புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகள்
Page 1 of 1 •
நுபுவத்தில் நற்செய்தி கூறக் கூடியவைகளைத் தவிர வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை என நபி (ஸல்) கூறினார்கள். அப்போது நற்செய்தி கூறக் கூடியவைகள் என்றால் என்ன? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நல்ல கனவுகள் என நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரலி) நூல் : புகாரி (6990)
நல்ல கனவுகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்தும் தீய கனவுகள் ஷைத்தானின் புறத்திலிருந்தும் ஏற்படுகின்றன. உங்களில் எவரேனும் தான் விரும்பாத கனவைக் கண்டால் இடப் புறம் மூன்று தடவை துப்பி விட்டு அல்லாஹ்விடம் அதன் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடட்டும். நிச்சயமாக அதனால் அவனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- அறிவிப்பவர் : அபூகததா (ரலி) நூல்கள் : புகாரீ, முஸ்லிம், திர்மிதி
காணாத (அல்லது கண்ட) கனவு விஷயத்தில் யார் பொய் சொல்கிறாரோ அவர் (மறுமையில்) இரண்டு கோதுமைகளை சேர்த்துக் கட்டுமாறு வற்புறுத்தப்படுவார். அவரால் கட்ட முடியாது என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரீ (7042), திர்மிதீ (2385)
பயன்கள் :
நல்ல கனவுகளுக்கு முக்கியத்துவம் இருக்கின்றன. அவை நுபுவத்தில் மேலும் நற்செய்தி கூறக் கூடியவைகளில் ஒன்றாக இருக்கின்றன.
நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்தும் கெட்ட கனவுகள் ஷைத்தானிடமிருந்தும் ஏற்படுகின்றன. கனவு விஷயத்தில் பொய் சொல்பவருக்கு கடுமையான வேதனையுண்டு.
கனவுகளுக்குரிய ஒழுக்கங்கள்
நல்ல கனவுகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்தும் தீய கனவுகள் ஷைத்தானின் புறத்திலிருந்தும் ஏற்படுவனவாகும். உங்களில் எவரேனும் தான் விரும்பாத கனவைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பி விட்டு அல்லாஹ்விடம் அதன் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடட்டும். நிச்சயமாக அதனால் அவனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் எந்தப் பக்கம் படுத்திருக்கின்றாரோ அதிலிருந்து திரும்பிப் படுத்துக் கொள்ளட்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது.
- அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி) நூல் : புகாரீ (6984), முஸ்லிம்.
உங்களில் ஒருவர் தனக்கு விருப்பமான கனவினைக் கண்டால் நிச்சயமாக அது இறைவன் புறத்திலிருந்து வந்திருக்கின்றது. அதற்காக அவர் இறைவனைப் புகழ்ந்து அக்கனவை மற்றவரிடம் கூறட்டும். தான் விரும்பாத ஒரு கனவைக் கண்டால் நிச்சயமாக அது ஷைத்தான் புறத்திலிருந்து ஏற்பட்டிருக்கின்றது. அதன் தீங்கை விட்டும் இறைவனிடம் அவர் பாதுகாப்புத் தேடட்டும். அக்கனவை யாரிடமும் கூற வேண்டாம். நிச்சயமாக அதனால் அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி) நூல் : புகாரீ (7045)
உங்களில் ஒருவரின் உறக்கத்தில் ஷைத்தான் விளையாடினால் அதை எந்த மனிதருக்கும் அவர் கூற வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் தமது உரையின் போது கூறியதை நான் செவியுற்றேன் என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : முஸ்லிம்.
பயன்கள் :
ஒரு முஸ்லிம் தான் விரும்பாத ஒரு கனவைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பி விட்டு அக்கனவின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும். மேலும் மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு முஸ்லிம் தான் விரும்பாத கனவைக் கண்டால் அவன் யாரிடமும் சொல்லக் கூடாது. நிச்சயமாக அதனால் அவனுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.
ஒரு முஸ்லிம் தான் கண்ட அர்த்தமற்ற கனவுகளை மற்றவர்களிடம் கூறக் கூடாது. அவை ஷைத்தானுடைய திருவிளையாடலாகும்.
அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரலி) நூல் : புகாரி (6990)
நல்ல கனவுகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்தும் தீய கனவுகள் ஷைத்தானின் புறத்திலிருந்தும் ஏற்படுகின்றன. உங்களில் எவரேனும் தான் விரும்பாத கனவைக் கண்டால் இடப் புறம் மூன்று தடவை துப்பி விட்டு அல்லாஹ்விடம் அதன் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடட்டும். நிச்சயமாக அதனால் அவனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- அறிவிப்பவர் : அபூகததா (ரலி) நூல்கள் : புகாரீ, முஸ்லிம், திர்மிதி
காணாத (அல்லது கண்ட) கனவு விஷயத்தில் யார் பொய் சொல்கிறாரோ அவர் (மறுமையில்) இரண்டு கோதுமைகளை சேர்த்துக் கட்டுமாறு வற்புறுத்தப்படுவார். அவரால் கட்ட முடியாது என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரீ (7042), திர்மிதீ (2385)
பயன்கள் :
நல்ல கனவுகளுக்கு முக்கியத்துவம் இருக்கின்றன. அவை நுபுவத்தில் மேலும் நற்செய்தி கூறக் கூடியவைகளில் ஒன்றாக இருக்கின்றன.
நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்தும் கெட்ட கனவுகள் ஷைத்தானிடமிருந்தும் ஏற்படுகின்றன. கனவு விஷயத்தில் பொய் சொல்பவருக்கு கடுமையான வேதனையுண்டு.
கனவுகளுக்குரிய ஒழுக்கங்கள்
நல்ல கனவுகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்தும் தீய கனவுகள் ஷைத்தானின் புறத்திலிருந்தும் ஏற்படுவனவாகும். உங்களில் எவரேனும் தான் விரும்பாத கனவைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பி விட்டு அல்லாஹ்விடம் அதன் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடட்டும். நிச்சயமாக அதனால் அவனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் எந்தப் பக்கம் படுத்திருக்கின்றாரோ அதிலிருந்து திரும்பிப் படுத்துக் கொள்ளட்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது.
- அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி) நூல் : புகாரீ (6984), முஸ்லிம்.
உங்களில் ஒருவர் தனக்கு விருப்பமான கனவினைக் கண்டால் நிச்சயமாக அது இறைவன் புறத்திலிருந்து வந்திருக்கின்றது. அதற்காக அவர் இறைவனைப் புகழ்ந்து அக்கனவை மற்றவரிடம் கூறட்டும். தான் விரும்பாத ஒரு கனவைக் கண்டால் நிச்சயமாக அது ஷைத்தான் புறத்திலிருந்து ஏற்பட்டிருக்கின்றது. அதன் தீங்கை விட்டும் இறைவனிடம் அவர் பாதுகாப்புத் தேடட்டும். அக்கனவை யாரிடமும் கூற வேண்டாம். நிச்சயமாக அதனால் அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி) நூல் : புகாரீ (7045)
உங்களில் ஒருவரின் உறக்கத்தில் ஷைத்தான் விளையாடினால் அதை எந்த மனிதருக்கும் அவர் கூற வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் தமது உரையின் போது கூறியதை நான் செவியுற்றேன் என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : முஸ்லிம்.
பயன்கள் :
ஒரு முஸ்லிம் தான் விரும்பாத ஒரு கனவைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பி விட்டு அக்கனவின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும். மேலும் மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு முஸ்லிம் தான் விரும்பாத கனவைக் கண்டால் அவன் யாரிடமும் சொல்லக் கூடாது. நிச்சயமாக அதனால் அவனுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.
ஒரு முஸ்லிம் தான் கண்ட அர்த்தமற்ற கனவுகளை மற்றவர்களிடம் கூறக் கூடாது. அவை ஷைத்தானுடைய திருவிளையாடலாகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
சிவா அண்ணா எனக்கும் தேவையான ஒரு வி்டயம்
நன்றி
நன்றி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அருமையான விளக்கம்..
நன்றி!!!!!!!!!
நன்றி!!!!!!!!!
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நல்ல தகவலுக்கு நன்றி நண்பா...
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|