புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10 
40 Posts - 63%
heezulia
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10 
2 Posts - 3%
viyasan
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10 
232 Posts - 42%
heezulia
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10 
21 Posts - 4%
prajai
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed May 12, 2010 4:21 am

ஈகரை நிர்வாகத்தினரிற்கு ஓர் வேண்டு கோள்

ஈகரையில் சிலவற்றை அவதானிக்கக் கூடியதாக உள்ளது அதனாலேயே இந்த வேண்டு கோள்.
பலர் கூடும் இடத்தில் கருத்துக்களும் அதற்கான மாற்றுக் கருத்துக்களும் வருவது இயற்கையே, அதில் கருத்து வேறுபாட்டினாலும், அல்லது பதிவில் உள்ள ஈகரை விதிமுறைகளை மீறிய பதிவுகளினால் பதிவர் மீது நடவடிக்கை எடுக்கும் போது, அப்பதிவுகளை அகற்றாது அப்பதிவர்க்குக் கொடுக்கும் எச்சரிக்கை எதற்காக என்பதற்கு ஒரு திரி தொடக்கி அதில் நிர்வாகத்தினர் மட்டும் பதியும் வண்ணம் தமது நடவடிக்கையும் அந்த நடவடிக்கைக்கு ஈகரை விதி முறையின் கீழ் காரணங்களையும் எழுதிட இயலுமா...?
அதனால் குறிப்பிட்ட நபர் தொடர்ந்தும் இது சம்பந்தமான தவறினைச் செய்யாமல் இருப்பதற்கும், மற்றைய உறுப்பினரும் அப்படியான தவறினைச் செய்யாது நடந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.

அத்துடன் மன்றத்திற்குப் புறம்பான விடையங்கள் வருமிடத்தில் அதனை நிர்வாகத்திற்கு உறுப்பினர் நேரடியாகத் தெரியப் படுத்தக் கூடியவாறு ஒரு வசதியைச் செய்து தருமாறும் வேண்டுகின்றேன்.

அத்துடன் நிர்வாகத்தில் இருப்போரும் அடிப்படையில் பதிவர்தான் அவர்களது பதிவுகளிலும் கண்ணியத்தினைக் கடைப் பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

ஈகரையில் ஒற்றுமையாகப் பயணிப்போம், பிரச்சனைகளை வெளிப்படையாகவே பேசித் தீர்ப்போம். ஈகரை யாரையும் இழக்கக் கூடாது என்பதன் ஆதங்கமே எனது இப்பதிவு.

நிர்வாகத்தின் முடிவினைக் காண ஆவலாக உள்ளேன்
ரிலாக்ஸ்



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed May 12, 2010 4:45 am

நண்பர் பாலன் அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன்.

நிர்வாகத்தில் இருப்பவர்களும் அடிப்படை பதிவர்கள் என்பதும்... பதிவர்கள் இல்லையேல் நம் குடும்பம் இல்லை என்பதும் என்னின் தாழ்மையான கருத்து.

ஆயிரம் வாசல் இதயம் யாரோ வருவார் யாரோ போவார் என்பதில்லாமல்... நம் ஈகரை குடும்பத்துக்குள் நுழையும் அனைவரும் (தவறான நோக்கத்துடன் நுழைந்தாலும்... திருந்தி) ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே என்னின் விருப்பம்...

அனைவருமே... விதிமுறைகளை கடைப்பிடிப்போம்... ஒற்றுமையுடன் செயல்படுவோம்... (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 325286 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 362913


இவண்,
வாசன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 12, 2010 8:53 am

என் மனதில் உள்ளதை மிக அழகாக வெளிப்படுத்திவிட்டீர்கள் பாலன்! இதுபோன்ற பிரச்சனைகளால்தான் நான் இங்கு வருவதும் பதிவிடுவதும் வெகுவாகக் குறைந்துவிட்டது! மனது மகிழ்ச்சியில்லாமல் வந்து பொய்யாக உறவுகளிடம் பேசுவது எனக்கு பிடிக்காது.

தங்களின் ஆலோசனையை ஈகரை தமிழ் களஞ்சிய உறவுகள் அனைவரும் கடைபிடிப்பார்கள் என்ற பேராசையுடன் காத்திருக்கிறேன்!

