புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை)
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை)
ஒரு அழகான குளத்தில், ஒரு தவளை வசித்தது. அது தன் குரலை
மிகவும் கவர்ச்சியான குரல் என்று மற்ற தவளைகளிடம் பெருமை பேசிக் கொண்டது.
''என்
குரல் போல் யாருக்கு வரும். நான் வாயைத் திறந்து பாடினேன் என்றால், மாலதி, மால்குடி சுபா, உஷா உதூப் எல்லாம் பிச்சை வாங்கணும். அவர்களைப் போன்ற குரல் வளம்தான் எனக்கு.
உங்கள் குரலையெல்லாம் கேட்டால் அக்கம் பக்கத்தில் உள்ள விலங்குகள் எல்லாம் காத தூரம் ஓடி விடும்!'' என்று கூறி மமதையுடன் சிரித்தது.
''அய்யோ... இவன் பெருமைக்கு எல்லையே இல்லையா?''
அந்தத் தவளையை மற்ற தவளைகளுக்குப் பிடிக்கவே
பிடிக்காது. காரணம்... தலைக்கனம் தான்.
''இவனது தலைக்கனத்திற்கு என்றாவது
ஒருநாள் சரியான பாடம் கிடைக்கத்தான் போகிறது!'' என்று சொல்லி ஒதுங்கியே வசித்தன மற்ற தவளைகள்.
ஒரு நாள் —
தலைக்கனம் பிடித்த அந்தத் தவளைக்கு பாட ஆசை வந்தது.
உடனே, அது நீரை விட்டுக் கரைக்கு வந்தது.
''இப்போது நான் பாடப் போகிறேன். என்
குரலின் இனிமை என்னையே மயங்க வைக்கப் போகிறது!'' என்று நினைத்தபடி வாயைத் திறந்து கத்த ஆரம்பித்தது.
மற்ற தவளைகள் நீரிலிருந்து தலையைத் தூக்கிப் பார்த்தன.
''கத்த ஆரம்பித்து விட்டான். இனி மாலை வரை வாயை மூட மாட்டான். இந்தத் தலைக்கனம் பிடித்தவனுக்கு எப்பொழுது தான் பாடம் கிடைக்கப் போகிறதோ!'' என்று அவை முணுமுணுத்தன.
கத்த ஆரம்பித்த தவளை, தனது குரல் இனிமையைக் கேட்க எந்த விலங்காவது
வருகிறதா என்று அவ்வப்போது தன் கண்களை ஸ்டைலாக சுழற்றிப் பார்த்துக் கொண்டது. நேரம் ஆக ஆக அதன் சுதி கூடியது.
அதே சமயம் —
அந்தக் குளத்தின் சிறிது தூரத்திற்கு
அப்பால் உள்ள மரத்தின் அடியில், உண்ட களைப்பால் ஓய்வெடுக்க நினைத்து ஒரு சிங்கம் வந்து படுத்தது.
அதற்கு தூக்கம் கண்களைச் சுழற்றியது. மெல்ல அது இமைகளை
மூடியபோது, கொரக், கொரக்... என்ற சப்தம் அதன் காதில் விழுந்தது. இடைவிடாது வந்த அந்த சப்தம் சிங்கத்தின் தூக்கத்தைக் கெடுத்தது.
சிங்கத்திற்கு ஒரே எரிச்சல்.
அதே சமயம், அந்த சப்தம் இதுவரை கேட்டிராத சப்தமாக இருப்பதால், தன்னை விட பலம் பொருந்திய ஏதோ ஒரு விலங்கின் சப்தமாக அது இருக்குமோ என்று நினைத்து பயந்தது.
மனதில் பயம் வந்தால் அதன் பிறகு உறக்கம் வருமா? சிங்கம் எழுந்து
சுற்றும் முற்றும் பார்த்தது. ''இதென்ன சப்தம்? யார் கத்துவது? எங்கிருந்து
வருகிறது?'' என்று நினைத்து ஊன்றிக் கேட்டது. அந்த சப்தம் வந்த திசையை அறிந்து மெல்ல பூனை போல அடிகள் வைத்து அங்கு சென்றது.
அங்கே ஒரு குளம் இருப்பதைப் பார்த்தது. அதோடு கரையில் நின்று கொண்டு ஒரு பெரிய தவளை கடூரமாகக் கத்திக் கொண்டிருப்பதையும் பார்த்தது.
அடச்சே! சிறிது நேரத்தில் கதிகலங்கச் செய்தது...
கேவலம் இந்த தவளையா? என்று நினைத்த சிங்கத்திற்கு கோபம் தலைக்கேறியது. அது தவளையை முறைத்துப் பார்த்தது.
தன் குரல் இனிமையில் கவரப்பட்டு ஒரு சிங்கம் மிகவும்
அமைதியுடன் வந்து நிற்பதாக அந்தத் தவளை நினைத்துக் கொண்டு குளத்தில் இருந்த மற்ற தவளைகளைப் பார்த்து, ''பார்த்தீர்களா அங்கே! என் குரலின் இனிமையை கேட்டு காட்டின் அரசனான சிங்க ராஜாவே வந்திருக்கிறார். எங்கே ஆர்ப்பாட்டமாக வந்தால் என் பாடல் தடைப்படுமோ என்று நினைத்து சிறிதும் ஓசையின்றி வந்து நின்று, அமைதியுடன் கேட்டு
ரசிக்கிறார் பாருங்கள். இப்பொழுதாவது என் குரலின் மகிமையை உணர்ந்து கொண்டீர்களா?''
என்று கூறிவிட்டு மறுபடியும் கத்த ஆரம்பித்தது.
''ஓஹோ! திமிர் பிடித்த தவளையா,
நீ? உன் குரலின் இனிமை கேட்டா நான் வந்தேன். என் தூக்கத்தைக் கெடுத்த உன்னை என்ன
செய்கிறேன் பார்!'' என்று முணுமுணுத்தபடி கத்திக் கொண்டிருந்த தவளையின் மேல்
பாய்ந்தது.
தனது முன் காலைத் தூக்கி ஒரே அடி. என்ன, ஏது என்று உணர்வதற்குள் அந்த
தவளை நசுங்கி உயிர்விட்டது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற தவளைகள்,
''தலைக்கனம் பிடித்தவனுக்குச் சரியான பாடம் கிடைத்துவிட்டது!'' என்று எண்ணி
நீரூக்கடியில் மூழ்கி மறைந்தன.
***
ஒரு அழகான குளத்தில், ஒரு தவளை வசித்தது. அது தன் குரலை
மிகவும் கவர்ச்சியான குரல் என்று மற்ற தவளைகளிடம் பெருமை பேசிக் கொண்டது.
''என்
குரல் போல் யாருக்கு வரும். நான் வாயைத் திறந்து பாடினேன் என்றால், மாலதி, மால்குடி சுபா, உஷா உதூப் எல்லாம் பிச்சை வாங்கணும். அவர்களைப் போன்ற குரல் வளம்தான் எனக்கு.
உங்கள் குரலையெல்லாம் கேட்டால் அக்கம் பக்கத்தில் உள்ள விலங்குகள் எல்லாம் காத தூரம் ஓடி விடும்!'' என்று கூறி மமதையுடன் சிரித்தது.
''அய்யோ... இவன் பெருமைக்கு எல்லையே இல்லையா?''
அந்தத் தவளையை மற்ற தவளைகளுக்குப் பிடிக்கவே
பிடிக்காது. காரணம்... தலைக்கனம் தான்.
''இவனது தலைக்கனத்திற்கு என்றாவது
ஒருநாள் சரியான பாடம் கிடைக்கத்தான் போகிறது!'' என்று சொல்லி ஒதுங்கியே வசித்தன மற்ற தவளைகள்.
ஒரு நாள் —
தலைக்கனம் பிடித்த அந்தத் தவளைக்கு பாட ஆசை வந்தது.
உடனே, அது நீரை விட்டுக் கரைக்கு வந்தது.
''இப்போது நான் பாடப் போகிறேன். என்
குரலின் இனிமை என்னையே மயங்க வைக்கப் போகிறது!'' என்று நினைத்தபடி வாயைத் திறந்து கத்த ஆரம்பித்தது.
மற்ற தவளைகள் நீரிலிருந்து தலையைத் தூக்கிப் பார்த்தன.
''கத்த ஆரம்பித்து விட்டான். இனி மாலை வரை வாயை மூட மாட்டான். இந்தத் தலைக்கனம் பிடித்தவனுக்கு எப்பொழுது தான் பாடம் கிடைக்கப் போகிறதோ!'' என்று அவை முணுமுணுத்தன.
