புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை)
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை)
- கே.ஜி.ஜவஹர்
வடபழனி பஸ் நிலையத்திலிருந்து பஸ் கிளம்பிவிட்டது. எனக்கு நல்ல சீட்; வசதியாக இருந்தது. அவ்வளவு நேரம் காலியாக இருந்த மாதிரி இருந்த பஸ்சினுள், கிளம்பும் நேரம், "திபு திபு' என கூட்டம் ஏறியது. அத்தனை பேரும், ஸ்கூல், கல்லூரி மாணவர்கள் தான். எனக்கோ எரிச்சல் மண்டிற்று.
அரைமணி நேரத்திற்கும் மேலாக பஸ் நின்று கொண்டிருந்தது. அப்போது
ஏறித் தொலைக்க வேண்டியது தானே இதுகள்? ஓடற பஸ்சில் ஏறினாத்தான் ஸ்டைலா? அதுவும், பஸ்சின் உள்ளே நிறைய இடம் காலியாக இருந்தது. அப்படியும், புட்போர்ட்ல ஏகப்பட்ட பேர், தொங்கிக் கொண்டு வந்தனர்.
ச்சே... பெற்றோர், கஷ்டப்பட்டு, வயற்றைக் கட்டி வாயைக்
கட்டி பள்ளிக்கோ, கல்லூரிக்கோ அனுப்பி வைக்கின்றனர். இதுகளோ, இப்படி கொட்டம் அடித்து, கூப்பாடு போட்டு...இதை ரசித்த படி, "கெக்கே பிக்கே' என்று சிரித்துக் கொண்டு மாணவியர் வேறு! இதற்காகத் தான் இந்த பசங்களுக்கு மூடு வருகிறதோ!அதுவும், பேச்சும், கூச்சலும் நாகரிகமே இல்லாமல்...
"டேய் மச்சி...'
"நாயே...
செருப்பால அடிப்பேன்...'
"சீ... புறம்போக்கு...' — பல வித வார்த்தைகளில் ஒவ்வொருத்தரும் ச்சே...
அந்தக்காலத்தில், நாங்களும் நெல்லையில், பஸ்ல ஸ்கூல்
போயிருக்கோம். பெருமாள் புரத்திலிருந்து, ஊசி கோபுரம் போற வரை, அந்த ரூட்டில், ஆண்களும், பெண்களும், மனசில் எத்தனையோ, ஆசைகள் அபிலாஷைகள் இருந்தாலும், பொது நலம் கருதி, மரியாதை கருதி, மெதுவாகப் பேசுவோம்.
எங்களைச் சுற்றி ஏகப்பட்ட மாணவியர் பஸ்சில் நின்றிருந்தாலும், வார்த்தைகளில், இந்த மச்சி, குச்சியெல்லாம் வராது. லூஸ் இளகாமல், கன்ட்ரோலாக இருப்போம்.
ம்... இப்போ அப்படியெல் லாம் இல்லை...
கமிங் பேக் டு த பாயின்ட்!
நூறடி சாலையை பஸ் கடந்ததும், கோவில் ஸ்டாப் வந்தது.
புட்போர்ட் ரோமி யோக்கள், "டொம்... டொம்' என்று பஸ்சில் தட்டிக் கொண்டே வந்தனர்.
ஜன்னலோரம் அமர்ந்திருந்த மாணவியரும், சிரித்துக் கொண்டே, சிரிக்காத மாதிரி நடித்துக் கொண்டிருந்தனர்.
பஸ் நின்றது... இந்த பையன்கள் கீழே குதித்து, பஸ்
ஓடத் துவங்கியதும், பஸ் கூடவே ஓடி வந்து ஏறினர். அதில், புதிதாகச் சேர்ந்து கொண்டவர்கள். ஜன்னல் வழியே தங்கள் பைகளை, பெண்களிடம் கொடுத்தனர். இதுகளும், சிரித்துக் கொண்டே வாங்கி மடியில் வைத்துக் கொண்டன; உதவியாம்.
எனக்கு எரிச்சல் மண்டிற்று... இந்த பெண்கள், ஏன் இவர்களின் பையை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாதிரி பெண்கள் இருப்பதால் தானே, இந்தப் பயல்கள் இப்படி, உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்கின்றனர்? ஒரு கை ஜன்னல் கம்பியிலும், ஒரு கால் அந்தரத்திலும் தொங்க... பார்க்கவே நடுங்குகிறதே...
இவர்கள் எல்லாம் திருந்தவே மாட்டார்களா?
இதையெல்லாம் யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை. டிரைவர் வழக்கம்
போல, வேகமாக ஓட்டிக் கொண்டு போனார்; கண்டக்டர், டிக்கெட் கிழித்துக் கொண்டே இருந்தார்.
திடீர் என்று பஸ்சினுள் ஒரு கூச்சல்... ""யோவ்... பார்த்தா டீசன்ட்டா
இருக்க... இடுப்பையா கிள்ற...?''
பளார்!
ஒரு பெண், ருத்ர காளியாய் மாறி, அந்த ஆளுக்கு பாடம் புகட்ட, ""ஏம்மா! அடிக்காதம்மா... யோவ்... இப்பவே பஸ்ச விட்டு
இறங்கிடு... அட போய்யா...'' என்று, புட் போர்ட் மாணவர்கள் பஸ்சினுள் புகுந்து, அந்த ஆசாமியை, கமாண்டோ வீரர்கள் மாதிரி தரதரவென்று இழுத்து பஸ்சின் வெளியே தள்ளினர்.
""வந்துட்டானுக... காலங்கார்த்தால...'' என்று பஸ் பெண்கள் அலுத்துக்
கொள்ள, பஸ் மீண்டும் புறப்பட்டது.
எதுவுமே நடக்காதது போல், மீண்டும் ஆட்டம்,
பாட்டு, டொம், டொம்!
""டேய் மச்சி... பார்ரா... பார்ரா... அந்தப்பய மூணு பேர
வச்சு வண்டியில போறான்...''
""விழுந்தா சாவானுங்க...''
""அத நீ பேசாதடா...
தொங்கிக்கிணு வர்ற குரங்கே...'' என்றான் சக மாணவன்.
""டேய் மச்சி... இது ஒரு ஸ்டைலுடா, ஆனா, டேய்... இத பார்த்து நீ பண்ணேன்னு வைச்சுக்க... மவனே சங்கு தான்
உனக்கு. நிறைய விளம்பரத்துல, "இத மாதிரி செய்து பார்க்காதீர்கள், ஆபத்து'ன்னு அவங்களே டைட்டில் போடுறாங்க... அது மாதிரி நான் உனக்கு டைட்டில் போடறேண்டா... பொத்திகினுபோ!''
எனக்குத் தாளவில்லை...
""டேய் பசங்களா! அடுத்த பஸ்ல வரக்
கூடாதா?''
""எந்த பஸ்ல வந்தாலும் இப்படித்தான் சார் வரு வோம்...''
சிரிப்பு.
""சார்! இப்பவே நேர மாச்சு... நாங்க ரொம்ப லேட்... மத்த கில்லாடிப்
பயலுவ, ராத்திரியே போய் டென்ட் அடிச்சுட்டானுக...''
""எங்கே?''
""விதர்பா ஹாலுக்கு...''
திடுக்கிட்டேன்.
""விதர்பா ஹாலுக்கா?''
""ஆமா சார்... அங்க
பெரிய நிகழ்ச்சி நடக்குது... பரீட்சையில நிறைய மார்க் எப்படி வாங்கணும்ன்னு; போயிட்டு இருக்கோம்...''
சிலிர்த்தது எனக்கு, இத்தனை பசங்களும் போய்க்
கொண்டிருப்பது அந்த ஹாலுக்கா?
எனக்கு சந்தோஷம் பூரித்தது. ஆனாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல் அவர்களை சீண்டினேன்.
""பசங்களா! உங்களுக்கு நிறைய பாடம்,
சிலபஸ், ஸ்கூல், புத்தகம், வாத்தியார்கள் இருக் காங்க... அதுவே போதும்பா.
இதுக்கெல்லாம் போய் நேரத்த வேஸ்ட் பண்ணாதீங்க...''
இதைச் சொன்னது தான் தாமதம்,
அத்தனை மாணவர் களும், என்னை ஒரு தீவிரவாதி யைப் பார்ப்பது போல் பார்த்தனர்;
முறைத்தனர்; அடித்து கூட விடுவர் போலிருந்தது.
"ஏய் பெருசு... கம்னு கிட!' என்று
ஒருத்தன் மவுனமாய் முறைத்தான்.
அப்போது ஒருவன், ""சார்... நம்ம உணவுல கீரை,
காய்கறி, பழங்கள், அரிசி, கோதுமைன்னு எவ்வளவோ இருக்கு... எல்லாமே நல்லது தான். ஆனா,
எதை எந்த அளவு, எப்படிச் சாப்பிட்டா நல்ல ஆரோக்யமான வாழ்வு வாழலாம்ன்னு டயட்டீஷியன் சொல்றார்ல... அதுமாதிரி தான் சார் இதுவும்...''
இதைக் கேட்டதும், மாணவர்கள்
மத்தியில் சிரிப்பு, மகிழ்ச்சி, கூக்குரல்.
""நெத்தியடிடா...
மச்சி!''
""எங்கோ போய்ட்டடா!''
""டேய்... மனச, "டச்'
பண்ணிட்ட...''
""அடுத்த நிகழ்ச்சிக்கு நீ தான்டா சிறப்பு
விருந்தினர்!''
என்னுள்ளோ மகிழ்ச்சி பிரவாகம்.
சற்றுமுன் வரை, இந்த மாணவர்களைப் பற்றி நான் நினைத்திருந்த அத்தனையும் சரிந்து, கரைந்து, மறைந்து போய்,
ஒரு உயர்வான எண்ணம் தான் மேலோங்கி நின்றது. நம்முடைய எண்ணம், தவறானது என்று புரிந்து போயிற்று.
அந்தக் காலத்தில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று
நினைத்து, போலியான கண்டிப்புக்களை காட்டிக் கொண்டிருந்த மாதிரி பட்டது எனக்கு.
இப்போதோ எல்லாமே திறந்த புத்தகம் தான். நல்லதும், கெட்டதும் இவர்களின் முன்னே கொட்டிக் கிடக்கிறது... கெட்டதைப் பார்க்க இந்த தலைமுறைக்கு வாய்ப்புகள் இருந்தும்
நல்லதையே நாடுகின்றனர். இவர்களின் வெளிநடவடிக்கைகளை வைத்து, மட்டமாக எடை போட்டு விடக்கூடாது என்று புரிந்து போயிற்று.
திடீரென்று பஸ்சினுள் ஒரு பெண் மயக்கமுற்று சாய்ந்தாள். கூட்ட நெரிசலில் மயக்கம் வந்துவிட்டது.
மாணவர்கள் பரபரப்பாகினர். மற்றவர்கள் வேடிக்கை பார்த்தனர்.
""டேய்... பஸ்ச நிறுத்துடா...
இவங்களை ஆஸ்பத்திரி கொண்டு போகலாம்...''
""டேய்... நிகழ்ச்சிக்கு லேட்டா யிரும்டா...''
""டேய்... மேக்ஸிமம் அரை மணி நேரமாகும்... அப்படியே போனாலும்
பரவாயில்லை... நாளைக்கு குரோம் பேட்டையில நடக்குது. அங்க போய்க்கலாம்... இறக்கு அவங்களை... ஆட்டோ...''
என் கண்கள் ஆச்சரியத்தில் விரிய, மனது நெகிழ்ந்து போய்
படபடக்க, அவர்களில் சிலர் அந்தப் பெண்ணை ஒரு ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.
பஸ் வேகம் எடுத்து விதர்பா ஹால் ஸ்டாப் பில் நின்றது. எல்லாரும்
இறங்கி ஓடினர்.
நான் வேறு வழியாக ஹாலை அடைந்தேன்.
நிகழ்ச்சி ஒருங் கிணைப்பாளர் வேகமாக என்னை வரவேற்று ஒரு பேட்ஜை என் சட்டையில்
குத்தினார்.
""சார்... ஆரம்பிச்சிறலாமா?'' என்றார் ஒருங்கிணைப்பாளர்.
""அரை மணி நேரம் வெயிட் பண்ணுவோம் சார்... சிலர் வரவேண்டியிருக்கு...''
ஆஸ்பத்திரி சென்ற மாணவர்களை நினைத்தபடி சொன்னேன், சிறப்பு பேச் சாளனாகிய நான்
- கே.ஜி.ஜவஹர்
வடபழனி பஸ் நிலையத்திலிருந்து பஸ் கிளம்பிவிட்டது. எனக்கு நல்ல சீட்; வசதியாக இருந்தது. அவ்வளவு நேரம் காலியாக இருந்த மாதிரி இருந்த பஸ்சினுள், கிளம்பும் நேரம், "திபு திபு' என கூட்டம் ஏறியது. அத்தனை பேரும், ஸ்கூல், கல்லூரி மாணவர்கள் தான். எனக்கோ எரிச்சல் மண்டிற்று.
அரைமணி நேரத்திற்கும் மேலாக பஸ் நின்று கொண்டிருந்தது. அப்போது
ஏறித் தொலைக்க வேண்டியது தானே இதுகள்? ஓடற பஸ்சில் ஏறினாத்தான் ஸ்டைலா? அதுவும், பஸ்சின் உள்ளே நிறைய இடம் காலியாக இருந்தது. அப்படியும், புட்போர்ட்ல ஏகப்பட்ட பேர், தொங்கிக் கொண்டு வந்தனர்.
ச்சே... பெற்றோர், கஷ்டப்பட்டு, வயற்றைக் கட்டி வாயைக்
கட்டி பள்ளிக்கோ, கல்லூரிக்கோ அனுப்பி வைக்கின்றனர். இதுகளோ, இப்படி கொட்டம் அடித்து, கூப்பாடு போட்டு...இதை ரசித்த படி, "கெக்கே பிக்கே' என்று சிரித்துக் கொண்டு மாணவியர் வேறு! இதற்காகத் தான் இந்த பசங்களுக்கு மூடு வருகிறதோ!அதுவும், பேச்சும், கூச்சலும் நாகரிகமே இல்லாமல்...
"டேய் மச்சி...'
"நாயே...
செருப்பால அடிப்பேன்...'
"சீ... புறம்போக்கு...' — பல வித வார்த்தைகளில் ஒவ்வொருத்தரும் ச்சே...
அந்தக்காலத்தில், நாங்களும் நெல்லையில், பஸ்ல ஸ்கூல்
போயிருக்கோம். பெருமாள் புரத்திலிருந்து, ஊசி கோபுரம் போற வரை, அந்த ரூட்டில், ஆண்களும், பெண்களும், மனசில் எத்தனையோ, ஆசைகள் அபிலாஷைகள் இருந்தாலும், பொது நலம் கருதி, மரியாதை கருதி, மெதுவாகப் பேசுவோம்.
எங்களைச் சுற்றி ஏகப்பட்ட மாணவியர் பஸ்சில் நின்றிருந்தாலும், வார்த்தைகளில், இந்த மச்சி, குச்சியெல்லாம் வராது. லூஸ் இளகாமல், கன்ட்ரோலாக இருப்போம்.
ம்... இப்போ அப்படியெல் லாம் இல்லை...
கமிங் பேக் டு த பாயின்ட்!
நூறடி சாலையை பஸ் கடந்ததும், கோவில் ஸ்டாப் வந்தது.
புட்போர்ட் ரோமி யோக்கள், "டொம்... டொம்' என்று பஸ்சில் தட்டிக் கொண்டே வந்தனர்.
ஜன்னலோரம் அமர்ந்திருந்த மாணவியரும், சிரித்துக் கொண்டே, சிரிக்காத மாதிரி நடித்துக் கொண்டிருந்தனர்.