மிக்க நன்றி!



(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed May 12, 2010 8:59 am

srinihasan wrote:நண்பர் பாலன் அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன்.

நிர்வாகத்தில் இருப்பவர்களும் அடிப்படை பதிவர்கள் என்பதும்... பதிவர்கள் இல்லையேல் நம் குடும்பம் இல்லை என்பதும் என்னின் தாழ்மையான கருத்து.

ஆயிரம் வாசல் இதயம் யாரோ வருவார் யாரோ போவார் என்பதில்லாமல்... நம் ஈகரை குடும்பத்துக்குள் நுழையும் அனைவரும் (தவறான நோக்கத்துடன் நுழைந்தாலும்... திருந்தி) ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே என்னின் விருப்பம்...

அனைவருமே... விதிமுறைகளை கடைப்பிடிப்போம்... ஒற்றுமையுடன் செயல்படுவோம்... (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 325286 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 362913


இவண்,
வாசன்



கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன். (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 359383 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 359383 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 359383 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 678642 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 678642 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 325286

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed May 12, 2010 9:42 am

வழிப்போக்கன் wrote:ஈகரை நிர்வாகத்தினரிற்கு ஓர் வேண்டு கோள்

ஈகரையில் சிலவற்றை அவதானிக்கக் கூடியதாக உள்ளது அதனாலேயே இந்த வேண்டு கோள்.
பலர் கூடும் இடத்தில் கருத்துக்களும் அதற்கான மாற்றுக் கருத்துக்களும் வருவது இயற்கையே, அதில் கருத்து வேறுபாட்டினாலும், அல்லது பதிவில் உள்ள ஈகரை விதிமுறைகளை மீறிய பதிவுகளினால் பதிவர் மீது நடவடிக்கை எடுக்கும் போது, அப்பதிவுகளை அகற்றாது அப்பதிவர்க்குக் கொடுக்கும் எச்சரிக்கை எதற்காக என்பதற்கு ஒரு திரி தொடக்கி அதில் நிர்வாகத்தினர் மட்டும் பதியும் வண்ணம் தமது நடவடிக்கையும் அந்த நடவடிக்கைக்கு ஈகரை விதி முறையின் கீழ் காரணங்களையும் எழுதிட இயலுமா...?
அதனால் குறிப்பிட்ட நபர் தொடர்ந்தும் இது சம்பந்தமான தவறினைச் செய்யாமல் இருப்பதற்கும், மற்றைய உறுப்பினரும் அப்படியான தவறினைச் செய்யாது நடந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.

அத்துடன் மன்றத்திற்குப் புறம்பான விடையங்கள் வருமிடத்தில் அதனை நிர்வாகத்திற்கு உறுப்பினர் நேரடியாகத் தெரியப் படுத்தக் கூடியவாறு ஒரு வசதியைச் செய்து தருமாறும் வேண்டுகின்றேன்.

அத்துடன் நிர்வாகத்தில் இருப்போரும் அடிப்படையில் பதிவர்தான் அவர்களது பதிவுகளிலும் கண்ணியத்தினைக் கடைப் பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

ஈகரையில் ஒற்றுமையாகப் பயணிப்போம், பிரச்சனைகளை வெளிப்படையாகவே பேசித் தீர்ப்போம். ஈகரை யாரையும் இழக்கக் கூடாது என்பதன் ஆதங்கமே எனது இப்பதிவு.

நிர்வாகத்தின் முடிவினைக் காண ஆவலாக உள்ளேன்
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 102564

இது நல்லதொரு கருத்து நானும் ஆமோதிக்கிறேன்.......



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 12, 2010 9:47 am

srinihasan wrote:நண்பர் பாலன் அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன்.

நிர்வாகத்தில் இருப்பவர்களும் அடிப்படை பதிவர்கள் என்பதும்... பதிவர்கள் இல்லையேல் நம் குடும்பம் இல்லை என்பதும் என்னின் தாழ்மையான கருத்து.

ஆயிரம் வாசல் இதயம் யாரோ வருவார் யாரோ போவார் என்பதில்லாமல்... நம் ஈகரை குடும்பத்துக்குள் நுழையும் அனைவரும் (தவறான நோக்கத்துடன் நுழைந்தாலும்... திருந்தி) ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே என்னின் விருப்பம்...

அனைவருமே... விதிமுறைகளை கடைப்பிடிப்போம்... ஒற்றுமையுடன் செயல்படுவோம்... (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 325286 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 362913


இவண்,
வாசன்

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 359383 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 359383 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 942 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 942 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 325286 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 325286 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 325286 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 325286



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed May 12, 2010 9:54 am

சிவா wrote:என் மனதில் உள்ளதை மிக அழகாக வெளிப்படுத்திவிட்டீர்கள் பாலன்! இதுபோன்ற பிரச்சனைகளால்தான் நான் இங்கு வருவதும் பதிவிடுவதும் வெகுவாகக் குறைந்துவிட்டது! மனது மகிழ்ச்சியில்லாமல் வந்து பொய்யாக உறவுகளிடம் பேசுவது எனக்கு பிடிக்காது.

தங்களின் ஆலோசனையை ஈகரை தமிழ் களஞ்சிய உறவுகள் அனைவரும் கடைபிடிப்பார்கள் என்ற பேராசையுடன் காத்திருக்கிறேன்!

மிக்க நன்றி!

கண்டிப்பாக நானும் இந்த கருத்தை ஆமோதிக்கிறேன் சிவா அண்ணா ...
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 12, 2010 10:59 am

எனக்கு வந்த தனிமடல்களின் மூலம், நண்பர்கள் சில விடயங்களில் மனவேதனை அடைந்ததை நன்கறிய முடிகிறது! இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்றெல்லாம் விவாதிக்க விரும்பவில்லை! ஈகரை தமிழ் களஞ்சியத்தின் மூலம் மனவேதனை அடைந்த அனைத்து அன்பு உறவுகளிடமும் வெளிப்படையாக மன்னிப்புக் கோருகிறேன்! இதற்கு மேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாதவாறு சிறப்புடன் ஈகரை தமிழ் களஞ்சியத்தை வழிநடத்துவேன்!

அன்புடன்
சிவா!

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 678642



(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 12, 2010 11:07 am

சிவா wrote:என் மனதில் உள்ளதை மிக அழகாக வெளிப்படுத்திவிட்டீர்கள் பாலன்! இதுபோன்ற பிரச்சனைகளால்தான் நான் இங்கு வருவதும் பதிவிடுவதும் வெகுவாகக் குறைந்துவிட்டது! மனது மகிழ்ச்சியில்லாமல் வந்து பொய்யாக உறவுகளிடம் பேசுவது எனக்கு பிடிக்காது.

தங்களின் ஆலோசனையை ஈகரை தமிழ் களஞ்சிய உறவுகள் அனைவரும் கடைபிடிப்பார்கள் என்ற பேராசையுடன் காத்திருக்கிறேன்!

மிக்க நன்றி!

சகோதரன் கூறிய அதே கருத்தைதான் நானும் கூற விரும்பினேன்.உங்களது கருத்தை நான் முழுமையாக ஏற்று கொள்கிறேன்.தங்களை போலத்தான் தானும் இப்போது வருவது குறைவாக உள்ளது.மனது மகிழ்ச்சியில்லாமல் வந்து பொய்யாக உறவுகளிடம் பேசுவது எனக்கும் பிடிக்காது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 12, 2010 11:10 am

சிவா wrote:எனக்கு வந்த தனிமடல்களின் மூலம், நண்பர்கள் சில விடயங்களில் மனவேதனை அடைந்ததை நன்கறிய முடிகிறது! இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்றெல்லாம் விவாதிக்க விரும்பவில்லை! ஈகரை தமிழ் களஞ்சியத்தின் மூலம் மனவேதனை அடைந்த அனைத்து அன்பு உறவுகளிடமும் வெளிப்படையாக மன்னிப்புக் கோருகிறேன்! இதற்கு மேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாதவாறு சிறப்புடன் ஈகரை தமிழ் களஞ்சியத்தை வழிநடத்துவேன்!

அன்புடன்
சிவா!

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 678642

மிக்க நன்றி தல உங்கள் ஆதரவு இருக்கும் வரை யாரும் நம்மளை அசைக்க முடியாது தல மிக்க நன்றி வாழ்த்துக்கள் தல உங்கள் கருத்துக்கு சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Logo12
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக