புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்களே! I_vote_lcapநண்பர்களே! I_voting_barநண்பர்களே! I_vote_rcap 
62 Posts - 43%
heezulia
நண்பர்களே! I_vote_lcapநண்பர்களே! I_voting_barநண்பர்களே! I_vote_rcap 
45 Posts - 31%
mohamed nizamudeen
நண்பர்களே! I_vote_lcapநண்பர்களே! I_voting_barநண்பர்களே! I_vote_rcap 
9 Posts - 6%
T.N.Balasubramanian
நண்பர்களே! I_vote_lcapநண்பர்களே! I_voting_barநண்பர்களே! I_vote_rcap 
6 Posts - 4%
prajai
நண்பர்களே! I_vote_lcapநண்பர்களே! I_voting_barநண்பர்களே! I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
நண்பர்களே! I_vote_lcapநண்பர்களே! I_voting_barநண்பர்களே! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
நண்பர்களே! I_vote_lcapநண்பர்களே! I_voting_barநண்பர்களே! I_vote_rcap 
4 Posts - 3%
kavithasankar
நண்பர்களே! I_vote_lcapநண்பர்களே! I_voting_barநண்பர்களே! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
நண்பர்களே! I_vote_lcapநண்பர்களே! I_voting_barநண்பர்களே! I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
நண்பர்களே! I_vote_lcapநண்பர்களே! I_voting_barநண்பர்களே! I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நண்பர்களே! I_vote_lcapநண்பர்களே! I_voting_barநண்பர்களே! I_vote_rcap 
181 Posts - 40%
ayyasamy ram
நண்பர்களே! I_vote_lcapநண்பர்களே! I_voting_barநண்பர்களே! I_vote_rcap 
177 Posts - 40%
mohamed nizamudeen
நண்பர்களே! I_vote_lcapநண்பர்களே! I_voting_barநண்பர்களே! I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
நண்பர்களே! I_vote_lcapநண்பர்களே! I_voting_barநண்பர்களே! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
நண்பர்களே! I_vote_lcapநண்பர்களே! I_voting_barநண்பர்களே! I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நண்பர்களே! I_vote_lcapநண்பர்களே! I_voting_barநண்பர்களே! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
நண்பர்களே! I_vote_lcapநண்பர்களே! I_voting_barநண்பர்களே! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நண்பர்களே! I_vote_lcapநண்பர்களே! I_voting_barநண்பர்களே! I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
நண்பர்களே! I_vote_lcapநண்பர்களே! I_voting_barநண்பர்களே! I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
நண்பர்களே! I_vote_lcapநண்பர்களே! I_voting_barநண்பர்களே! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களே!


   
   

Page 1 of 2 1, 2  Next

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 20, 2010 9:49 am

நண்பர்களே!

காதல் கவிதைகள் மட்டுமே இங்கு அதிகம்
பதியப்படுகிறது
காதல் கவிதைகள் வேண்டும் ஆனால்
கொஞ்சம் மாற்றி சிந்தித்து
கவிதை படைப்புக்களை இடுக்கையில் இட்டால்
இன்னும் இந்த ஈகரை சிறப்பு பெரும்
நம் மனதில்
புதிய வேகம்
புதிய முயற்சி
விடா முயற்சி
தன்னம்பிக்கை
பொறாமை
ஆசையின் அழிவு
ஏழையின் கனவு
சாதனை
இப்படி எத்தனையோ இருக்கும்போது
நாம் இன்னும் காதலை விட்டு வெளியே
வராமல் இருப்பது சரியல்ல
நம்மாலும் காதலை தவிர்த்து
கவிதை எழுதமுடியும் என்று நிருபிக்கவேண்டும்
நண்பர்களே
இன்றே கவிதை படைப்புகளை படையுங்கள்
நம்மை வழிநடத்த சிறந்த புலமை வாதிகளும்
இங்கு உள்ளார்கள் அவர்கள் நம்மை வழிநடத்துவார்கள்
நன்றி

பிரபுமுருகன்.......................



