புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை!
Page 1 of 1 •
- gayathiriபண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010
தற்போது
படிக்கும் மாணவர்கள் முதல், வயதான தாத்தா பாட்டிகள் வரை அனைவரது
கையிலும் இருப்பது செல்போன்தான். மக்கள் எண்ணிக்கையை விட
செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போல. ஏனெனில்
ஒருவரே பல சல்போன்களை வைத்திருப்பதுதான் காரணம்.
இந்த செல்போன்கள் பல
வகைகளில் பயனுள்ளதாக இருந்தாலும், சில வகைகளில் இடையூறாகவும்
உள்ளன.
அதிலும் குறிப்பாக
பெண்களுக்கு செல்போன் மூலமாக பல வகைகளில் பிரச்சினை
ஏற்படுகிறது.
சில
பெண்களின் எண்களுக்கு முன்பின் தெரியாத நபரின்
செல்பேசியில் இருந்து எஸ்.எம்.எஸ். வருவது, சிலர்
தொலைபேசியில் அழைத்து தேவையில்லாத வார்த்தைகளைப் பேசுவது என
பல்வேறு சிக்கல்கள் நேரிடுகின்றன.
கேமரா உள்ள செல்பேசிகளை
வைத்துக் கொண்டு, சிலர் பெண்களை புகைப்படம் எடுத்து வைத்துக்
கொண்டு மிரட்டுவது போன்றவையும் அரங்கேறுகின்றன.
இதுபோல வரும் அழைப்புகளை
பெண்கள் ஒரேயடியாய் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான்
முக்கியமான விஷயமாகும்.
சிலர் இதுபோன்ற
தெரியாத நபர்களின்
அழைப்பைக் கூட நல்ல முறையில் பேச
வைப்பார்கள். இதனால்
அவர்களுக்குள் ஏற்படும் உறவு காதலாகவோ,
நட்பாகவோ மாறி,
வாழ்க்கையேக் கேள்விக்குறியாகும் நிலைக்குக்
கூட போய்
இருக்கிறது.
இதுபோன்ற முன்பின்
தெரியாதவர்களிடம் இருந்து வரும்
அழைப்புகளைப் பற்றி
நீங்கள் ஒரு பரிசோதனை செய்ய வேண்டும்.
அதாவது, எதிர்முனையில்
பேசுபவர் திருமணம்
ஆனவரா? அல்லது ஆகாதவரா என்பதை உங்களால் உறுதி
செய்ய முடியாது.
அவர் கூறும் தகவல் பொய்யாகவும் இருக்கலாம்
அல்லவா?
உங்களை செல்பேசியில்
அழைத்துப் பேசும் நபர்,
நல்ல குணவானாக, நல்ல நடத்தையுள்ளவராக
உங்களிடம் அறிமுகம்
செய்து கொள்ள இயலும். ஆனால் அதுபோலவே அவர
உண்மையில்
இருப்பார் என்பதற்கு சான்று உள்ளதா?
நீங்கள் ஒரு நல்ல
குடும்பத்தில் பிறந்து,
நல்ல பொறுப்பில் இருப்பீர்கள்.
ஆனால் உங்களிடம்
பேசுபவரும் அதுபோன்ற பின்னணியைக் கொண்டவராக
இருப்பாரா?
அப்படி இருந்தால் இதுபோன்ற அழைப்புகளை அவர் செய்ய
வாய்ப்புள்ளதா?
சில
நேரங்களில் நமக்கு நன்கு அறிமுகமானவர்
மூலமாக நம்மைப் பற்றி
அறிந்து கொண்டு, ஏதோ ஒரு வழியில்
நமது செல்பேசி எண்ணை
வாங்கி நமக்கு அவர் அழைப்பு
விடுக்கலாம். ஆனால் தனது முகத்தைக்
காட்டத் துணியாத ஒரு
நபரின் நட்பு உங்களுக்கு அவசியமா?
உங்களைச் சுற்றி
எத்தனையோ உறவுகளும், கைத்
தொடும் தூரத்தில் எத்தனையோ
நட்புகளும் வலம் வரும் போது
இதுபோன்ற முன்பின் தெரியாத ஒருவரது
நட்பு உங்களுக்கு எந்த
விதத்தில் அவசியமாகிறது?