பஸ் நின்றது... இந்த பையன்கள் கீழே குதித்து, பஸ்
ஓடத் துவங்கியதும், பஸ் கூடவே ஓடி வந்து ஏறினர். அதில், புதிதாகச் சேர்ந்து கொண்டவர்கள். ஜன்னல் வழியே தங்கள் பைகளை, பெண்களிடம் கொடுத்தனர். இதுகளும், சிரித்துக் கொண்டே வாங்கி மடியில் வைத்துக் கொண்டன; உதவியாம்.
எனக்கு எரிச்சல் மண்டிற்று... இந்த பெண்கள், ஏன் இவர்களின் பையை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாதிரி பெண்கள் இருப்பதால் தானே, இந்தப் பயல்கள் இப்படி, உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்கின்றனர்? ஒரு கை ஜன்னல் கம்பியிலும், ஒரு கால் அந்தரத்திலும் தொங்க... பார்க்கவே நடுங்குகிறதே...
இவர்கள் எல்லாம் திருந்தவே மாட்டார்களா?
இதையெல்லாம் யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை. டிரைவர் வழக்கம்
போல, வேகமாக ஓட்டிக் கொண்டு போனார்; கண்டக்டர், டிக்கெட் கிழித்துக் கொண்டே இருந்தார்.
திடீர் என்று பஸ்சினுள் ஒரு கூச்சல்... ""யோவ்... பார்த்தா டீசன்ட்டா
இருக்க... இடுப்பையா கிள்ற...?''
பளார்!
ஒரு பெண், ருத்ர காளியாய் மாறி, அந்த ஆளுக்கு பாடம் புகட்ட, ""ஏம்மா! அடிக்காதம்மா... யோவ்... இப்பவே பஸ்ச விட்டு
இறங்கிடு... அட போய்யா...'' என்று, புட் போர்ட் மாணவர்கள் பஸ்சினுள் புகுந்து, அந்த ஆசாமியை, கமாண்டோ வீரர்கள் மாதிரி தரதரவென்று இழுத்து பஸ்சின் வெளியே தள்ளினர்.
""வந்துட்டானுக... காலங்கார்த்தால...'' என்று பஸ் பெண்கள் அலுத்துக்
கொள்ள, பஸ் மீண்டும் புறப்பட்டது.
எதுவுமே நடக்காதது போல், மீண்டும் ஆட்டம்,
பாட்டு, டொம், டொம்!
""டேய் மச்சி... பார்ரா... பார்ரா... அந்தப்பய மூணு பேர
வச்சு வண்டியில போறான்...''
""விழுந்தா சாவானுங்க...''
""அத நீ பேசாதடா...
தொங்கிக்கிணு வர்ற குரங்கே...'' என்றான் சக மாணவன்.
""டேய் மச்சி... இது ஒரு ஸ்டைலுடா, ஆனா, டேய்... இத பார்த்து நீ பண்ணேன்னு வைச்சுக்க... மவனே சங்கு தான்
உனக்கு. நிறைய விளம்பரத்துல, "இத மாதிரி செய்து பார்க்காதீர்கள், ஆபத்து'ன்னு அவங்களே டைட்டில் போடுறாங்க... அது மாதிரி நான் உனக்கு டைட்டில் போடறேண்டா... பொத்திகினுபோ!''
எனக்குத் தாளவில்லை...
""டேய் பசங்களா! அடுத்த பஸ்ல வரக்
கூடாதா?''
""எந்த பஸ்ல வந்தாலும் இப்படித்தான் சார் வரு வோம்...''
சிரிப்பு.
""சார்! இப்பவே நேர மாச்சு... நாங்க ரொம்ப லேட்... மத்த கில்லாடிப்
பயலுவ, ராத்திரியே போய் டென்ட் அடிச்சுட்டானுக...''
""எங்கே?''
""விதர்பா ஹாலுக்கு...''
திடுக்கிட்டேன்.
""விதர்பா ஹாலுக்கா?''
""ஆமா சார்... அங்க
பெரிய நிகழ்ச்சி நடக்குது... பரீட்சையில நிறைய மார்க் எப்படி வாங்கணும்ன்னு; போயிட்டு இருக்கோம்...''
சிலிர்த்தது எனக்கு, இத்தனை பசங்களும் போய்க்
கொண்டிருப்பது அந்த ஹாலுக்கா?
எனக்கு சந்தோஷம் பூரித்தது. ஆனாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல் அவர்களை சீண்டினேன்.
""பசங்களா! உங்களுக்கு நிறைய பாடம்,
சிலபஸ், ஸ்கூல், புத்தகம், வாத்தியார்கள் இருக் காங்க... அதுவே போதும்பா.
இதுக்கெல்லாம் போய் நேரத்த வேஸ்ட் பண்ணாதீங்க...''
இதைச் சொன்னது தான் தாமதம்,
அத்தனை மாணவர் களும், என்னை ஒரு தீவிரவாதி யைப் பார்ப்பது போல் பார்த்தனர்;
முறைத்தனர்; அடித்து கூட விடுவர் போலிருந்தது.
"ஏய் பெருசு... கம்னு கிட!' என்று
ஒருத்தன் மவுனமாய் முறைத்தான்.
அப்போது ஒருவன், ""சார்... நம்ம உணவுல கீரை,
காய்கறி, பழங்கள், அரிசி, கோதுமைன்னு எவ்வளவோ இருக்கு... எல்லாமே நல்லது தான். ஆனா,
எதை எந்த அளவு, எப்படிச் சாப்பிட்டா நல்ல ஆரோக்யமான வாழ்வு வாழலாம்ன்னு டயட்டீஷியன் சொல்றார்ல... அதுமாதிரி தான் சார் இதுவும்...''
இதைக் கேட்டதும், மாணவர்கள்
மத்தியில் சிரிப்பு, மகிழ்ச்சி, கூக்குரல்.
""நெத்தியடிடா...
மச்சி!''
""எங்கோ போய்ட்டடா!''
""டேய்... மனச, "டச்'
பண்ணிட்ட...''
""அடுத்த நிகழ்ச்சிக்கு நீ தான்டா சிறப்பு
விருந்தினர்!''
என்னுள்ளோ மகிழ்ச்சி பிரவாகம்.
சற்றுமுன் வரை, இந்த மாணவர்களைப் பற்றி நான் நினைத்திருந்த அத்தனையும் சரிந்து, கரைந்து, மறைந்து போய்,
ஒரு உயர்வான எண்ணம் தான் மேலோங்கி நின்றது. நம்முடைய எண்ணம், தவறானது என்று புரிந்து போயிற்று.
அந்தக் காலத்தில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று
நினைத்து, போலியான கண்டிப்புக்களை காட்டிக் கொண்டிருந்த மாதிரி பட்டது எனக்கு.
இப்போதோ எல்லாமே திறந்த புத்தகம் தான். நல்லதும், கெட்டதும் இவர்களின் முன்னே கொட்டிக் கிடக்கிறது... கெட்டதைப் பார்க்க இந்த தலைமுறைக்கு வாய்ப்புகள் இருந்தும்
நல்லதையே நாடுகின்றனர். இவர்களின் வெளிநடவடிக்கைகளை வைத்து, மட்டமாக எடை போட்டு விடக்கூடாது என்று புரிந்து போயிற்று.
திடீரென்று பஸ்சினுள் ஒரு பெண் மயக்கமுற்று சாய்ந்தாள். கூட்ட நெரிசலில் மயக்கம் வந்துவிட்டது.
மாணவர்கள் பரபரப்பாகினர். மற்றவர்கள் வேடிக்கை பார்த்தனர்.
""டேய்... பஸ்ச நிறுத்துடா...
இவங்களை ஆஸ்பத்திரி கொண்டு போகலாம்...''
""டேய்... நிகழ்ச்சிக்கு லேட்டா யிரும்டா...''
