புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் நல்லவர்கள்? Poll_c10யார் நல்லவர்கள்? Poll_m10யார் நல்லவர்கள்? Poll_c10 
5 Posts - 63%
heezulia
யார் நல்லவர்கள்? Poll_c10யார் நல்லவர்கள்? Poll_m10யார் நல்லவர்கள்? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
யார் நல்லவர்கள்? Poll_c10யார் நல்லவர்கள்? Poll_m10யார் நல்லவர்கள்? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் நல்லவர்கள்?


   
   

Page 1 of 2 1, 2  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Nov 22, 2010 9:03 pm

நல்லவர்களை அடையாளம் காட்டும்போது "வெள்ளை மனசுக்காரன்" என்று கூறியிருப்பார்கள்.
"வெள்ளை" நிறத்தை உதாரணமாக சொல்ல காரணம் என்ன?.
நல்லவர்களுக்கும் வெள்ளை நிறத்துக்கும் என்ன தொடர்பு?
யார் நல்லவர்கள்?


( வெள்ளை நிறம் சுத்தமானது..., அது, இது என்று பழைய புராணத்தை பாடக்கூடாது )


"அந்தப்பார்வை"



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 22, 2010 9:11 pm

கறந்த பாலின் நிறம் வெள்ளை... அப்பொழுதுதான் கறந்த பாலில் கலப்படம் ஏதும் இல்லாமல் இருக்கும்... அதுபோல் தான் கள்ளம் கபடமற்ற மனது உள்ளவரை தூய பாலின் நிறமான வெள்ளை நிறத்துடன் ஒப்பிட்டு சொல்ல படுகின்றனர்....

(எனக்கு தெரிந்த பதில் இதுவே குயிலன் )



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 22, 2010 9:15 pm

எங்க ஊர்ல நல்ல மனசுக்காரன்னு சொல்வோம் பாஸ்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 23, 2010 12:38 am

உதாரணத்திற்கு என்னைப்போல் என்று சொல்லுங்கள் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Dec 09, 2010 5:03 pm

யார் நல்லவர்கள்?

ஒரு காட்டிற்குள் வழி தெரியாமல் மாட்டிக்கொண்ட ஒரு அழகான பெண்ணை ஒருவன் சந்திக்கிறான்,
அவன் நல்ல உடல் பலம் உள்ளவன். யாருக்கும் பயப்படாத தைரியசாலி. அவனால் அந்தப் பெண்ணை
பலாத்காரம் செய்ய முடியும், பலாத்காரம் செய்வது எப்படி என்பதும் அவனுக்குத் தெரியும். அதற்கான
உடல் வலிமையையும் அவனுக்கு உண்டு. அந்தப் பெண்ணை பார்க்கும் எல்லோருக்கும் அப்படி ஒரு
எண்ணம் வருவதும் இயற்கை. ஆனால், அவன் அந்தப்பெண்ணை துன்புறுத்தாமல் அவளை சேர்க்க
வேண்டிய இடத்தில் கொண்டு சேர்த்தான். அவனைத்தான் எல்லோரும் "வெள்ளை மனசுக்காரன்"
என்று பாராட்டினாட்கள்.

வெள்ளை நிறம் என்பது "ஒரு" நிறமல்ல. எல்லா நிறங்களும் சேர்ந்த கலவை தான் வெள்ளை!
அதனால் தான் வெள்ளை நிறத்தில் எந்த நிறத்தை பூசினாலும் அது பளிச்சென்று தெரிகிறது.
அதுபோல், நல்லவன் என்பவன் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பான். ஆனால் நல்லதை
மட்டுமே செய்வான். எந்தத்தவறும், அயோக்கியத்தனமும் தெரியாமல் இருப்பதற்கு பெயர் அப்பாவி!
ஆனால் எல்லா விதமான தவறுகளும், அயோக்கியத்தனங்களும் தெரிந்திருந்தும் அவற்றை எல்லாம்
தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு, நல்ல செயல்களை மட்டுமே வெளிப்படுதுபவர்களே "நல்லவர்கள்"

வெள்ளை என்ற நிறம் எல்லா நிறங்களின் கலவையாக இருந்தாலும், எப்படி, எல்லா நிறங்களையும் தனக்குள்
மறைத்துக்கொண்டு, வெள்ளை என்ற ஒரு நிறத்தை மட்டும் வெளிப்படுத்துகிறதோ, அது போலவே
நல்லவர்களும் நடந்து கொள்வார்கள். எனவே தான் முன்னோர்கள்
நல்லவர்களை அடையாளம் காட்டும் பொது "வெள்ளை" மனசுக்காரன் என்று வெள்ளை நிறத்தை உதாரணமாக கூறினார்கள்.

படைப்பு.
"அந்தப்பார்வை"

கேள்விகள், மற்றும் சந்தேகங்களுக்கு...
[You must be registered and logged in to see this link.] *********************** [You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Dec 09, 2010 5:12 pm

குயிலன் நீங்கள் எப்பொழுதோ கேட்ட கேள்விக்கு இன்று நீங்களே பதில் அழிப்பது போல் உள்ளது... என்றோ நீங்கள் வெள்ளை மனசுக்காரர் என்று ஒருவரை ஏன் சொல்கிறோம் என்று கேட்டதாய் நியாபகம்(வேறு யாராவது கேடிருந்தால் மன்னிக்கவும் )... இப்பொழுது நீங்களே அதற்க்கு விளக்கம் தந்துள்ளிர்கள்...

அழகான விளக்கம்...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Dec 09, 2010 5:29 pm

நன்றி!
நான் தான் புவனா கேட்டிருந்தேன்.



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Dec 09, 2010 5:31 pm

அப்போ சரி... எனக்கும் கொஞ்சம் நியாபக சக்தி இருக்கு..



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Dec 09, 2010 5:33 pm

கொஞ்சம் இல்லை,
நிறை...............யா!!




[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Dec 09, 2010 5:34 pm

[You must be registered and logged in to see this image.]



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக