Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்
+4
அசோகன்
சபீர்
சிவா
சாந்தன்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்
களக்காடு: களக்காடு பெரிய கோவில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத
நிகழ்ச்சி நடந்தது. நெல்லை மாவட்டம், களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி
அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் 20, 21, 22 ஆகிய
தேதிகளில், மூலவர் மீது சூரிய ஒளி விழும். மூலவர் மீது சூரிய ஒளி விழும்
வகையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. நேற்று களக்காடு பெரியகோவில் மூலவர்
மீது சூரிய ஒளி விழுந்தது. சூரிய ஒளி விழும் நிகழ்ச்சியை காண பொதுமக்கள்
அதிகாலையிலேயே கோவிலுக்கு வந்தனர். இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
கோவில் நடையும் அதிகாலையிலேயே திறக்கப்பட்டது. தொடர்ந்து இன்றும், நாளையும்
மூலவர் மீது சூரியஒளி விழும் அற்புத நிகழ்ச்சி நடக்கிறது.
நன்றி : தினமலர்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்
அப்படியே இங்கயும் படிங்க!!!
http://www.eegarai.net/-f8/---t39.htm
தமிழர்கள் கட்டடக் கலையில் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை உணர்த்துகிறது!
http://www.eegarai.net/-f8/---t39.htm
தமிழர்கள் கட்டடக் கலையில் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை உணர்த்துகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்
சிவா wrote:அப்படியே இங்கயும் படிங்க!!!
http://www.eegarai.net/-f8/---t39.htm
தமிழர்கள் கட்டடக் கலையில் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை உணர்த்துகிறது!
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்
அப்படியே இங்கயும் படிங்க!!!
[url=http://www.eegarai.net/-f8/---t39.htm]http://www.eegarai.net/-f8/---t39.htm[/url]
தமிழர்கள் கட்டடக் கலையில் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை உணர்த்துகிறது!
[url=http://www.eegarai.net/-f8/---t39.htm]http://www.eegarai.net/-f8/---t39.htm[/url]
தமிழர்கள் கட்டடக் கலையில் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை உணர்த்துகிறது!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்
தாரமங்கலம் கைலாசனாதர் கோவில்
இது மேற்கு பார்த்த சிவன் கோயில். இங்கு மாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது.
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : தாரைமங்கலம்
ஊர் : தாரமங்கலம்
மாவட்டம் : சேலம்
மாநிலம் : தமிழ்நாடு
மேலும் இக்கோவில் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள வாலி,சுக்ரிவன்,ராமன் போர்க்களக் காட்சி மிகவும் பிரசித்தி பெற்றது.
பாதாள லிங்கம் : இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது. தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும்
நன்றி தினமலர்
இது மேற்கு பார்த்த சிவன் கோயில். இங்கு மாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது.
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : தாரைமங்கலம்
ஊர் : தாரமங்கலம்
மாவட்டம் : சேலம்
மாநிலம் : தமிழ்நாடு
மேலும் இக்கோவில் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள வாலி,சுக்ரிவன்,ராமன் போர்க்களக் காட்சி மிகவும் பிரசித்தி பெற்றது.
பாதாள லிங்கம் : இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது. தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும்
நன்றி தினமலர்
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
Re: களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்
வணக்கம்
சுலப சூத்திரம் என்ற ஒரு நூல் உளது. அதில் கண்ட ஒரு சூத்திரத்தின் விளக்கத்தை இங்கே பதிய வைப்பதற்கு மதிப்புக்குரிய சகோதரர் சிவா அவர்களின் அனுமதியும் வேண்டுகிறேன்.
சூத்திரத்தின் பொருள்
ஒரு வட்டத்தைச் சதுரமாக்கி (அதாவது ஒருவட்டத்தின் சுற்றளவு 44 செ மீ என்றால் சதுரத்தின் ஒரு பக்கம் 11 செ மீ ஆக வைத்து ஒரு சதுரம் செய்து அந்த வட்டத்தின் ஆரத்தை சதுரத்தின் உயரமாக்கி ஒரு பிரமிட் செய்தால் அது BISPHEREலிருந்து வரும் எந்த அதிர்விலிருந்தும் காப்பாற்றும் என்பதே ஆம். இந்த அளவில் தான் கருவறை விமானங்கள் கட்டப் படுகின்றன, இந்துக் கோயில்களில் கோபுரம் என்பது முன்னால் உள்ளது ( நுழை வாயிலில் உள்ளது) விமானம் என்பது கருவறையின் மேல் உள்ளது, கோபுரம் உயர்ந்து நிற்கும் ஆனால் விமானம் தாழ்வாகத் தான் இருக்கும், (தஞ்சை பெரிய கோயிலைத்தவிர- அது பிரசாதம் என்ற முறைப் படி கட்டப் பட்டது. அநேகமாக எல்லா வட இந்தியக் கோயில்களும் பிரசாதம் என்ற முறைப்படி தான் கட்டப் பட்டிருக்கின்றன)
அன்புடன்
நந்திதா
சுலப சூத்திரம் என்ற ஒரு நூல் உளது. அதில் கண்ட ஒரு சூத்திரத்தின் விளக்கத்தை இங்கே பதிய வைப்பதற்கு மதிப்புக்குரிய சகோதரர் சிவா அவர்களின் அனுமதியும் வேண்டுகிறேன்.
சூத்திரத்தின் பொருள்
ஒரு வட்டத்தைச் சதுரமாக்கி (அதாவது ஒருவட்டத்தின் சுற்றளவு 44 செ மீ என்றால் சதுரத்தின் ஒரு பக்கம் 11 செ மீ ஆக வைத்து ஒரு சதுரம் செய்து அந்த வட்டத்தின் ஆரத்தை சதுரத்தின் உயரமாக்கி ஒரு பிரமிட் செய்தால் அது BISPHEREலிருந்து வரும் எந்த அதிர்விலிருந்தும் காப்பாற்றும் என்பதே ஆம். இந்த அளவில் தான் கருவறை விமானங்கள் கட்டப் படுகின்றன, இந்துக் கோயில்களில் கோபுரம் என்பது முன்னால் உள்ளது ( நுழை வாயிலில் உள்ளது) விமானம் என்பது கருவறையின் மேல் உள்ளது, கோபுரம் உயர்ந்து நிற்கும் ஆனால் விமானம் தாழ்வாகத் தான் இருக்கும், (தஞ்சை பெரிய கோயிலைத்தவிர- அது பிரசாதம் என்ற முறைப் படி கட்டப் பட்டது. அநேகமாக எல்லா வட இந்தியக் கோயில்களும் பிரசாதம் என்ற முறைப்படி தான் கட்டப் பட்டிருக்கின்றன)
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்
nandhtiha wrote:வணக்கம்
சுலப சூத்திரம் என்ற ஒரு நூல் உளது. அதில் கண்ட ஒரு சூத்திரத்தின் விளக்கத்தை இங்கே பதிய வைப்பதற்கு மதிப்புக்குரிய சகோதரர் சிவா அவர்களின் அனுமதியும் வேண்டுகிறேன்.
சூத்திரத்தின் பொருள்
ஒரு வட்டத்தைச் சதுரமாக்கி (அதாவது ஒருவட்டத்தின் சுற்றளவு 44 செ மீ என்றால் சதுரத்தின் ஒரு பக்கம் 11 செ மீ ஆக வைத்து ஒரு சதுரம் செய்து அந்த வட்டத்தின் ஆரத்தை சதுரத்தின் உயரமாக்கி ஒரு பிரமிட் செய்தால் அது BISPHEREலிருந்து வரும் எந்த அதிர்விலிருந்தும் காப்பாற்றும் என்பதே ஆம். இந்த அளவில் தான் கருவறை விமானங்கள் கட்டப் படுகின்றன, இந்துக் கோயில்களில் கோபுரம் என்பது முன்னால் உள்ளது ( நுழை வாயிலில் உள்ளது) விமானம் என்பது கருவறையின் மேல் உள்ளது, கோபுரம் உயர்ந்து நிற்கும் ஆனால் விமானம் தாழ்வாகத் தான் இருக்கும், (தஞ்சை பெரிய கோயிலைத்தவிர- அது பிரசாதம் என்ற முறைப் படி கட்டப் பட்டது. அநேகமாக எல்லா வட இந்தியக் கோயில்களும் பிரசாதம் என்ற முறைப்படி தான் கட்டப் பட்டிருக்கின்றன)
அன்புடன்
நந்திதா
நாங்க நூல் விட்டா நீங்க எல்லாம் பட்டமே விட்டுருறீங்க...
அருமையான தகவல் அக்கா
நன்றி
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்
nandhtiha wrote:வணக்கம்
சுலப சூத்திரம் என்ற ஒரு நூல் உளது. அதில் கண்ட ஒரு சூத்திரத்தின் விளக்கத்தை இங்கே பதிய வைப்பதற்கு மதிப்புக்குரிய சகோதரர் சிவா அவர்களின் அனுமதியும் வேண்டுகிறேன்.
சூத்திரத்தின் பொருள்
ஒரு வட்டத்தைச் சதுரமாக்கி (அதாவது ஒருவட்டத்தின் சுற்றளவு 44 செ மீ என்றால் சதுரத்தின் ஒரு பக்கம் 11 செ மீ ஆக வைத்து ஒரு சதுரம் செய்து அந்த வட்டத்தின் ஆரத்தை சதுரத்தின் உயரமாக்கி ஒரு பிரமிட் செய்தால் அது BISPHEREலிருந்து வரும் எந்த அதிர்விலிருந்தும் காப்பாற்றும் என்பதே ஆம். இந்த அளவில் தான் கருவறை விமானங்கள் கட்டப் படுகின்றன, இந்துக் கோயில்களில் கோபுரம் என்பது முன்னால் உள்ளது ( நுழை வாயிலில் உள்ளது) விமானம் என்பது கருவறையின் மேல் உள்ளது, கோபுரம் உயர்ந்து நிற்கும் ஆனால் விமானம் தாழ்வாகத் தான் இருக்கும், (தஞ்சை பெரிய கோயிலைத்தவிர- அது பிரசாதம் என்ற முறைப் படி கட்டப் பட்டது. அநேகமாக எல்லா வட இந்தியக் கோயில்களும் பிரசாதம் என்ற முறைப்படி தான் கட்டப் பட்டிருக்கின்றன)
அன்புடன்
நந்திதா
உங்களின் கருத்துக்கள் என்றும் வரவேற்கப்படுகிறது நந்திதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்
அருமையான தகவலை பகிர்ந்ததற்கு அசோகனுக்கு நன்றி.
நந்திதா அவர்களுக்கு,
நீங்கள் கூறிய கணக்கை வைத்து தான் கிராமத்து குடில்களையும் அமைத்தார்களோ?..ஏனென்றால் அவைகளும் அந்த கணக்கில் அந்த அமைப்பில் வருகின்றனவே..அதனால் தானோ என்னவோ அவர்கள் அமைதியாக வாழ்ந்தார்கள்??..!!
ராஜா.
நந்திதா அவர்களுக்கு,
நீங்கள் கூறிய கணக்கை வைத்து தான் கிராமத்து குடில்களையும் அமைத்தார்களோ?..ஏனென்றால் அவைகளும் அந்த கணக்கில் அந்த அமைப்பில் வருகின்றனவே..அதனால் தானோ என்னவோ அவர்கள் அமைதியாக வாழ்ந்தார்கள்??..!!
ராஜா.
Raja2009- புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009
Re: களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்
சபீர் wrote:அப்படியே இங்கயும் படிங்க!!!
[url=http://www.eegarai.net/-f8/---t39.htm]http://www.eegarai.net/-f8/---t39.htm[/url]
தமிழர்கள் கட்டடக் கலையில் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை உணர்த்துகிறது!
Last edited by ஹனி on Tue Mar 23, 2010 9:36 am; edited 1 time in total
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கோயில் கருவறை மூலவர் மீது விழுந்த சூரிய ஒளி
» கோயில் கருவறையில் சூரியஒளி: ஆண்டுக்கு 3 நாள் விழும் அதிசயம்!
» சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி
» மூலவர் சிலையில் சூரிய வெளிச்சம்
» சுகத்துக்கு சூரிய மூர்த்தியை வணங்கு' - எல்லா வளங்களையும் அருளும் சூரிய வழிபாடு! #Pongal
» கோயில் கருவறையில் சூரியஒளி: ஆண்டுக்கு 3 நாள் விழும் அதிசயம்!
» சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி
» மூலவர் சிலையில் சூரிய வெளிச்சம்
» சுகத்துக்கு சூரிய மூர்த்தியை வணங்கு' - எல்லா வளங்களையும் அருளும் சூரிய வழிபாடு! #Pongal
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|