""டேய்... மேக்ஸிமம் அரை மணி நேரமாகும்... அப்படியே போனாலும்
பரவாயில்லை... நாளைக்கு குரோம் பேட்டையில நடக்குது. அங்க போய்க்கலாம்... இறக்கு அவங்களை... ஆட்டோ...''
என் கண்கள் ஆச்சரியத்தில் விரிய, மனது நெகிழ்ந்து போய்
படபடக்க, அவர்களில் சிலர் அந்தப் பெண்ணை ஒரு ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.
பஸ் வேகம் எடுத்து விதர்பா ஹால் ஸ்டாப் பில் நின்றது. எல்லாரும்
இறங்கி ஓடினர்.
நான் வேறு வழியாக ஹாலை அடைந்தேன்.
நிகழ்ச்சி ஒருங் கிணைப்பாளர் வேகமாக என்னை வரவேற்று ஒரு பேட்ஜை என் சட்டையில்
குத்தினார்.
""சார்... ஆரம்பிச்சிறலாமா?'' என்றார் ஒருங்கிணைப்பாளர்.
""அரை மணி நேரம் வெயிட் பண்ணுவோம் சார்... சிலர் வரவேண்டியிருக்கு...''
ஆஸ்பத்திரி சென்ற மாணவர்களை நினைத்தபடி சொன்னேன், சிறப்பு பேச் சாளனாகிய நான்
ஒரு ஆசிரியராக இந்த எண்ணம் எனக்கு என்றும் உண்டு. அதிலும் இக்கதையாசிரியர் ஜவஹர் என்னுடைய நண்பர். சிறந்த சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்த பண்பாளர், ஜலதரங்க வித்துவானும். அவர் சிறுகதையைப் படித்துப் பாராட்ட முடியவில்லையே என்று நான் வருந்தியதுண்டு.இன்று பாராட்டிவிடலாம்.அவர் சிறுகதையைப் ப்டிக்கத் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி இளமாறன்
.
.
Aathira wrote:ஒரு ஆசிரியராக இந்த எண்ணம் எனக்கு என்றும் உண்டு. அதிலும் இக்கதையாசிரியர் ஜவஹர் என்னுடைய நண்பர். சிறந்த சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்த பண்பாளர், ஜலதரங்க வித்துவானும். அவர் சிறுகதையைப் படித்துப் பாராட்ட முடியவில்லையே என்று நான் வருந்தியதுண்டு.இன்று பாராட்டிவிடலாம்.அவர் சிறுகதையைப் ப்டிக்கத் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி இளமாறன்
.
ஆசிரியரா? நானும் ஆசிரியர்.
(மனசாட்சி: ஆஹா இது தெரியாம கொஞ்சம் ஓவாரா போயிட்டோமோ, சரி இனி கொஞ்சம் கவனமா இருப்போம்)
நன்றி இளமாறன்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சரவணன் wrote:Aathira wrote:ஒரு ஆசிரியராக இந்த எண்ணம் எனக்கு என்றும் உண்டு. அதிலும் இக்கதையாசிரியர் ஜவஹர் என்னுடைய நண்பர். சிறந்த சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்த பண்பாளர், ஜலதரங்க வித்துவானும். அவர் சிறுகதையைப் படித்துப் பாராட்ட முடியவில்லையே என்று நான் வருந்தியதுண்டு.இன்று பாராட்டிவிடலாம்.அவர் சிறுகதையைப் ப்டிக்கத் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி இளமாறன்
.
ஆசிரியரா? நானும் ஆசிரியர்.
(மனசாட்சி: ஆஹா இது தெரியாம கொஞ்சம் ஓவாரா போயிட்டோமோ, சரி இனி கொஞ்சம் கவனமா இருப்போம்)
நன்றி இளமாறன்
சரவணன் நீங்கள்??? சொல்லுங்க.