ராங்
கால் போட்டு பேசி
ஒருவருடன் நட்பு கொள்ள விரும்பும்
ஒருவரது நடத்தை எந்த
விதத்தில் நல்லவிதமாக இருக்கும்?
நம்முடன் ஒன்றாகப்
படித்து/வேலை பார்த்து
ஒன்றாக இருக்கும் நண்பர்களையே சில
நேரங்களில் சரியாக
புரிந்து கொள்ளாமல் போகும் போது, இவர்களை
எப்படி உங்களால்
புரிந்து கொள்ள முடியும் என்று
நம்புகிறீர்கள்?
ராங் காலில் வரும் அழைப்புகளுடன நட்பு
கொண்டாடுவதற்கு
முன்பு இந்த கேள்விகளுக்கு பதில்
சொல்லுங்கள். இதில் ஒரு
கேள்விக்காவது உங்களிடம்
நேர்மறையான பதில் வருமா? நிச்சயம்
வராது.
முக்கியமாக பெண்கள்
தங்களுக்கு வரும்
இதுபோன்ற அழைப்புகளுக்கு கண்டிப்பான பதிலைத்
தர வேண்டும்.
இந்த நடவடிக்கை மேலும் தொடர்ந்தால்
காவல்நிலையத்தில்
புகார் அளிப்பது நல்லது. வாழ்க்கையை
எளிதாக்கிக்
கொள்ளத்தான் செல்பேசியேத் தவிர, அதனை
படுகுழியில்
தள்ளிக் கொள்ள பயன்படுத்திவிடக் கூடாது.
நாம்தான்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.............
படிக்கும் மாணவர்கள் முதல், வயதான தாத்தா பாட்டிகள் வரை அனைவரது
கையிலும் இருப்பது செல்போன்தான். மக்கள் எண்ணிக்கையை விட
செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போல. ஏனெனில்
ஒருவரே பல சல்போன்களை வைத்திருப்பதுதான் காரணம்.
இந்த செல்போன்கள் பல
வகைகளில் பயனுள்ளதாக இருந்தாலும், சில வகைகளில் இடையூறாகவும்
உள்ளன.
அதிலும் குறிப்பாக
பெண்களுக்கு செல்போன் மூலமாக பல வகைகளில் பிரச்சினை
ஏற்படுகிறது.
சில
பெண்களின் எண்களுக்கு முன்பின் தெரியாத நபரின்
செல்பேசியில் இருந்து எஸ்.எம்.எஸ். வருவது, சிலர்
தொலைபேசியில் அழைத்து தேவையில்லாத வார்த்தைகளைப் பேசுவது என
பல்வேறு சிக்கல்கள் நேரிடுகின்றன.
கேமரா உள்ள செல்பேசிகளை
வைத்துக் கொண்டு, சிலர் பெண்களை புகைப்படம் எடுத்து வைத்துக்
கொண்டு மிரட்டுவது போன்றவையும் அரங்கேறுகின்றன.
இதுபோல வரும் அழைப்புகளை
பெண்கள் ஒரேயடியாய் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான்
முக்கியமான விஷயமாகும்.
சிலர் இதுபோன்ற
தெரியாத நபர்களின்
அழைப்பைக் கூட நல்ல முறையில் பேச
வைப்பார்கள். இதனால்
அவர்களுக்குள் ஏற்படும் உறவு காதலாகவோ,
நட்பாகவோ மாறி,
வாழ்க்கையேக் கேள்விக்குறியாகும் நிலைக்குக்
கூட போய்
இருக்கிறது.
இதுபோன்ற முன்பின்
தெரியாதவர்களிடம் இருந்து வரும்
அழைப்புகளைப் பற்றி
நீங்கள் ஒரு பரிசோதனை செய்ய வேண்டும்.
அதாவது, எதிர்முனையில்
பேசுபவர் திருமணம்
ஆனவரா? அல்லது ஆகாதவரா என்பதை உங்களால் உறுதி
செய்ய முடியாது.
அவர் கூறும் தகவல் பொய்யாகவும் இருக்கலாம்
அல்லவா?
உங்களை செல்பேசியில்
அழைத்துப் பேசும் நபர்,
நல்ல குணவானாக, நல்ல நடத்தையுள்ளவராக
உங்களிடம் அறிமுகம்
செய்து கொள்ள இயலும். ஆனால் அதுபோலவே அவர
உண்மையில்
இருப்பார் என்பதற்கு சான்று உள்ளதா?
நீங்கள் ஒரு நல்ல
குடும்பத்தில் பிறந்து,
நல்ல பொறுப்பில் இருப்பீர்கள்.
ஆனால் உங்களிடம்
பேசுபவரும் அதுபோன்ற பின்னணியைக் கொண்டவராக
இருப்பாரா?
அப்படி இருந்தால் இதுபோன்ற அழைப்புகளை அவர் செய்ய
வாய்ப்புள்ளதா?
சில
நேரங்களில் நமக்கு நன்கு அறிமுகமானவர்
மூலமாக நம்மைப் பற்றி
அறிந்து கொண்டு, ஏதோ ஒரு வழியில்
நமது செல்பேசி எண்ணை
வாங்கி நமக்கு அவர் அழைப்பு
விடுக்கலாம். ஆனால் தனது முகத்தைக்
காட்டத் துணியாத ஒரு
நபரின் நட்பு உங்களுக்கு அவசியமா?
உங்களைச் சுற்றி
எத்தனையோ உறவுகளும், கைத்
தொடும் தூரத்தில் எத்தனையோ
நட்புகளும் வலம் வரும் போது
இதுபோன்ற முன்பின் தெரியாத ஒருவரது
நட்பு உங்களுக்கு எந்த
விதத்தில் அவசியமாகிறது?
ராங்
கால் போட்டு பேசி
ஒருவருடன் நட்பு கொள்ள விரும்பும்
ஒருவரது நடத்தை எந்த
விதத்தில் நல்லவிதமாக இருக்கும்?
நம்முடன் ஒன்றாகப்
படித்து/வேலை பார்த்து
ஒன்றாக இருக்கும் நண்பர்களையே சில
நேரங்களில் சரியாக
புரிந்து கொள்ளாமல் போகும் போது, இவர்களை
எப்படி உங்களால்
புரிந்து கொள்ள முடியும் என்று
நம்புகிறீர்கள்?
ராங் காலில் வரும் அழைப்புகளுடன நட்பு
கொண்டாடுவதற்கு
முன்பு இந்த கேள்விகளுக்கு பதில்
சொல்லுங்கள். இதில் ஒரு
கேள்விக்காவது உங்களிடம்
நேர்மறையான பதில் வருமா? நிச்சயம்
வராது.
முக்கியமாக பெண்கள்
தங்களுக்கு வரும்
இதுபோன்ற அழைப்புகளுக்கு கண்டிப்பான பதிலைத்
தர வேண்டும்.
இந்த நடவடிக்கை மேலும் தொடர்ந்தால்
காவல்நிலையத்தில்
புகார் அளிப்பது நல்லது. வாழ்க்கையை
எளிதாக்கிக்
கொள்ளத்தான் செல்பேசியேத் தவிர, அதனை
படுகுழியில்
தள்ளிக் கொள்ள பயன்படுத்திவிடக் கூடாது.
நாம்தான்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.............
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ஏற்கனவே ஈகரையில் உள்ளது காயத்திரி..இருப்பினும் இந்த நல்ல விஷயத்தை
பதிந்ததற்கு நன்றி
பதிந்ததற்கு நன்றி
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- றிமாஸ்தளபதி
- பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010
இவ்வாறான விடையங்களை தந்தற்கு நன்றி
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
பயனுள்ள தகவல்
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- gayathiriபண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010
- Sponsored content
Similar topics
» மிளகாய் பொடியுடன் செல்லுங்கள்- பெண்களுக்கு போலீஸ் அறிவுரை
» பெண்களுக்கு பெரிதும் உதவும் கட்டுக்கொடி
» நீரழிவு வராமல் தடுக்கும் வாழ்க்கை முறை
» தொடர்ந்து இரவுப் பணியா? புற்றுநோய் தாக்கும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
» கடைகளை அடைக்கும் வெங்காய வியாபாரிகள் மீது எஸ்மா பாயும்: ஷிலா தீட்சித் எச்சரிக்கை
» பெண்களுக்கு பெரிதும் உதவும் கட்டுக்கொடி
» நீரழிவு வராமல் தடுக்கும் வாழ்க்கை முறை
» தொடர்ந்து இரவுப் பணியா? புற்றுநோய் தாக்கும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
» கடைகளை அடைக்கும் வெங்காய வியாபாரிகள் மீது எஸ்மா பாயும்: ஷிலா தீட்சித் எச்சரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|