புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
91 Posts - 61%
heezulia
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
1 Post - 1%
eraeravi
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
283 Posts - 45%
heezulia
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_m10என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன ஆகியிருப்பேன்???....


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 19, 2010 8:43 pm

First topic message reminder :

என்ன ஆகியிருப்பேன்???....

பார்க்காமல் இருந்திருந்தால்
உன் விழி செய்த
புரட்சிகளை!!!


கேட்காமல் இருந்திருந்தால்
உன் வாய் உதிர்த்த
புதுமொழியை!!!


படிக்காமல் இருந்திருந்தால்
உன் விரல் பதித்த
சுடு எழுத்தை!!!


ரசிக்காமல் இருந்திருந்தால்
உன் ஒருதோள் சாய்ந்த
சிறு நடையை!!!


ருசிக்காமல் இருந்திருந்தால்
உன் செவ்விதழின்
சுவைத்தேனை!!!


கொடுக்காமல் இருந்திருந்தால்
என் இரும்பொத்த
இதயமதை!!!


நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!


ஆதிரா



என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 21, 2010 12:00 am

கலை wrote:
எஸ்.அஸ்லி wrote:கவிஞருக்கு கற்றுக் கொடுக்கவா வேண்டும்.அசத்துங்க என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196

எந்த கவிஞர்னு தெளிவா சொல்லத்தல...? என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 838572

இதுதான் சைக்கிள் கேப்புல லாரி ஓட்டுரதா கலை? சிரி



என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 21, 2010 12:03 am

kalaimoon70 wrote:காதலின் புதிய பரிமானம் உங்கள் கவிதை!
காயத்தின் கரைகளை கவிதைகளில் ,
வட்டமிட்டு,ஏக்கங்களை எழுத்தில்
அடைக்காத்து,உங்கள் எண்ணத்தின்
பிரசவம் குறையல்லா குழைந்தையின்
சிரிப்பை தரும் சந்தோசம்!
நரகத்தின் விளிமில் நின்று சொர்க்கத்தை
கண்ட ஆனந்தம் தெரிகிறது!
அருமை தோழியே!தொடருங்கள்
உங்கள் காதல் தேரோட்டம்!
பவனி வரட்டும்!

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 154550 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196

தங்கள் பாராட்டுகள் தாய்மை நிரம்பியது கலைநிலா. அதில் என்றும் பாசத்தையே காண்கிறேன். நன்றி.
அன்பு மலர் பாடகன் அன்பு மலர்



என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 21, 2010 12:10 am

உதயசுதா wrote:ஆதிராக்கா அருமையான கவிதை.மகளிரணி கவிதை தலைவலின்னு பட்டம் கொடுக்கலாம் போங்க.

ஆனாலும் சுதா உங்களுக்கு இத்தனை தைரியம் ... பாராட்ட தான் செய்யனும்... என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 755837 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 755837




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 11, 2010 10:28 am

கலை wrote:
உதயசுதா wrote:ஆதிராக்கா அருமையான கவிதை.மகளிரணி கவிதை தலைவலின்னு பட்டம் கொடுக்கலாம் போங்க.

ஆனாலும் சுதா உங்களுக்கு இத்தனை தைரியம் ... பாராட்ட தான் செய்யனும்... என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 755837 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 755837

இப்படி சிண்டு முடியரதே வேலையா கலை.. இப்ப தலைவலிக்கே தலைவலி தருகிற மருத்துவரே...என் தலைவலிக்கு எதாவது மருந்து சொல்லுங்க...



என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Sep 11, 2010 10:50 am


கவி சொல்லும் வழி
வலிபோக்கும் உங்கள் வரி.
ஒளி வீசும் திரி
திரிக் கண்டு தறிக்கெட்டு ஓடும் வலி.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Sep 11, 2010 10:53 am


" நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!.."


அருமையான வரிகள்...அக்கா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Friendshipcomment54என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 00fq051jst
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 12, 2010 9:16 pm

kalaimoon70 wrote:
கவி சொல்லும் வழி
வலிபோக்கும் உங்கள் வரி.
ஒளி வீசும் திரி
திரிக் கண்டு தறிக்கெட்டு ஓடும் வலி.

ஒருமுறை வாழ்த்தியது போதாதென்று
மறுமுறையும் வாழ்த்தும் அன்புக்கு
கைம்மாறு என்ன செயவதென்று கலங்கி நின்றேன்.
கலைநிலா.. மிக்க நன்றி..என்பதைத் தவிர...
பண் பா தந்த நண்பா மிக்க ந்ன்றி.



என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Sep 12, 2010 10:00 pm

Aathira wrote:
கலை wrote:
உதயசுதா wrote:ஆதிராக்கா அருமையான கவிதை.மகளிரணி கவிதை தலைவலின்னு பட்டம் கொடுக்கலாம் போங்க.

ஆனாலும் சுதா உங்களுக்கு இத்தனை தைரியம் ... பாராட்ட தான் செய்யனும்... என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 755837 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 755837

இப்படி சிண்டு முடியரதே வேலையா கலை.. இப்ப தலைவலிக்கே தலைவலி தருகிற மருத்துவரே...என் தலைவலிக்கு எதாவது மருந்து சொல்லுங்க...

அப்ப சிண்டு முடிஞ்சதுக்கு இப்ப தலைவலி வருதுன்னா....இதற்கு அப்ரிஷியோ க்ளாப்பிங் அட்மைரோ கமெண்டேஷன் என்னும் மருந்தை பரிந்துரை செய்து அருமையாக பாராட்டுவதன் மூலம் உங்களை தலைவலியிலிருந்து விடுதலை செய்கிறேன்.

குறிப்பு ; கன்சல்டேஷன் ஃபீஸ் ஆயிரம் ரூபாயை டிராஃப்ட் ஆக அனுப்பவும்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Dec 07, 2010 11:32 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
" நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!.."


அருமையான வரிகள்...அக்கா... என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 154550 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 154550 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 154550
நன்றி சூர்யா.. என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 154550



என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Dec 15, 2010 11:04 am

Aathira wrote:என்ன ஆகியிருப்பேன்???....

பார்க்காமல் இருந்திருந்தால்
உன் விழி செய்த
புரட்சிகளை!!!


கேட்காமல் இருந்திருந்தால்
உன் வாய் உதிர்த்த
புதுமொழியை!!!


படிக்காமல் இருந்திருந்தால்
உன் விரல் பதித்த
சுடு எழுத்தை!!!


ரசிக்காமல் இருந்திருந்தால்
உன் ஒருதோள் சாய்ந்த
சிறு நடையை!!!


ருசிக்காமல் இருந்திருந்தால்
உன் செவ்விதழின்
சுவைத்தேனை!!!


கொடுக்காமல் இருந்திருந்தால்
என் இரும்பொத்த
இதயமதை!!!


நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!


ஆதிரா

அருமையான கவிதை... என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 154550 பாராட்ட வயதில்லை... எனினும் வாழ்த்துகிறேன்.

வார்த்தைகளை தொலைத்து நிற்கிறேன்.... உங்கள் கவிதையில்.... எனக்குள் இருக்கும் உணர்வுகளை படம் பிடித்து காட்டியது போல் உங்கள் வரிகள்... மிக்க நன்றி...

உணவினையும், உணர்வுகளையும் இழந்திட செய்யும் காதலில் நரகமல்லாத சொர்க்கத்தில் வாழ்கிறேன்... மீண்டும் மலராதா என்வாழ்வில் அந்நொடிகள் என்ற ஏக்கத்துடன்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக