Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி
+4
செந்தில்
சபீர்
சிவா
arularjuna
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி
தேவகோட்டை: தேவகோட்டையில் பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவர் விஷம் குடித்தனர். ஒருவர் இறந்த நிலையில், காதலர் என சந்தேகிக்கப்படும் வாலிபரும் விஷம் குடித்தார். ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகரை சேர்ந்த வித்யாபவானி (15), கொத்திடலை சேர்ந்த சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இருவரும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு விடுதியில் தங்கி, பத்தாம் வகுப்பு படித்தனர்.
நேற்று முன்தினம் விடுதியில் இருந்து சென்ற மாணவிகள், இரவில் திரும்பவில்லை. நேற்று காலை 10 மணிக்கு, ராம்நகர் பஸ் ஸ்டாப் அருகில், இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அருகில் இருந்தோர், மாணவிகளின் பஸ் பாசை பார்த்து, விடுதிக்கு தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வித்யாபவானி இறந்தார். சந்தியா மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.இருவரும் அரளி விதையை அரைத்து குடித்தது தெரியவந்தது.ஆர்.டி.ஓ., அண்ணாதுரை, ஆதிதிராவிட நல அலுவலர் முகமது கமால்பாட்சா, மற்ற மாணவிகளிடம் விசாரித்தனர்.
சந்தியாவிடம், மாஜிஸ்திரேட் சக்திவேல் வாக்குமூலம் பெற்றார். இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் விசாரிக்கிறார்.
மர்மம்:மாணவிகளின் பெற்றோர், சக மாணவிகளிடம் விசாரித்தனர். 'ஆனையடிவயல் ராம்குமார், திருமணவயல் வீரமணியோடு, இருவரும் பழகினர்' என தெரிவித்தனர். ராம்குமாரின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, 'இரவு அழைத்துச் சென்றோம். காலையில் பள்ளிக்கு சென்று விட்டனர்' என கூறி இணைப்பை துண்டித்தார்.மாணவிகள் ஏன் சென்றனர், தற்கொலைக்கு காரணம் என்ன, இரவில் மாணவிகள் வராதது குறித்து, விடுதி வார்டன் தகவல் தெரிவிக்காதது ஏன் என போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபரும் விஷம்:இந்நிலையில், மாணவிகளை அழைத்துச் சென்றதாக கூறப்படும் வீரமணியும், நேற்று மதியம் விஷம் குடித்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐ.டி.ஐ., படிக்கும் இவர், சந்தியாவை காதலிப்பதாகவும், ராம்குமார் வீட்டிற்கு இரவில் அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் விடுதியில் இருந்து சென்ற மாணவிகள், இரவில் திரும்பவில்லை. நேற்று காலை 10 மணிக்கு, ராம்நகர் பஸ் ஸ்டாப் அருகில், இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அருகில் இருந்தோர், மாணவிகளின் பஸ் பாசை பார்த்து, விடுதிக்கு தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வித்யாபவானி இறந்தார். சந்தியா மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.இருவரும் அரளி விதையை அரைத்து குடித்தது தெரியவந்தது.ஆர்.டி.ஓ., அண்ணாதுரை, ஆதிதிராவிட நல அலுவலர் முகமது கமால்பாட்சா, மற்ற மாணவிகளிடம் விசாரித்தனர்.
சந்தியாவிடம், மாஜிஸ்திரேட் சக்திவேல் வாக்குமூலம் பெற்றார். இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் விசாரிக்கிறார்.
மர்மம்:மாணவிகளின் பெற்றோர், சக மாணவிகளிடம் விசாரித்தனர். 'ஆனையடிவயல் ராம்குமார், திருமணவயல் வீரமணியோடு, இருவரும் பழகினர்' என தெரிவித்தனர். ராம்குமாரின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, 'இரவு அழைத்துச் சென்றோம். காலையில் பள்ளிக்கு சென்று விட்டனர்' என கூறி இணைப்பை துண்டித்தார்.மாணவிகள் ஏன் சென்றனர், தற்கொலைக்கு காரணம் என்ன, இரவில் மாணவிகள் வராதது குறித்து, விடுதி வார்டன் தகவல் தெரிவிக்காதது ஏன் என போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபரும் விஷம்:இந்நிலையில், மாணவிகளை அழைத்துச் சென்றதாக கூறப்படும் வீரமணியும், நேற்று மதியம் விஷம் குடித்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐ.டி.ஐ., படிக்கும் இவர், சந்தியாவை காதலிப்பதாகவும், ராம்குமார் வீட்டிற்கு இரவில் அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி
10ம் வகுப்பு படிக்கும் பொழுதே காதல் இவ்வளவு ஆழமாகச் சென்றுவிட்டதா? இப்படி பிள்ளைகள் இருப்பதை விட இறப்பதே மேல்! எவ்வளவு கஷ்டப்பட்டு, நம்பிக்கை வைத்து விடுதியில் தங்கிப் படிக்க வைத்துள்ளனர்! இவர்களுக்கு அந்தப் பெற்றோரின் நினைவு வரவே இல்லையே? காதலன் அவ்வளவு முக்கியமாகிவிட்டான்!!! ![விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி
சிவா wrote:10ம் வகுப்பு படிக்கும் பொழுதே காதல் இவ்வளவு ஆழமாகச் சென்றுவிட்டதா? இப்படி பிள்ளைகள் இருப்பதை விட இறப்பதே மேல்! எவ்வளவு கஷ்டப்பட்டு, நம்பிக்கை வைத்து விடுதியில் தங்கிப் படிக்க வைத்துள்ளனர்! இவர்களுக்கு அந்தப் பெற்றோரின் நினைவு வரவே இல்லையே? காதலன் அவ்வளவு முக்கியமாகிவிட்டான்!!!
![விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி 359383](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/359383.gif)
![விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி 359383](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/359383.gif)
![விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி 359383](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி
சிவா wrote:10ம் வகுப்பு படிக்கும் பொழுதே காதல் இவ்வளவு ஆழமாகச் சென்றுவிட்டதா? இப்படி பிள்ளைகள் இருப்பதை விட இறப்பதே மேல்! எவ்வளவு கஷ்டப்பட்டு, நம்பிக்கை வைத்து விடுதியில் தங்கிப் படிக்க வைத்துள்ளனர்! இவர்களுக்கு அந்தப் பெற்றோரின் நினைவு வரவே இல்லையே? காதலன் அவ்வளவு முக்கியமாகிவிட்டான்!!!
பின்ன காதல்னா சும்மாவா
![விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி
இந்த மாதிரி பிள்ளைகள் இருக்கிறதுக்கு இல்லாமல் இருப்பதே மேல்.இதுல வருத்தப்பட ஒண்ணும் இல்லை
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி
உதயசுதா wrote:இந்த மாதிரி பிள்ளைகள் இருக்கிறதுக்கு இல்லாமல் இருப்பதே மேல்.இதுல வருத்தப்பட ஒண்ணும் இல்லை
ஏங்கா லவ் பண்ணுனா தப்பா
![விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி
லவ் பண்ணுனா தப்பு இல்ல.இந்த வயசுல லவ் பண்ணுறது தப்பு.இந்த வயசுல வர்றதுக்கு பேரு லவ் இல்லை.இனக்கவர்ச்சிசெந்தில் wrote:உதயசுதா wrote:இந்த மாதிரி பிள்ளைகள் இருக்கிறதுக்கு இல்லாமல் இருப்பதே மேல்.இதுல வருத்தப்பட ஒண்ணும் இல்லை
ஏங்கா லவ் பண்ணுனா தப்பா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி
செந்தில் wrote:உதயசுதா wrote:இந்த மாதிரி பிள்ளைகள் இருக்கிறதுக்கு இல்லாமல் இருப்பதே மேல்.இதுல வருத்தப்பட ஒண்ணும் இல்லை
ஏங்கா லவ் பண்ணுனா தப்பா
காதலிப்பது குற்றமல்ல! ஆனால் காதல் என்றால் என்ன என்பதை அறிந்து செய்தல் நன்று!
![விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Vlcsnap356654](https://2img.net/r/ihimizer/img267/9485/vlcsnap356654.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி
சிவா wrote:செந்தில் wrote:உதயசுதா wrote:இந்த மாதிரி பிள்ளைகள் இருக்கிறதுக்கு இல்லாமல் இருப்பதே மேல்.இதுல வருத்தப்பட ஒண்ணும் இல்லை
ஏங்கா லவ் பண்ணுனா தப்பா
காதலிப்பது குற்றமல்ல! ஆனால் காதல் என்றால் என்ன என்பதை அறிந்து செய்தல் நன்று!
காதல்னா இன்னா மாமு
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா.
நர்ஸ் பொண்ண காதலி அதானே மாமு
![விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி
[b][b]தேவகோட்டை:[/b] தேவகோட்டையில் பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவர் விஷம் குடித்தனர். ஒருவர் இறந்த நிலையில், காதலர் என சந்தேகிக்கப்படும் வாலிபரும் விஷம் குடித்தார். ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகரை சேர்ந்த வித்யாபவானி (15), கொத்திடலை சேர்ந்த சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இருவரும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு விடுதியில் தங்கி, பத்தாம் வகுப்பு படித்தனர்.
நேற்று முன்தினம் விடுதியில் இருந்து சென்ற மாணவிகள், இரவில் திரும்பவில்லை. நேற்று காலை 10 மணிக்கு, ராம்நகர் பஸ் ஸ்டாப் அருகில், இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அருகில் இருந்தோர், மாணவிகளின் பஸ் பாசை பார்த்து, விடுதிக்கு தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வித்யாபவானி இறந்தார். சந்தியா மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.இருவரும் அரளி விதையை அரைத்து குடித்தது தெரியவந்தது.ஆர்.டி.ஓ., அண்ணாதுரை, ஆதிதிராவிட நல அலுவலர் முகமது கமால்பாட்சா, மற்ற மாணவிகளிடம் விசாரித்தனர்.[/b] [b]
சந்தியாவிடம், மாஜிஸ்திரேட் சக்திவேல் வாக்குமூலம் பெற்றார். இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் விசாரிக்கிறார்.[/b] [b]
[b]மர்மம்:[/b]மாணவிகளின் பெற்றோர், சக மாணவிகளிடம் விசாரித்தனர். 'ஆனையடிவயல் ராம்குமார், திருமணவயல் வீரமணியோடு, இருவரும் பழகினர்' என தெரிவித்தனர். ராம்குமாரின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, 'இரவு அழைத்துச் சென்றோம். காலையில் பள்ளிக்கு சென்று விட்டனர்' என கூறி இணைப்பை துண்டித்தார்.மாணவிகள் ஏன் சென்றனர், தற்கொலைக்கு காரணம் என்ன, இரவில் மாணவிகள் வராதது குறித்து, விடுதி வார்டன் தகவல் தெரிவிக்காதது ஏன் என போலீசார் விசாரிக்கின்றனர்.[/b]
[b][b]வாலிபரும் விஷம்:[/b]இந்நிலையில், மாணவிகளை அழைத்துச் சென்றதாக கூறப்படும் வீரமணியும், நேற்று மதியம் விஷம் குடித்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐ.டி.ஐ., படிக்கும் இவர், சந்தியாவை காதலிப்பதாகவும், ராம்குமார் வீட்டிற்கு இரவில் அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது[/b]
நேற்று முன்தினம் விடுதியில் இருந்து சென்ற மாணவிகள், இரவில் திரும்பவில்லை. நேற்று காலை 10 மணிக்கு, ராம்நகர் பஸ் ஸ்டாப் அருகில், இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அருகில் இருந்தோர், மாணவிகளின் பஸ் பாசை பார்த்து, விடுதிக்கு தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வித்யாபவானி இறந்தார். சந்தியா மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.இருவரும் அரளி விதையை அரைத்து குடித்தது தெரியவந்தது.ஆர்.டி.ஓ., அண்ணாதுரை, ஆதிதிராவிட நல அலுவலர் முகமது கமால்பாட்சா, மற்ற மாணவிகளிடம் விசாரித்தனர்.[/b] [b]
சந்தியாவிடம், மாஜிஸ்திரேட் சக்திவேல் வாக்குமூலம் பெற்றார். இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் விசாரிக்கிறார்.[/b] [b]
[b]மர்மம்:[/b]மாணவிகளின் பெற்றோர், சக மாணவிகளிடம் விசாரித்தனர். 'ஆனையடிவயல் ராம்குமார், திருமணவயல் வீரமணியோடு, இருவரும் பழகினர்' என தெரிவித்தனர். ராம்குமாரின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, 'இரவு அழைத்துச் சென்றோம். காலையில் பள்ளிக்கு சென்று விட்டனர்' என கூறி இணைப்பை துண்டித்தார்.மாணவிகள் ஏன் சென்றனர், தற்கொலைக்கு காரணம் என்ன, இரவில் மாணவிகள் வராதது குறித்து, விடுதி வார்டன் தகவல் தெரிவிக்காதது ஏன் என போலீசார் விசாரிக்கின்றனர்.[/b]
[b][b]வாலிபரும் விஷம்:[/b]இந்நிலையில், மாணவிகளை அழைத்துச் சென்றதாக கூறப்படும் வீரமணியும், நேற்று மதியம் விஷம் குடித்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐ.டி.ஐ., படிக்கும் இவர், சந்தியாவை காதலிப்பதாகவும், ராம்குமார் வீட்டிற்கு இரவில் அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது[/b]
pgasok- இளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 10ம் வகுப்பு தேர்வு முடிவு : 5 மாணவிகள் முதலிடம்
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» நிர்வாணமாக்கி அடித்து உதைத்ததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» நிர்வாணமாக்கி அடித்து உதைத்ததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|