மதம் கொடுத்துள்ள உரிமை, காரணம் அது தர்க்கத்தின் அடிப்படையில் அமைந்தது, இது இதர மதத்துக்குப் பொருந்துமா?
அப்படி விமரிசித்தால் அவர்கள் உயிருக்குப் பாதுகாப்புக் கிடைக்குமா?

அன்புடன்
நந்திதா

வருந்துகிறேன் நந்திதா அவ்ர்களே...

இங்கே நடப்பது காவிய நாயகன் இராமனையும் அவனை எதிர்த்து மாண்ட நல்லவன் இராவணனைப் பற்றியும் தானே தவிர இங்கே மதம் எங்கே நுழைகிறது என்பது எனக்கு புரியவில்லை..

இராமன் இந்து மதத்துக்கு மட்டும் தான் உரிய்வன் என்பது தவறான கண்ணோட்டம்.

சந்தைக்கு வந்த பின் விமரிசனத்துக்கு தயங்குதல் கூடாது.

இராமன் அவதார புருஷன் என்பதை இந்துக்கள் கட்டி அழட்டும்.

என்னைப்பொறுத்தவரை அவன் ஒரு கதை நாயகன் தான். அவனை விமரிசிக்க மனிதர்களுக்கு தகுதி இல்லைஎன்றால் யாருக்கு இருக்கிறது...?

தங்கள் கருத்தை சற்றே பரிசீலிக்கவும்.

மன்னியுங்கள். தனிமனிதம் பற்றி நான் கருத்து கூறவில்லை.

நன்றி வணக்கம்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


இராவணன் நல்லவனே.. - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

இராவணன் நல்லவனே.. - Page 3 Empty Re: இராவணன் நல்லவனே..

Post by nandhtiha Sun Mar 21, 2010 1:56 pm

வணக்கம்
திரு கலை அவர்களே. சந்தைக்கு வந்த அனைவரையும் விமரிசிக்கலாமா? இராமாயணம் என்பது இந்துக்களின் புனித காவியமல்லவா?
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இராவணன் நல்லவனே.. - Page 3 Empty Re: இராவணன் நல்லவனே..

Post by கலைவேந்தன் Sun Mar 21, 2010 2:00 pm

சாப்பிட்டுவிட்டு பதில் தருகிறேன் நந்திதா அவர்களே...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இராவணன் நல்லவனே.. - Page 3 Empty Re: இராவணன் நல்லவனே..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum