புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10 
63 Posts - 40%
heezulia
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10 
314 Posts - 50%
heezulia
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Fri Mar 19, 2010 12:58 pm

First topic message reminder :

உரைநடை ஆசிரியர்கள்
குறித்து............




சமீபத்தில் பட்டிமன்றம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.
கம்பராமாயணத்தில் வரும் சில வரிகளுக்கு வெவ்வேறு பொருள்களைக் கூறி இரு தரப்பினரும் விவாதம் நடத்திக்
கொண்டிருந்தனர். பாடலை எழுதியவரே விளக்கத்தையும் எழுதினால் நன்றாக இருக்குமே, இத்தகைய விவாதங்களும் இல்லாமல் போயிருக்குமே என என்னுடைய எண்ணங்கள் வேறு திசையில் செல்லத்
தொடங்கின..............


உரைநடையாளர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கும் பொருட்டு கவிஞர்கள் சாதாரணமாக எழுதியவற்றைக் கூட
சிறப்பாகக் கூறி அவர்களுக்கு பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுப்பது சாத்தியமாகின்றது.


எடுத்துக்காட்டாக கம்பனின் திறனை அறிவதற்காக கூறப்படும் கதையையும் பாடலையும் நோக்கலாம்........

மன்னனைப் புகழ்ந்து சிறப்பான

கவிதை எழுதுபவருக்கு பரிசு கொடுக்கப்போவதாக நாடு முழுவதும் முரசு
தட்டப்படுகின்றது......

இதைக் கேட்ட ஒரு பெண் தன் கணவனையும் கவிதை எழுதுமாறு
கூறினாள்.

என்ன எழுதுவது என அவன் கேட்க ‘கன்னா பின்னா’ என்று எதை
வேண்டுமானாலும் எழுது என்று அவள் கூறினாள்.


மறுநாள் அரசவை நோக்கி அவன் கிளம்பினான். வழியில்
‘மன்னா தென்னா’ என இருவர் பேசிக்கொள்வதை கவனித்து எழுதிக்கொண்டான்.
இன்னும் சற்று தூரம் செல்ல, சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதைக்
கண்டான். அவர்கள் ஒரு சிறுவனை ‘மண்ணுண்ணி மாப்ளே’ என்று
கிண்டலடிப்பதைக் கேட்டு அதையும் எழுதிக்கொண்டான்.


அரச சபையில் தான் கேட்டஅனைத்தையும் சேர்த்து,

" கன்னா பின்னா
மன்னா தென்னா
மண்ணுண்ணி மாப்ளே"

எனச் சேர்த்துக் கூறி தன்

கவிதையை முடித்தான். இதைக் கேட்ட சபை உறுப்பினர்கள் அனைவரும் விழுந்து
விழுந்து

சிரிக்க, அங்கு புலவராக இருந்த கம்பர் மட்டும் அவன் கவிதையைப்
புகழ்ந்து

பரிகளைக் கொடுத்தார். இப்படிப்பட்ட ஒரு உளரலுக்குப் பரிசா என
அனைவரும்
கேட்க, அது உளரல் இல்லை, அழகான கவிதை என்று கூறி அதன்
விளக்கத்தைக்
கம்பர் கூறினார்.


கம்பரது விளக்கம் :

கன்னா பின்னா -- தானம்
கொடுப்பதில் வள்ளலாகிய
கர்ணனுக்குப் பின்னால் அவனைப் போன்று தோன்றிவரே

மன்னா தென்னா தென்
தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் மன்னவனே

மண்ணுண்ணி

மாப்ளே ---
மண்ணை உண்டவர் கிருஷ்ணர். அவரது மாப்பிள்ளை முருகப்
பெருமான். அத்தகைய
முருகனைப் போன்று அழகிலும் வீரத்திலும் சிறந்தவரே


என இவ்வாறு பொருள் கூறினார்.

சில நேரங்களில் கவிதை
சிறப்பாக இருந்து விளக்கம் தெளிவாக அமையவில்லை
என்றாலும் பிரச்சினையே.
உரைநடையாளர்களால்

கவிதை/ செய்யுளின்
சுவை
கூடுவதென்றாலும் எழுதியவர்களே விளக்கத்தையும் அளித்திருந்தால்
மேலும்
சிறப்பாக இருந்திருக்கும் என்றே என் இன்றைய எண்ணங்கள்
செல்கின்றன.
[/size]



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Mar 19, 2010 4:46 pm

வணக்கம் திரு பாலசுப்பிரமணியன் அவர்களே.
நன்றி. கம்பர் குலோத்துங்க சோழனைப் பழித்துக் கூறிய பாடல் நினைவுக்கு வந்தது,

மன்னவனும் நீயோ வளநாடும் நின்னதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் –என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு
அன்புடன்
நந்திதா
உன்னை அறிந்தோ மற்றும் உன்னை மதித்தோ என்றும் பாட பேதங்கள் இருக்கின்றன

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 19, 2010 8:37 pm

nandhtiha wrote:வணக்கம் திரு பாலசுப்பிரமணியன் அவர்களே.
நன்றி. கம்பர் குலோத்துங்க சோழனைப் பழித்துக் கூறிய பாடல் நினைவுக்கு வந்தது,

மன்னவனும் நீயோ வளநாடும் நின்னதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் –என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு
அன்புடன்
நந்திதா
உன்னை அறிந்தோ மற்றும் உன்னை மதித்தோ என்றும் பாட பேதங்கள் இருக்கின்றன

நன்றி, நந்திதா அவர்களே,
60 ஆண்டுகளுக்கு, பிறகு மீண்டும் அந்த செய்யுளை ,
படிக்கும் போது, எனது பள்ளிக்கூட நினைவுகளும்,மதிப்புக்கூரிய
எந்தன் தமிழ் ஆசிரிய பெருமகன்களும் ஆர்வத்துடன் எடுத்த தமிழ்
வகுப்புகளும் நினைவுக்கு வருகின்றன.
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் செய்யுள்கள்.
நன்றி, நீங்கள் ஓர் தமிழ் களஞ்சியம் .
ரமணீயன் கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! - Page 2 678642

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக