ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன ஆகியிருப்பேன்???....

+17
சபீர்
உதயசுதா
முபிஸ்
சிவா
kalaimoon70
ஹனி
இளமாறன்
எஸ்.அஸ்லி
தண்டாயுதபாணி
நிலாசகி
Manik
வழிப்போக்கன்
றிமாஸ்
கலைவேந்தன்
அப்புகுட்டி
சரவணன்
Aathira
21 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty என்ன ஆகியிருப்பேன்???....

Post by Aathira Fri Mar 19, 2010 8:43 pm

First topic message reminder :

என்ன ஆகியிருப்பேன்???....

பார்க்காமல் இருந்திருந்தால்
உன் விழி செய்த
புரட்சிகளை!!!


கேட்காமல் இருந்திருந்தால்
உன் வாய் உதிர்த்த
புதுமொழியை!!!


படிக்காமல் இருந்திருந்தால்
உன் விரல் பதித்த
சுடு எழுத்தை!!!


ரசிக்காமல் இருந்திருந்தால்
உன் ஒருதோள் சாய்ந்த
சிறு நடையை!!!


ருசிக்காமல் இருந்திருந்தால்
உன் செவ்விதழின்
சுவைத்தேனை!!!


கொடுக்காமல் இருந்திருந்தால்
என் இரும்பொத்த
இதயமதை!!!


நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!


ஆதிரா


என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Aathira Sun Mar 21, 2010 12:00 am

கலை wrote:
எஸ்.அஸ்லி wrote:கவிஞருக்கு கற்றுக் கொடுக்கவா வேண்டும்.அசத்துங்க என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196

எந்த கவிஞர்னு தெளிவா சொல்லத்தல...? என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 838572

இதுதான் சைக்கிள் கேப்புல லாரி ஓட்டுரதா கலை? சிரி


என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Aathira Sun Mar 21, 2010 12:03 am

kalaimoon70 wrote:காதலின் புதிய பரிமானம் உங்கள் கவிதை!
காயத்தின் கரைகளை கவிதைகளில் ,
வட்டமிட்டு,ஏக்கங்களை எழுத்தில்
அடைக்காத்து,உங்கள் எண்ணத்தின்
பிரசவம் குறையல்லா குழைந்தையின்
சிரிப்பை தரும் சந்தோசம்!
நரகத்தின் விளிமில் நின்று சொர்க்கத்தை
கண்ட ஆனந்தம் தெரிகிறது!
அருமை தோழியே!தொடருங்கள்
உங்கள் காதல் தேரோட்டம்!
பவனி வரட்டும்!

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 154550 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196

தங்கள் பாராட்டுகள் தாய்மை நிரம்பியது கலைநிலா. அதில் என்றும் பாசத்தையே காண்கிறேன். நன்றி.
அன்பு மலர் பாடகன் அன்பு மலர்


என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by கலைவேந்தன் Sun Mar 21, 2010 12:10 am

உதயசுதா wrote:ஆதிராக்கா அருமையான கவிதை.மகளிரணி கவிதை தலைவலின்னு பட்டம் கொடுக்கலாம் போங்க.

ஆனாலும் சுதா உங்களுக்கு இத்தனை தைரியம் ... பாராட்ட தான் செய்யனும்... என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 755837 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 755837



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Aathira Sat Sep 11, 2010 10:28 am

கலை wrote:
உதயசுதா wrote:ஆதிராக்கா அருமையான கவிதை.மகளிரணி கவிதை தலைவலின்னு பட்டம் கொடுக்கலாம் போங்க.

ஆனாலும் சுதா உங்களுக்கு இத்தனை தைரியம் ... பாராட்ட தான் செய்யனும்... என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 755837 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 755837

இப்படி சிண்டு முடியரதே வேலையா கலை.. இப்ப தலைவலிக்கே தலைவலி தருகிற மருத்துவரே...என் தலைவலிக்கு எதாவது மருந்து சொல்லுங்க...


என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by kalaimoon70 Sat Sep 11, 2010 10:50 am


கவி சொல்லும் வழி
வலிபோக்கும் உங்கள் வரி.
ஒளி வீசும் திரி
திரிக் கண்டு தறிக்கெட்டு ஓடும் வலி.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Sep 11, 2010 10:53 am


" நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!.."