கத்த ஆரம்பித்த தவளை, தனது குரல் இனிமையைக் கேட்க எந்த விலங்காவது
வருகிறதா என்று அவ்வப்போது தன் கண்களை ஸ்டைலாக சுழற்றிப் பார்த்துக் கொண்டது. நேரம் ஆக ஆக அதன் சுதி கூடியது.
அதே சமயம் —
அந்தக் குளத்தின் சிறிது தூரத்திற்கு
அப்பால் உள்ள மரத்தின் அடியில், உண்ட களைப்பால் ஓய்வெடுக்க நினைத்து ஒரு சிங்கம் வந்து படுத்தது.
அதற்கு தூக்கம் கண்களைச் சுழற்றியது. மெல்ல அது இமைகளை
மூடியபோது, கொரக், கொரக்... என்ற சப்தம் அதன் காதில் விழுந்தது. இடைவிடாது வந்த அந்த சப்தம் சிங்கத்தின் தூக்கத்தைக் கெடுத்தது.
சிங்கத்திற்கு ஒரே எரிச்சல்.
அதே சமயம், அந்த சப்தம் இதுவரை கேட்டிராத சப்தமாக இருப்பதால், தன்னை விட பலம் பொருந்திய ஏதோ ஒரு விலங்கின் சப்தமாக அது இருக்குமோ என்று நினைத்து பயந்தது.
மனதில் பயம் வந்தால் அதன் பிறகு உறக்கம் வருமா? சிங்கம் எழுந்து
சுற்றும் முற்றும் பார்த்தது. ''இதென்ன சப்தம்? யார் கத்துவது? எங்கிருந்து
வருகிறது?'' என்று நினைத்து ஊன்றிக் கேட்டது. அந்த சப்தம் வந்த திசையை அறிந்து மெல்ல பூனை போல அடிகள் வைத்து அங்கு சென்றது.
அங்கே ஒரு குளம் இருப்பதைப் பார்த்தது. அதோடு கரையில் நின்று கொண்டு ஒரு பெரிய தவளை கடூரமாகக் கத்திக் கொண்டிருப்பதையும் பார்த்தது.
அடச்சே! சிறிது நேரத்தில் கதிகலங்கச் செய்தது...
கேவலம் இந்த தவளையா? என்று நினைத்த சிங்கத்திற்கு கோபம் தலைக்கேறியது. அது தவளையை முறைத்துப் பார்த்தது.
தன் குரல் இனிமையில் கவரப்பட்டு ஒரு சிங்கம் மிகவும்
அமைதியுடன் வந்து நிற்பதாக அந்தத் தவளை நினைத்துக் கொண்டு குளத்தில் இருந்த மற்ற தவளைகளைப் பார்த்து, ''பார்த்தீர்களா அங்கே! என் குரலின் இனிமையை கேட்டு காட்டின் அரசனான சிங்க ராஜாவே வந்திருக்கிறார். எங்கே ஆர்ப்பாட்டமாக வந்தால் என் பாடல் தடைப்படுமோ என்று நினைத்து சிறிதும் ஓசையின்றி வந்து நின்று, அமைதியுடன் கேட்டு
ரசிக்கிறார் பாருங்கள். இப்பொழுதாவது என் குரலின் மகிமையை உணர்ந்து கொண்டீர்களா?''
என்று கூறிவிட்டு மறுபடியும் கத்த ஆரம்பித்தது.
''ஓஹோ! திமிர் பிடித்த தவளையா,
நீ? உன் குரலின் இனிமை கேட்டா நான் வந்தேன். என் தூக்கத்தைக் கெடுத்த உன்னை என்ன
செய்கிறேன் பார்!'' என்று முணுமுணுத்தபடி கத்திக் கொண்டிருந்த தவளையின் மேல்
பாய்ந்தது.
தனது முன் காலைத் தூக்கி ஒரே அடி. என்ன, ஏது என்று உணர்வதற்குள் அந்த
தவளை நசுங்கி உயிர்விட்டது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற தவளைகள்,
''தலைக்கனம் பிடித்தவனுக்குச் சரியான பாடம் கிடைத்துவிட்டது!'' என்று எண்ணி
நீரூக்கடியில் மூழ்கி மறைந்தன.
***
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|