Aathira wrote:சரவணன் wrote:Aathira wrote:ஒரு ஆசிரியராக இந்த எண்ணம் எனக்கு என்றும் உண்டு. அதிலும் இக்கதையாசிரியர் ஜவஹர் என்னுடைய நண்பர். சிறந்த சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்த பண்பாளர், ஜலதரங்க வித்துவானும். அவர் சிறுகதையைப் படித்துப் பாராட்ட முடியவில்லையே என்று நான் வருந்தியதுண்டு.இன்று பாராட்டிவிடலாம்.அவர் சிறுகதையைப் ப்டிக்கத் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி இளமாறன்
.
ஆசிரியரா? நானும் ஆசிரியர்.
(மனசாட்சி: ஆஹா இது தெரியாம கொஞ்சம் ஓவாரா போயிட்டோமோ, சரி இனி கொஞ்சம் கவனமா இருப்போம்)
நன்றி இளமாறன்
சரவணன் நீங்கள்??? சொல்லுங்க.
நானும் ஆசிரியர் ஆகணும்னு நெனைச்சேன் முடியல, அப்டின்னு சொல்ல வந்தேன்.
ஜவஹர் உங்க நண்பரா? அருமையான கட்டுரை. என் மனமார்ந்த வாழ்த்துக்களை கூறுங்கள்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சரவணன் wrote:Aathira wrote:சரவணன் wrote:Aathira wrote:ஒரு ஆசிரியராக இந்த எண்ணம் எனக்கு என்றும் உண்டு. அதிலும் இக்கதையாசிரியர் ஜவஹர் என்னுடைய நண்பர். சிறந்த சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்த பண்பாளர், ஜலதரங்க வித்துவானும். அவர் சிறுகதையைப் படித்துப் பாராட்ட முடியவில்லையே என்று நான் வருந்தியதுண்டு.இன்று பாராட்டிவிடலாம்.அவர் சிறுகதையைப் ப்டிக்கத் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி இளமாறன்
.
ஆசிரியரா? நானும் ஆசிரியர்.
(மனசாட்சி: ஆஹா இது தெரியாம கொஞ்சம் ஓவாரா போயிட்டோமோ, சரி இனி கொஞ்சம் கவனமா இருப்போம்)
நன்றி இளமாறன்
சரவணன் நீங்கள்??? சொல்லுங்க.
நானும் ஆசிரியர் ஆகணும்னு நெனைச்சேன் முடியல, அப்டின்னு சொல்ல வந்தேன்.
ஜவஹர் உங்க நண்பரா? அருமையான கட்டுரை. என் மனமார்ந்த வாழ்த்துக்களை கூறுங்கள்.
ஏன் இப்படி அழும்பு பன்றீங்க?
சரவணன் wrote:பொதுவாக தமிழ் வாத்தியாரை ஆணாக இருந்தால் அய்யா என்று நாங்கள் அழைப்போம்.
பெண்ணாக இருந்தால் எப்படி அழைப்பது அம்மா என்றா?
இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை. அழைக்கரதுதான் பிரச்சனையா? கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதிலைச் சொல்லக் காணோம். எதிர் கேள்வி கேட்டுகிட்டு???
Aathira wrote:சரவணன் wrote:பொதுவாக தமிழ் வாத்தியாரை ஆணாக இருந்தால் அய்யா என்று நாங்கள் அழைப்போம்.
பெண்ணாக இருந்தால் எப்படி அழைப்பது அம்மா என்றா?
இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை. அழைக்கரதுதான் பிரச்சனையா? கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதிலைச் சொல்லக் காணோம். எதிர் கேள்வி கேட்டுகிட்டு???
என்ன கேள்வி மேடம்?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Aathira wrote:ஒரு ஆசிரியராக இந்த எண்ணம் எனக்கு என்றும் உண்டு. அதிலும் இக்கதையாசிரியர் ஜவஹர் என்னுடைய நண்பர். சிறந்த சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்த பண்பாளர், ஜலதரங்க வித்துவானும். அவர் சிறுகதையைப் படித்துப் பாராட்ட முடியவில்லையே என்று நான் வருந்தியதுண்டு.இன்று பாராட்டிவிடலாம்.அவர் சிறுகதையைப் ப்டிக்கத் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி இளமாறன்
.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|