புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 2:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:01 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
by வேல்முருகன் காசி Today at 2:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:01 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் நல்லவர்கள்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
நல்லவர்களை அடையாளம் காட்டும்போது "வெள்ளை மனசுக்காரன்" என்று கூறியிருப்பார்கள்.
"வெள்ளை" நிறத்தை உதாரணமாக சொல்ல காரணம் என்ன?.
நல்லவர்களுக்கும் வெள்ளை நிறத்துக்கும் என்ன தொடர்பு?
யார் நல்லவர்கள்?
( வெள்ளை நிறம் சுத்தமானது..., அது, இது என்று பழைய புராணத்தை பாடக்கூடாது )
"அந்தப்பார்வை"
"வெள்ளை" நிறத்தை உதாரணமாக சொல்ல காரணம் என்ன?.
நல்லவர்களுக்கும் வெள்ளை நிறத்துக்கும் என்ன தொடர்பு?
யார் நல்லவர்கள்?
( வெள்ளை நிறம் சுத்தமானது..., அது, இது என்று பழைய புராணத்தை பாடக்கூடாது )
"அந்தப்பார்வை"
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
கறந்த பாலின் நிறம் வெள்ளை... அப்பொழுதுதான் கறந்த பாலில் கலப்படம் ஏதும் இல்லாமல் இருக்கும்... அதுபோல் தான் கள்ளம் கபடமற்ற மனது உள்ளவரை தூய பாலின் நிறமான வெள்ளை நிறத்துடன் ஒப்பிட்டு சொல்ல படுகின்றனர்....
(எனக்கு தெரிந்த பதில் இதுவே குயிலன் )
(எனக்கு தெரிந்த பதில் இதுவே குயிலன் )
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
உதாரணத்திற்கு என்னைப்போல் என்று சொல்லுங்கள்
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
யார் நல்லவர்கள்?
ஒரு காட்டிற்குள் வழி தெரியாமல் மாட்டிக்கொண்ட ஒரு அழகான பெண்ணை ஒருவன் சந்திக்கிறான்,
அவன் நல்ல உடல் பலம் உள்ளவன். யாருக்கும் பயப்படாத தைரியசாலி. அவனால் அந்தப் பெண்ணை
பலாத்காரம் செய்ய முடியும், பலாத்காரம் செய்வது எப்படி என்பதும் அவனுக்குத் தெரியும். அதற்கான
உடல் வலிமையையும் அவனுக்கு உண்டு. அந்தப் பெண்ணை பார்க்கும் எல்லோருக்கும் அப்படி ஒரு
எண்ணம் வருவதும் இயற்கை. ஆனால், அவன் அந்தப்பெண்ணை துன்புறுத்தாமல் அவளை சேர்க்க
வேண்டிய இடத்தில் கொண்டு சேர்த்தான். அவனைத்தான் எல்லோரும் "வெள்ளை மனசுக்காரன்"
என்று பாராட்டினாட்கள்.
வெள்ளை நிறம் என்பது "ஒரு" நிறமல்ல. எல்லா நிறங்களும் சேர்ந்த கலவை தான் வெள்ளை!
அதனால் தான் வெள்ளை நிறத்தில் எந்த நிறத்தை பூசினாலும் அது பளிச்சென்று தெரிகிறது.
அதுபோல், நல்லவன் என்பவன் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பான். ஆனால் நல்லதை
மட்டுமே செய்வான். எந்தத்தவறும், அயோக்கியத்தனமும் தெரியாமல் இருப்பதற்கு பெயர் அப்பாவி!
ஆனால் எல்லா விதமான தவறுகளும், அயோக்கியத்தனங்களும் தெரிந்திருந்தும் அவற்றை எல்லாம்
தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு, நல்ல செயல்களை மட்டுமே வெளிப்படுதுபவர்களே "நல்லவர்கள்"
வெள்ளை என்ற நிறம் எல்லா நிறங்களின் கலவையாக இருந்தாலும், எப்படி, எல்லா நிறங்களையும் தனக்குள்
மறைத்துக்கொண்டு, வெள்ளை என்ற ஒரு நிறத்தை மட்டும் வெளிப்படுத்துகிறதோ, அது போலவே
நல்லவர்களும் நடந்து கொள்வார்கள். எனவே தான் முன்னோர்கள்
நல்லவர்களை அடையாளம் காட்டும் பொது "வெள்ளை" மனசுக்காரன் என்று வெள்ளை நிறத்தை உதாரணமாக கூறினார்கள்.
படைப்பு.
"அந்தப்பார்வை"
கேள்விகள், மற்றும் சந்தேகங்களுக்கு...
[You must be registered and logged in to see this link.] *********************** [You must be registered and logged in to see this link.]
ஒரு காட்டிற்குள் வழி தெரியாமல் மாட்டிக்கொண்ட ஒரு அழகான பெண்ணை ஒருவன் சந்திக்கிறான்,
அவன் நல்ல உடல் பலம் உள்ளவன். யாருக்கும் பயப்படாத தைரியசாலி. அவனால் அந்தப் பெண்ணை
பலாத்காரம் செய்ய முடியும், பலாத்காரம் செய்வது எப்படி என்பதும் அவனுக்குத் தெரியும். அதற்கான
உடல் வலிமையையும் அவனுக்கு உண்டு. அந்தப் பெண்ணை பார்க்கும் எல்லோருக்கும் அப்படி ஒரு
எண்ணம் வருவதும் இயற்கை. ஆனால், அவன் அந்தப்பெண்ணை துன்புறுத்தாமல் அவளை சேர்க்க
வேண்டிய இடத்தில் கொண்டு சேர்த்தான். அவனைத்தான் எல்லோரும் "வெள்ளை மனசுக்காரன்"
என்று பாராட்டினாட்கள்.
வெள்ளை நிறம் என்பது "ஒரு" நிறமல்ல. எல்லா நிறங்களும் சேர்ந்த கலவை தான் வெள்ளை!
அதனால் தான் வெள்ளை நிறத்தில் எந்த நிறத்தை பூசினாலும் அது பளிச்சென்று தெரிகிறது.
அதுபோல், நல்லவன் என்பவன் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பான். ஆனால் நல்லதை
மட்டுமே செய்வான். எந்தத்தவறும், அயோக்கியத்தனமும் தெரியாமல் இருப்பதற்கு பெயர் அப்பாவி!
ஆனால் எல்லா விதமான தவறுகளும், அயோக்கியத்தனங்களும் தெரிந்திருந்தும் அவற்றை எல்லாம்
தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு, நல்ல செயல்களை மட்டுமே வெளிப்படுதுபவர்களே "நல்லவர்கள்"
வெள்ளை என்ற நிறம் எல்லா நிறங்களின் கலவையாக இருந்தாலும், எப்படி, எல்லா நிறங்களையும் தனக்குள்
மறைத்துக்கொண்டு, வெள்ளை என்ற ஒரு நிறத்தை மட்டும் வெளிப்படுத்துகிறதோ, அது போலவே
நல்லவர்களும் நடந்து கொள்வார்கள். எனவே தான் முன்னோர்கள்
நல்லவர்களை அடையாளம் காட்டும் பொது "வெள்ளை" மனசுக்காரன் என்று வெள்ளை நிறத்தை உதாரணமாக கூறினார்கள்.
படைப்பு.
"அந்தப்பார்வை"
கேள்விகள், மற்றும் சந்தேகங்களுக்கு...
[You must be registered and logged in to see this link.] *********************** [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
குயிலன் நீங்கள் எப்பொழுதோ கேட்ட கேள்விக்கு இன்று நீங்களே பதில் அழிப்பது போல் உள்ளது... என்றோ நீங்கள் வெள்ளை மனசுக்காரர் என்று ஒருவரை ஏன் சொல்கிறோம் என்று கேட்டதாய் நியாபகம்(வேறு யாராவது கேடிருந்தால் மன்னிக்கவும் )... இப்பொழுது நீங்களே அதற்க்கு விளக்கம் தந்துள்ளிர்கள்...
அழகான விளக்கம்...
அழகான விளக்கம்...
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
நன்றி!
நான் தான் புவனா கேட்டிருந்தேன்.
நான் தான் புவனா கேட்டிருந்தேன்.
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
அப்போ சரி... எனக்கும் கொஞ்சம் நியாபக சக்தி இருக்கு..
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
கொஞ்சம் இல்லை,
நிறை...............யா!!
நிறை...............யா!!
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|