Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி
+4
செந்தில்
சபீர்
சிவா
arularjuna
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி
First topic message reminder :
தேவகோட்டை: தேவகோட்டையில் பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவர் விஷம் குடித்தனர். ஒருவர் இறந்த நிலையில், காதலர் என சந்தேகிக்கப்படும் வாலிபரும் விஷம் குடித்தார். ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகரை சேர்ந்த வித்யாபவானி (15), கொத்திடலை சேர்ந்த சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இருவரும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு விடுதியில் தங்கி, பத்தாம் வகுப்பு படித்தனர்.
நேற்று முன்தினம் விடுதியில் இருந்து சென்ற மாணவிகள், இரவில் திரும்பவில்லை. நேற்று காலை 10 மணிக்கு, ராம்நகர் பஸ் ஸ்டாப் அருகில், இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அருகில் இருந்தோர், மாணவிகளின் பஸ் பாசை பார்த்து, விடுதிக்கு தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வித்யாபவானி இறந்தார். சந்தியா மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.இருவரும் அரளி விதையை அரைத்து குடித்தது தெரியவந்தது.ஆர்.டி.ஓ., அண்ணாதுரை, ஆதிதிராவிட நல அலுவலர் முகமது கமால்பாட்சா, மற்ற மாணவிகளிடம் விசாரித்தனர்.
சந்தியாவிடம், மாஜிஸ்திரேட் சக்திவேல் வாக்குமூலம் பெற்றார். இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் விசாரிக்கிறார்.
மர்மம்:மாணவிகளின் பெற்றோர், சக மாணவிகளிடம் விசாரித்தனர். 'ஆனையடிவயல் ராம்குமார், திருமணவயல் வீரமணியோடு, இருவரும் பழகினர்' என தெரிவித்தனர். ராம்குமாரின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, 'இரவு அழைத்துச் சென்றோம். காலையில் பள்ளிக்கு சென்று விட்டனர்' என கூறி இணைப்பை துண்டித்தார்.மாணவிகள் ஏன் சென்றனர், தற்கொலைக்கு காரணம் என்ன, இரவில் மாணவிகள் வராதது குறித்து, விடுதி வார்டன் தகவல் தெரிவிக்காதது ஏன் என போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபரும் விஷம்:இந்நிலையில், மாணவிகளை அழைத்துச் சென்றதாக கூறப்படும் வீரமணியும், நேற்று மதியம் விஷம் குடித்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐ.டி.ஐ., படிக்கும் இவர், சந்தியாவை காதலிப்பதாகவும், ராம்குமார் வீட்டிற்கு இரவில் அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
தேவகோட்டை: தேவகோட்டையில் பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவர் விஷம் குடித்தனர். ஒருவர் இறந்த நிலையில், காதலர் என சந்தேகிக்கப்படும் வாலிபரும் விஷம் குடித்தார். ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகரை சேர்ந்த வித்யாபவானி (15), கொத்திடலை சேர்ந்த சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இருவரும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு விடுதியில் தங்கி, பத்தாம் வகுப்பு படித்தனர்.
நேற்று முன்தினம் விடுதியில் இருந்து சென்ற மாணவிகள், இரவில் திரும்பவில்லை. நேற்று காலை 10 மணிக்கு, ராம்நகர் பஸ் ஸ்டாப் அருகில், இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அருகில் இருந்தோர், மாணவிகளின் பஸ் பாசை பார்த்து, விடுதிக்கு தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வித்யாபவானி இறந்தார். சந்தியா மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.இருவரும் அரளி விதையை அரைத்து குடித்தது தெரியவந்தது.ஆர்.டி.ஓ., அண்ணாதுரை, ஆதிதிராவிட நல அலுவலர் முகமது கமால்பாட்சா, மற்ற மாணவிகளிடம் விசாரித்தனர்.
சந்தியாவிடம், மாஜிஸ்திரேட் சக்திவேல் வாக்குமூலம் பெற்றார். இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் விசாரிக்கிறார்.
மர்மம்:மாணவிகளின் பெற்றோர், சக மாணவிகளிடம் விசாரித்தனர். 'ஆனையடிவயல் ராம்குமார், திருமணவயல் வீரமணியோடு, இருவரும் பழகினர்' என தெரிவித்தனர். ராம்குமாரின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, 'இரவு அழைத்துச் சென்றோம். காலையில் பள்ளிக்கு சென்று விட்டனர்' என கூறி இணைப்பை துண்டித்தார்.மாணவிகள் ஏன் சென்றனர், தற்கொலைக்கு காரணம் என்ன, இரவில் மாணவிகள் வராதது குறித்து, விடுதி வார்டன் தகவல் தெரிவிக்காதது ஏன் என போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபரும் விஷம்:இந்நிலையில், மாணவிகளை அழைத்துச் சென்றதாக கூறப்படும் வீரமணியும், நேற்று மதியம் விஷம் குடித்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐ.டி.ஐ., படிக்கும் இவர், சந்தியாவை காதலிப்பதாகவும், ராம்குமார் வீட்டிற்கு இரவில் அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி
![விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி - Page 2 865843](/users/1813/71/41/02/smiles/865843.gif)
![விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி - Page 2 865843](/users/1813/71/41/02/smiles/865843.gif)
![விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி - Page 2 Affraid](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி - Page 2 740322](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி - Page 2 Valluvar5](https://2img.net/r/ihimizer/img403/823/valluvar5.png)
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி- தளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
Re: விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி
உதயசுதா wrote:இந்த மாதிரி பிள்ளைகள் இருக்கிறதுக்கு இல்லாமல் இருப்பதே மேல்.இதுல வருத்தப்பட ஒண்ணும் இல்லை
ஐயோ! ஏங்க?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 10ம் வகுப்பு தேர்வு முடிவு : 5 மாணவிகள் முதலிடம்
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» நிர்வாணமாக்கி அடித்து உதைத்ததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» நிர்வாணமாக்கி அடித்து உதைத்ததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|