Latest topics
» கருத்துப்படம் 01/10/2024by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரிதாபம்
+4
அசோகன்
நிலாசகி
சரவணன்
srinihasan
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பரிதாபம்
First topic message reminder :
புதிதாய் கட்டும்வீட்டை
பார்த்து பரவசமடைய
அப்பாவும் மகளும்
பார்வையிட வந்தனரே...
கட்டிடத்தின் வேலைபாட்டை
சுற்றிலும் பார்வையிட்டு
மிஞ்சியிருக்கும் வேலைபற்றி
தந்தை வாதிக்கையிலே...
கட்டிடம் கட்டவந்த
வெளியே கொட்டிகிடந்த
மணல் மேட்டினிலே
விளையாடும் போக்கினிலே
சறுக்கியாடிய வேளையிலே
கொட்டிய மணலும்
சரியா வண்ணம்
தேக்கிய கல்மீதினிலே...
சிறுமியின் காலும்
இடறி வீழ்ந்திடவே
பார்த்திட்ட தந்தைமனம்
பதறியும் துடித்திட்டதே...
சீறிக்கொண்டு பாய்ந்து
வாகனத்திற்குள் அமர்த்தி
மருத்துவமனை நோக்கி
வேகத்துடன் சென்றானே...
மறுநாள் வருகையிலே
முதல் தளத்திலிருந்து
தளத்திற்கு வரும்வழியினிலே
ஏறியிறங்கும் மாடிபடியினிலே...
தொழிலாளியின் மகனொருவன்
தடுமாறி கீழேவீழ்ந்திடவே
மருத்தவமனை சென்றிட
கையில் அள்ளியே சென்றனரே...
அனைவரின் மனமும்
குலைந்திட்ட போதினிலும்
இவனது மனத்தினிலே
சஞ்சலம் மட்டும் தோன்றியதே...
ஏழையின் பிள்ளை
என்பதனாலோ இந்தநிலை?
அனுதாபத்தை காட்டி
வாகனத்தில் கூட்டி செல்லவில்லை...
இரத்தமும் கறைகளும் படிந்திடுமோ
என்றெண்ணியோ பரிதாபத்தையும்
காட்ட மறந்து இலகுவாக
வாகனத்தில் வீட்டிற்கு சென்றானே.
(தன் பிள்ளையென்றாலும் மற்றொருவரின் பிள்ளைகள் என்றாலும் உயிர் ஒன்றுதானே என்பதனை நினைவில் கொள்வோம். குறைந்தபட்சம் தனக்காக உழைக்கும் குடும்பத்தினருக்காவது உதவும் மனபான்மையை வளர்ப்போம். ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை தவிர்ப்போம்)
புதிதாய் கட்டும்வீட்டை
பார்த்து பரவசமடைய
அப்பாவும் மகளும்
பார்வையிட வந்தனரே...
கட்டிடத்தின் வேலைபாட்டை
சுற்றிலும் பார்வையிட்டு
மிஞ்சியிருக்கும் வேலைபற்றி
தந்தை வாதிக்கையிலே...
கட்டிடம் கட்டவந்த
வெளியே கொட்டிகிடந்த
மணல் மேட்டினிலே
விளையாடும் போக்கினிலே
சறுக்கியாடிய வேளையிலே
கொட்டிய மணலும்
சரியா வண்ணம்
தேக்கிய கல்மீதினிலே...
சிறுமியின் காலும்
இடறி வீழ்ந்திடவே
பார்த்திட்ட தந்தைமனம்
பதறியும் துடித்திட்டதே...
சீறிக்கொண்டு பாய்ந்து
வாகனத்திற்குள் அமர்த்தி
மருத்துவமனை நோக்கி
வேகத்துடன் சென்றானே...
மறுநாள் வருகையிலே
முதல் தளத்திலிருந்து
தளத்திற்கு வரும்வழியினிலே
ஏறியிறங்கும் மாடிபடியினிலே...
தொழிலாளியின் மகனொருவன்
தடுமாறி கீழேவீழ்ந்திடவே
மருத்தவமனை சென்றிட
கையில் அள்ளியே சென்றனரே...
அனைவரின் மனமும்
குலைந்திட்ட போதினிலும்
இவனது மனத்தினிலே
சஞ்சலம் மட்டும் தோன்றியதே...
ஏழையின் பிள்ளை
என்பதனாலோ இந்தநிலை?
அனுதாபத்தை காட்டி
வாகனத்தில் கூட்டி செல்லவில்லை...
இரத்தமும் கறைகளும் படிந்திடுமோ
என்றெண்ணியோ பரிதாபத்தையும்
காட்ட மறந்து இலகுவாக
வாகனத்தில் வீட்டிற்கு சென்றானே.
(தன் பிள்ளையென்றாலும் மற்றொருவரின் பிள்ளைகள் என்றாலும் உயிர் ஒன்றுதானே என்பதனை நினைவில் கொள்வோம். குறைந்தபட்சம் தனக்காக உழைக்கும் குடும்பத்தினருக்காவது உதவும் மனபான்மையை வளர்ப்போம். ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை தவிர்ப்போம்)
Re: பரிதாபம்
asokan80 wrote:உன்னதமான வரிகள்.
அன்புள்ள அசோகன்,
இவை வரிகளாக மட்டும் இங்கே நாம் காணாமல்...
அவர்களின் வலிகளை உணர்ந்து நம்மால் இயலும் உதவிகளை செய்திடுவோம்...
Re: பரிதாபம்
நிச்சயமாய்..செய்து வருகிறோம் !செய்வோம்srinihasan wrote:நிலாசகி wrote:சிந்திக்கவைக்கும் சமுதாயத்தின் உண்மைநிலை ..அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்
அன்புள்ள நிலாசகி, தங்களின் கருத்தினை கண்டதில் மிக்க மகிழ்ச்சி.... இதுபோன்ற அவலநிலை மாறவேண்டும்...
நம்மால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்வோம்...
சிந்திப்போம் செயல்படுவோம்..
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: பரிதாபம்
உதயசுதா wrote:
அன்புள்ள சகோதரி மிக்க மகிழ்ச்சி
( யக்கா, உங்க வூட்டுல வேலைக்கு சிறுமியை வைத்து கொடுமை படுத்துவதாக அறிந்தேன்... வுட்டுக்கா.. பாவோமில்ல.... )
Re: பரிதாபம்
prabumurugan wrote:
அன்புள்ள பிரபு...
மிக்க மகிழ்ச்சி தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும்...
இது தங்களின் முயற்சிக்கு கிடைத்த பலன் என்றுகூட சொல்லலாம்...
Re: பரிதாபம்
சரவணன் wrote:srinihasan wrote:சரவணன் wrote:
அன்புள்ள சரவணன் மிக்க மகிழ்ச்சி...
நான் இங்கே நலம்...தங்களின் நலம் அறிய ஆவல்?....
ரெம்ப நல்ல இருக்கேன்,அங்கு நீங்கள் நலமா?. நல்ல கவிதை உண்மையான வரிகள்.
நலம்... நலம் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி...
அவற்றுக்கு உருவம் கொடுத்திடுவோம்... நம்முடைய பரிதாபத்தையும், அனுதாபத்தையும் காட்டிடுவோம்... வாழ்வளிப்போம்...
Re: பரிதாபம்
நிலாசகி wrote:நிச்சயமாய்..செய்து வருகிறோம் !செய்வோம்srinihasan wrote:நிலாசகி wrote:சிந்திக்கவைக்கும் சமுதாயத்தின் உண்மைநிலை ..அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்
அன்புள்ள நிலாசகி, தங்களின் கருத்தினை கண்டதில் மிக்க மகிழ்ச்சி.... இதுபோன்ற அவலநிலை மாறவேண்டும்...
நம்மால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்வோம்...
சிந்திப்போம் செயல்படுவோம்..
தங்களின் வரிகளில் உள்ளம் மகிழ்ந்தேன்.... உங்களால் உதவி பெற்றவர்கள் அடைந்த மகிழ்வை போல இங்கே நானும் அடைந்தேன்...
Re: பரிதாபம்
haseem_mhm wrote:பரிதாபம் நெகிழ வைத்தது நன்றி
நெகிழ வைக்கும் இத்தகைய சம்பவங்கள் இன்று எத்தனையோ... இத்தகைய சம்பவத்தை நேரில் கண்ட என் அனுபவத்தின் வலியிது இங்கே வரியாய்....
இத்தகைய மனபான்மையை மாற்றி வாழ்வோம்...வாழ்வளிப்போம்....
தங்களின் வரிகளுக்கு என் மனமார்ந்த நன்றி...
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|