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 20, 2010 9:53 am

நம் கவிஞர்களின் கவித்திறனுக்கு பிரபு முருகன் சவால் விடுத்து விட்டார்! இனிமேல் இங்கு சமுதாயம், ஆப்பிரிக்காவில் அவல நிலை, ஒளிரும் இந்தியா, தமிழனின் வெற்றிக்கொடி, தமிழின் சிறப்பு போன்ற தலைப்புக்களில் கவிதைகளைக் காணலாம்!!!

நண்பர்களே! 36deb5f01wp3

பிரபு என்னைப் பார்த்துக்கூடவா தங்களுக்கு காதல் கவிதை எழுத மனம் வரவில்லை!!!



நண்பர்களே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Mar 20, 2010 9:55 am

சிவா wrote:நம் கவிஞர்களின் கவித்திறனுக்கு பிரபு முருகன் சவால் விடுத்து விட்டார்! இனிமேல் இங்கு சமுதாயம், ஆப்பிரிக்காவில் அவல நிலை, ஒளிரும் இந்தியா, தமிழனின் வெற்றிக்கொடி, தமிழின் சிறப்பு போன்ற தலைப்புக்களில் கவிதைகளைக் காணலாம்!!!

நண்பர்களே! 36deb5f01wp3

பிரபு என்னைப் பார்த்துக்கூடவா தங்களுக்கு காதல் கவிதை எழுத மனம் வரவில்லை!!!


என்ன தல ஆல மதிடீங்களா சொல்லவே இல்ல

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 20, 2010 9:56 am

சிவா wrote:நம் கவிஞர்களின் கவித்திறனுக்கு பிரபு முருகன் சவால் விடுத்து விட்டார்! இனிமேல் இங்கு சமுதாயம், ஆப்பிரிக்காவில் அவல நிலை, ஒளிரும் இந்தியா, தமிழனின் வெற்றிக்கொடி, தமிழின் சிறப்பு போன்ற தலைப்புக்களில் கவிதைகளைக் காணலாம்!!!

நண்பர்களே! 36deb5f01wp3

பிரபு என்னைப் பார்த்துக்கூடவா தங்களுக்கு காதல் கவிதை எழுத மனம் வரவில்லை!!!


நண்பர்களே! 678642 நண்பர்களே! 678642 நண்பர்களே! 154550 நண்பர்களே! 154550 நண்பர்களே! 154550



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 20, 2010 9:59 am

நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196
பிரபு நீ சொல்றது ரொம்ப சரி.இனியாவது நமது கவிஞர்கள் காதல் கவிதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.



நண்பர்களே! Uநண்பர்களே! Dநண்பர்களே! Aநண்பர்களே! Yநண்பர்களே! Aநண்பர்களே! Sநண்பர்களே! Uநண்பர்களே! Dநண்பர்களே! Hநண்பர்களே! A
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 20, 2010 10:04 am

உதயசுதா wrote:நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196
பிரபு நீ சொல்றது ரொம்ப சரி.இனியாவது நமது கவிஞர்கள் காதல் கவிதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

அக்கா வணக்கம் அக்கா
நல்லா இருக்கிங்களா
அமா அக்கா பசங்க அதிகமா
காதல் காதல்-நு போரதுனாலதான்
பெண்கள் எல்லா துறையிலும்
முதல் இடம் பிடித்துவிட்டார்கள்
அவர்களுக்கு போட்டியாக வேண்டுமானால்
இனிமேல் காதல் (வேண்டும்)என்கின்ற சிந்தனை
குறையவேண்டும் இது என்னுடைய கருத்து



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 20, 2010 10:07 am

prabumurugan wrote:
உதயசுதா wrote:நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196 நண்பர்களே! 677196
பிரபு நீ சொல்றது ரொம்ப சரி.இனியாவது நமது கவிஞர்கள் காதல் கவிதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

அக்கா வணக்கம் அக்கா
நல்லா இருக்கிங்களா
அமா அக்கா பசங்க அதிகமா
காதல் காதல்-நு போரதுனாலதான்
பெண்கள் எல்லா துறையிலும்
முதல் இடம் பிடித்துவிட்டார்கள்
அவர்களுக்கு போட்டியாக வேண்டுமானால்
இனிமேல் காதல் (வேண்டும்)என்கின்ற சிந்தனை
குறையவேண்டும் இது என்னுடைய கருத்து

பிரபுவின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்!

ஹலோ.......!!! எச்சூஸ்மி...

நண்பர்களே! Trisha4bj1



நண்பர்களே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 20, 2010 10:10 am

நாங்க நல்லா இருக்கோம் பிரபு.நீ எப்படி இருக்க.
எல்லாருக்கும் காதல் வேணும் பிரபு.அது தப்பு இல்ல.ஆனா காதல கவிதையா எழுத தெரிஞ்சா தான் காதல்ங்கிற மனப்போக்கு மாறணும்.நாட்டுல எவ்வளவோ விசயம் நடக்குது அத பத்தி எழுதற கவிஞர்கள் அதிகம் இல்லைங்கிற ஒரு மனத்தாங்கள் எனக்கு உண்டு.பெண்கள் எல்லா துறையிலும் முன்னேறக் காரணம் நாங்க காதலையும் வாழ்க்கையில ஒரு நிகழ்ச்சியா பார்க்குறோம்.ஆனா ஆண்கள் காதல மட்டும் முக்கிய நிகழ்வா பார்க்குறாங்க.



நண்பர்களே! Uநண்பர்களே! Dநண்பர்களே! Aநண்பர்களே! Yநண்பர்களே! Aநண்பர்களே! Sநண்பர்களே! Uநண்பர்களே! Dநண்பர்களே! Hநண்பர்களே! A
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Mar 20, 2010 10:19 am

உதயசுதா wrote:நாங்க நல்லா இருக்கோம் பிரபு.நீ எப்படி இருக்க.
எல்லாருக்கும் காதல் வேணும் பிரபு.அது தப்பு இல்ல.ஆனா காதல கவிதையா எழுத தெரிஞ்சா தான் காதல்ங்கிற மனப்போக்கு மாறணும்.நாட்டுல எவ்வளவோ விசயம் நடக்குது அத பத்தி எழுதற கவிஞர்கள் அதிகம் இல்லைங்கிற ஒரு மனத்தாங்கள் எனக்கு உண்டு.பெண்கள் எல்லா துறையிலும் முன்னேறக் காரணம் நாங்க காதலையும் வாழ்க்கையில ஒரு நிகழ்ச்சியா பார்க்குறோம்.ஆனா ஆண்கள் காதல மட்டும் முக்கிய நிகழ்வா பார்க்குறாங்க.

சுதா எப்படி நலமாக உள்ளீர்களா?...



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 20, 2010 10:20 am

உதயசுதா wrote:நாங்க நல்லா இருக்கோம் பிரபு.நீ எப்படி இருக்க.
எல்லாருக்கும் காதல் வேணும் பிரபு.அது தப்பு இல்ல.ஆனா காதல கவிதையா எழுத தெரிஞ்சா தான் காதல்ங்கிற மனப்போக்கு மாறணும்.நாட்டுல எவ்வளவோ விசயம் நடக்குது அத பத்தி எழுதற கவிஞர்கள் அதிகம் இல்லைங்கிற ஒரு மனத்தாங்கள் எனக்கு உண்டு.பெண்கள் எல்லா துறையிலும் முன்னேறக் காரணம் நாங்க காதலையும் வாழ்க்கையில ஒரு நிகழ்ச்சியா பார்க்குறோம்.ஆனா ஆண்கள் காதல மட்டும் முக்கிய நிகழ்வா பார்க்குறாங்க.

மிகச்சரியா சொன்னிங்க அக்கா

ஒரு சின்ன கவிதை

தமிழ் பால் வற்றி ஆங்கிலப்புட்டி பாலில்
வருங்காலம் வளர்கிறது

காமத்துப்பாலை விரும்பிக் குடிக்கும்
இன்றைய கவிஞர்கள்

இதுதான் இன்றைய நிலை



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக