Latest topics
» நாவல்கள் வேண்டும்by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்
+9
selvibabu
அப்புகுட்டி
nandhtiha
சாந்தன்
தண்டாயுதபாணி
செந்தில்
எஸ்.அஸ்லி
சரவணன்
sathyan
13 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Re: படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்
[quote="selvibabu"]
சரவணன் wrote:தமிழகத்தின் முதல்வன் நீ!
தமிழர்களின் தரு தலைமகன் நீ!
இரவிலும் மறையாத சூரியன் நீ!
இருப்பினும் தமிழகத்தின் இருளும் நீ!
கரும்பாய் பேசும் கயவன் நீ!
கருப்பு பணத்தின் அதிபதியும் நீ!
குறும்பு பேச்சில் குழந்தை நீ!
குதர்க்க பேச்சில் வல்லவனும் நீ!
சுறுசுறுப்பில் எறும்பு நீ!
இனியாவது திருந்து நீ!
வாழ்க தமிழகம்! வாழ்க வளமுடன்.....
அதுக்கு வாய்பே இல்லை சரவணா
பின்னுறீங்க சூப்பர்
நீங்கெல்லாம் இருக்கும் போது எப்படி இன்னும் இந்த மனுஷன் முதல்வரா
உங்களை போன்றவர்களுக்கு இன்னும் ஓட்டு போடும் வயசு வரலியா
baluk- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 28/12/2009
Re: படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்
தமிழகத்தின் தங்கம் நீ
தள்ளாத வயதிலும் சிங்கம் நீ
நமீதாவின் ரசிகன் நீ
நயவஞ்சகத்தில் நரியும் நீ
தமிழன் வாழ்வின் துயரம் நீ
தடுக்கி எப்போது விழுவாய் நீ
படுத்திருந்தே வென்றாய் நீ
பகுத்தறிவின் அசிங்கம் நீ
பரலோகம் எப்போது போவாய் நீ
பார்த்திருக்கிறோம் பாவம் நாம்
சரவணன் செந்தில் கவிதையை பார்த்த பதில் நாலு வார்த்தை
அம்ம்புடுதான்
கவிதைக்கும் எனக்கும் சம்பந்தமில்லேங்கோ
கவிதையா? அப்படீனா இன்னா
படம் பார் பாட்டு படி
ஆத்திசூடி ஆ ஆதி சூ டி இது நியூ வே ஆதி சூ சூ டி
தள்ளாத வயதிலும் சிங்கம் நீ
நமீதாவின் ரசிகன் நீ
நயவஞ்சகத்தில் நரியும் நீ
தமிழன் வாழ்வின் துயரம் நீ
தடுக்கி எப்போது விழுவாய் நீ
படுத்திருந்தே வென்றாய் நீ
பகுத்தறிவின் அசிங்கம் நீ
பரலோகம் எப்போது போவாய் நீ
பார்த்திருக்கிறோம் பாவம் நாம்
சரவணன் செந்தில் கவிதையை பார்த்த பதில் நாலு வார்த்தை
அம்ம்புடுதான்
கவிதைக்கும் எனக்கும் சம்பந்தமில்லேங்கோ
கவிதையா? அப்படீனா இன்னா
படம் பார் பாட்டு படி
ஆத்திசூடி ஆ ஆதி சூ டி இது நியூ வே ஆதி சூ சூ டி
selvibabu- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
Re: படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்
ஒட்டு போடும் வயது வந்தால் மட்டும் என்ன
எங்கே எங்கள போட உடுவுராணுவ
எங்கே எங்கள போட உடுவுராணுவ
baluk- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 28/12/2009
Re: படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்
அதுதானே இப்போ கம்ப்யூட்டர் இல்லே ஓட்டு போடுது
என்று மடியும் எங்கள் மஞ்சள் துண்டு மாமன்னர்
இந்த மனுஷன் போன மட்டும் உருப்படுமா
வாரிசுகள் வரிசையா நிக்குதே
என்று மடியும் எங்கள் மஞ்சள் துண்டு மாமன்னர்
இந்த மனுஷன் போன மட்டும் உருப்படுமா
வாரிசுகள் வரிசையா நிக்குதே
selvibabu- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
Re: படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்
selvibabu wrote:சூப்பர் செந்தி;..செந்தில் wrote:எலக்சன் இல்லாத அரசியல் கேட்டேன்
வாரிசுக்கு மட்டும் பதவி கேட்டேன்
ஹிந்தி இல்லாத தமிழகம் கேட்டேன்
பதவி கேக்காத தொண்டன் கேட்டேன்
வாரம் ஒருமுறை பாராட்டு விழா கேட்டேன்
நயன் தாராவின் நாட்டியம் கேட்டேன்
ஓல்டு மங்க் பாணம் கேட்டேன்
ஒய்யாரமாக இருக்க கேட்டேன்
கொய்யாலே மொதல்ல சாவ கேளுலே
நீங்க தமிழ் நாட்டில காலடி வைக்கும் போது அவருக்கு வருமாம்
அப்படீன்னா இதோ இப்பவே கிளம்புறேன்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்
செந்தில் wrote:எலக்சன் இல்லாத அரசியல் கேட்டேன்
வாரிசுக்கு
மட்டும் பதவி கேட்டேன்
ஹிந்தி இல்லாத தமிழகம் கேட்டேன்
பதவி கேக்காத
தொண்டன் கேட்டேன்
வாரம் ஒருமுறை பாராட்டு விழா கேட்டேன்
நயன்
தாராவின் நாட்டியம் கேட்டேன்
ஓல்டு மங்க் பாணம் கேட்டேன்
ஒய்யாரமாக
இருக்க கேட்டேன்
கொய்யாலே மொதல்ல சாவ கேளுலே
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்
selvibabu wrote:தமிழகத்தின் தங்கம் நீ
தள்ளாத வயதிலும் சிங்கம் நீ
நமீதாவின் ரசிகன் நீ
நயவஞ்சகத்தில் நரியும் நீ
தமிழன் வாழ்வின் துயரம் நீ
தடுக்கி எப்போது விழுவாய் நீ
படுத்திருந்தே வென்றாய் நீ
பகுத்தறிவின் அசிங்கம் நீ
பரலோகம் எப்போது போவாய் நீ
பார்த்திருக்கிறோம் பாவம் நாம்
சரவணன் செந்தில் கவிதையை பார்த்த பதில் நாலு வார்த்தை
அம்ம்புடுதான்
கவிதைக்கும் எனக்கும் சம்பந்தமில்லேங்கோ
கவிதையா? அப்படீனா இன்னா
படம் பார் பாட்டு படி
ஆத்திசூடி ஆ ஆதி சூ டி இது நியூ வே ஆதி சூ சூ டி
அருமை.
Re: படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்
வரவேற்ப்பு கவிதை:
இலவசங்கள் கொடுத்து இன்னல் தீர்க்க வா!
இலங்கை தமிழர்களின் இறைவா வா!
கச்சத்தீவை காத்த கனலே வா!
காவிரியை கொண்டுவந்த கலைஞா வா!
குடும்பம் காத்த குல விளக்கே வா!
குறும்பு பேச்சில் குறைக்க வா!
சேது திட்டம் தீட்டிய சேகிலே வா!
சேவை செய்ய சேட்டனே வா!
தமிழை காத்த தலைவா வா!
திரை கலைஞர்களின் திலகமே வா!
முல்லை அணைகாத்த முதல்வா வா!
முள்ளில் முளைத்த முல்லையே வா!
(அணி: வஞ்சப்புகழ்ச்சி).
இது எப்படி தல????[/quote]
கவிதை மிக அருமை,
ஒரு குட்டி திருத்தம
குறும்பு பேச்சில் குறைக்க வா!
இதில் 'குறைக்க வா' பதிலாக 'குரைக்க வா' (bark)
என இருந்தால் ? ஹஹஹ்ஹஹிற
இலவசங்கள் கொடுத்து இன்னல் தீர்க்க வா!
இலங்கை தமிழர்களின் இறைவா வா!
கச்சத்தீவை காத்த கனலே வா!
காவிரியை கொண்டுவந்த கலைஞா வா!
குடும்பம் காத்த குல விளக்கே வா!
குறும்பு பேச்சில் குறைக்க வா!
சேது திட்டம் தீட்டிய சேகிலே வா!
சேவை செய்ய சேட்டனே வா!
தமிழை காத்த தலைவா வா!
திரை கலைஞர்களின் திலகமே வா!
முல்லை அணைகாத்த முதல்வா வா!
முள்ளில் முளைத்த முல்லையே வா!
(அணி: வஞ்சப்புகழ்ச்சி).
இது எப்படி தல????[/quote]
கவிதை மிக அருமை,
ஒரு குட்டி திருத்தம
குறும்பு பேச்சில் குறைக்க வா!
இதில் 'குறைக்க வா' பதிலாக 'குரைக்க வா' (bark)
என இருந்தால் ? ஹஹஹ்ஹஹிற
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்
மாத்திட்டேன் ஜி.krishnaamma wrote:
கவிதை மிக அருமை,
ஒரு குட்டி திருத்தம
குறும்பு பேச்சில் குறைக்க வா!
இதில் 'குறைக்க வா' பதிலாக 'குரைக்க வா' (bark)
என இருந்தால் ? ஹஹஹ்ஹஹிற
தமிழ்ல கொஞ்சம் வீக்கு.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» படத்தை பார்த்து ஒரு கவிதை !
» படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........
» படம் பார்த்து கவிதை சொல்லுங்கள்
» இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...!
» புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!
» படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........
» படம் பார்த்து கவிதை சொல்லுங்கள்
» இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...!
» புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|