அருமையான வரிகள்...அக்கா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Friendshipcomment54என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Aathira Sun Sep 12, 2010 9:16 pm

kalaimoon70 wrote:
கவி சொல்லும் வழி
வலிபோக்கும் உங்கள் வரி.
ஒளி வீசும் திரி
திரிக் கண்டு தறிக்கெட்டு ஓடும் வலி.

ஒருமுறை வாழ்த்தியது போதாதென்று
மறுமுறையும் வாழ்த்தும் அன்புக்கு
கைம்மாறு என்ன செயவதென்று கலங்கி நின்றேன்.
கலைநிலா.. மிக்க நன்றி..என்பதைத் தவிர...
பண் பா தந்த நண்பா மிக்க ந்ன்றி.


என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by கலைவேந்தன் Sun Sep 12, 2010 10:00 pm

Aathira wrote:
கலை wrote:
உதயசுதா wrote:ஆதிராக்கா அருமையான கவிதை.மகளிரணி கவிதை தலைவலின்னு பட்டம் கொடுக்கலாம் போங்க.

ஆனாலும் சுதா உங்களுக்கு இத்தனை தைரியம் ... பாராட்ட தான் செய்யனும்... என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 755837 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 755837

இப்படி சிண்டு முடியரதே வேலையா கலை.. இப்ப தலைவலிக்கே தலைவலி தருகிற மருத்துவரே...என் தலைவலிக்கு எதாவது மருந்து சொல்லுங்க...

அப்ப சிண்டு முடிஞ்சதுக்கு இப்ப தலைவலி வருதுன்னா....இதற்கு அப்ரிஷியோ க்ளாப்பிங் அட்மைரோ கமெண்டேஷன் என்னும் மருந்தை பரிந்துரை செய்து அருமையாக பாராட்டுவதன் மூலம் உங்களை தலைவலியிலிருந்து விடுதலை செய்கிறேன்.

குறிப்பு ; கன்சல்டேஷன் ஃபீஸ் ஆயிரம் ரூபாயை டிராஃப்ட் ஆக அனுப்பவும்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Aathira Tue Dec 07, 2010 11:32 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
" நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!.."


அருமையான வரிகள்...அக்கா... என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 154550 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 154550 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 154550
நன்றி சூர்யா.. என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 154550


என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by srinihasan Wed Dec 15, 2010 11:04 am

Aathira wrote:என்ன ஆகியிருப்பேன்???....

பார்க்காமல் இருந்திருந்தால்
உன் விழி செய்த
புரட்சிகளை!!!


கேட்காமல் இருந்திருந்தால்
உன் வாய் உதிர்த்த
புதுமொழியை!!!


படிக்காமல் இருந்திருந்தால்
உன் விரல் பதித்த
சுடு எழுத்தை!!!


ரசிக்காமல் இருந்திருந்தால்
உன் ஒருதோள் சாய்ந்த
சிறு நடையை!!!


ருசிக்காமல் இருந்திருந்தால்
உன் செவ்விதழின்
சுவைத்தேனை!!!


கொடுக்காமல் இருந்திருந்தால்
என் இரும்பொத்த
இதயமதை!!!


நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!


ஆதிரா

அருமையான கவிதை... என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 154550 பாராட்ட வயதில்லை... எனினும் வாழ்த்துகிறேன்.

வார்த்தைகளை தொலைத்து நிற்கிறேன்.... உங்கள் கவிதையில்.... எனக்குள் இருக்கும் உணர்வுகளை படம் பிடித்து காட்டியது போல் உங்கள் வரிகள்... மிக்க நன்றி...

உணவினையும், உணர்வுகளையும் இழந்திட செய்யும் காதலில் நரகமல்லாத சொர்க்கத்தில் வாழ்கிறேன்... மீண்டும் மலராதா என்வாழ்வில் அந்நொடிகள் என்ற ஏக்கத்துடன்...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 4 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» என்ன ஒரு நளினம், என்ன ஒரு அபிநயம்...: பெண் எம்.பி.க்களின் அசத்தல் நடனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum