புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_m10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_m10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_m10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_m10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_m10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_m10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_m10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_m10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_m10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_m10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீழ்படிதல் உடையவளாக இருப்பாள்


   
   
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:27 pm

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. (4:34)



கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:28 pm

அல்லாஹ் தன்னுடைய திருமறைக் குர்ஆனில் குறிப்பிட்டுக் கூறுவதைப் போல, பெண்கள் தங்கள் கணவர்களுக்கு கீழ்படிதல் உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். மேலும், இத்தகைய அறிவுரைகள் கொண்ட வசனங்கள் மற்றும் நபிமொழிகள் ஏராளமாக இருக்கக் காண்கின்றோம். ஆனால், துரதிருஷ்டவசமாக, இந்தக் கீழ்படிதல் என்ற அறிவுரை மக்களிடம் ஒரு எதிர்மறையான உணர்வையே ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த அறிவுரையை சில ஆண்கள் மிகத் தவறாகப் பயன்படுத்துவதையும், ஆண்கள் பெண்களை சுதந்திரமாக எல்லா வகையிலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்றும், பெண்களை அடிமைகள் போன்றும், பெண்களின் உணர்ச்சிகளை அவர்களது உணர்வுகளை மதிக்காத முறையிலும் நடந்து வருவதைக் காண்கின்றோம். மேலும், இறைமறையின் இந்தக் கட்டளையானது, ஒவ்வொரு சமுதாயத்திலும் உள்ள பழக்கவழக்கத்தைப் போல நம் இஸ்லாமிய சமுதாயத்திலும் உள்ளதொரு சமுதாயப் பழக்கம் என்று எண்ணி விடுகின்றனர். மேலும், இத்தகைய கட்டுப்பெட்டித் தனமான வாழ்க்கை ஒரு பிற்போக்குத் தனமானது, இது இந்தக் காலத்திற்கு உதவாது என்றும் எண்ணி விடுகின்றனர். எனவே, மிகவும் கவனமாகத் துணையைத் தேட வேண்டும்





கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:28 pm

மனைவிமார்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களது கணவன்மார்களது தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும், அதில் தமது முழு முயற்சியையும் வழங்குவதோடு, இறைவன் தடுக்கப்பட்ட வழிகளில் கணவன்மார்கள் செல்ல விடாமலும் தடுக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும், நம்முடைய எண்ணத்தில் முதலில் அல்லாஹ்வையும், அவனது மார்க்கத்தையும் மேலாகக் கருதி, நம்முடைய மணவாழ்வை ஒருவருக்கொருவர் சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டு வாழக் கூடியதான அனுபவத்தைப் பெற்றுக் கொண்டு விட்டால், மணவாழ்வில் கடினமான தருணங்கள் என்பது ஏன் எழப் போகின்றது, இறைவன் நாடினால்.. மேலும், நம்முடைய கணவன்மார்களின் குணங்கள் மற்றும் புரிந்துணர்வின்மை என்பது திடீரென மாற்றத்தை நோக்கிச் செல்லுமானால், அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்திற்காக வேண்டி, அதனைச் சகித்து வாழ்வதன் காரணமாக இறைவனுடைய திருப்பொருத்தம் மட்டுமல்ல, நம்முடைய கணவருக்கு நம்மைப் புரிந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தையும் நாம் வழங்குகின்றோம். அந்தப் புரிந்துணர்வு ஒரு முறை ஏற்பட்டு விட்டதென்றால், பின்பு எந்நாளும் உங்கள் வாழ்வில் சந்தோசமே!! ஊடலில்லாமல் வாழ்வு ஏது, ஊடலுக்குப் பின் தானே உறவுகள் இறுக்கம் பெறுகின்றன என்பது நடைமுறை உண்மை தானே.



கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 31, 2010 10:07 am

நன்றி அஸ்லி உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 31, 2010 10:14 am

நன்றி அன்பு மலர்





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக