ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்!

+10
ப்ரியா
அ.பாலா
நிஷா
சபீர்
எஸ்.அஸ்லி
Manik
லெனின்
அசோகன்
கலைவேந்தன்
arularjuna
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! - Page 2 Empty சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்!

Post by arularjuna Fri Mar 19, 2010 10:38 am

First topic message reminder :

சினிமா ஆசை காட்டி பிளஸ்2 மாணவியிடம் மோசடி செய்த டைரக்டர், பல பெண்களின் கற்பை சூறையாடியதும் ‌விசாரணையில் தெரியவந்துள்ளது. பணத்தையும் கொடுத்து, ‌மோசடி டைரக்டரின் ஆசைக்கு இணங்கி... கற்பை இழந்த பெண்கள் இப்போது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொலைவெறி, கள்ளக்காதல், தகாத உறவு என கலாச்சாரத்துக்கு விரோதமான சினிமாக்களை எடுத்து இளம் சமுதாயத்தை சீரழித்து வரும் சினிமாக்காரர்களின் நிஜமுகம் என்னவென்று தெரியாமல் அவர்களை நம்பி ஏமாந்த பெண்கள் எத்தனையோ பேர், இன்று விபசார விடுதிகளிலும், சினிமா பிரபலங்களின் ஆசை நாயகியாகவும் இருந்து வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக பல பெண்களை படுகுழியில் தள்ளி விட்டிருப்பவர் அரவிந்தன் ஜி.மேத்தா. 32 வயதாகும் இவர் சென்னை தி.நகரில் ஜீனியஸ் பிலிம்சிட்டி என்ற பெயரில் திரைப்பட பயிற்சி கல்லூரியை நடத்தி வந்தார். அரவிந்தன் சினிமா ஆசை காட்டி தன்னை பலரை ஏமாற்றியது அம்பலமாகியுள்ள நிலையில் அவர் மீது மேலும் பலர் பேர் புகார் கொடுத்து வருகிறார்கள்.

குழந்தைகள் முதல் பாட்டி வரை பலரிடமும் சினிமா ஆசை காட்டி மோசடி செய்திருக்கும் அரவிந்தன் பல இளம்பெண்களின் கற்பை சூறையாடியிருப்பதாகவும் இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.அரவிந்தனிடம் ஏமார்ந்து விட்டதாக கூறி நேற்று 5 பெண்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடு்ததனர். அவர்களில் மூலக்கடை பகுதியை சேர்ந்த பானு என்பவர் கொடுத்த புகார் மனுதான் அரவிந்தன் பெண்களின் கற்பை சூறையாடியிருப்பதை வெளிக்கொண்டு வந்துள்ளது. இதுபற்றி பானு கூறுகையில், எனது மகளை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைப்பதாக கூறி ரூ.15 ஆயிரம் பணம் கேட்டனர். என்னை டப்பிங் குரல் நடிகையாக சினிமாவில் சேர்த்து விடுவதாக கூறி ரூ.10 ஆயிரம் பணம் வாங்கினார். அதோடு சினிமாவில் நடிகையாக வேண்டுமானால், ஒரு நாள் இரவு எனக்கு கம்பெனி கொடுக்க வேண்டும்' என்று ஆசை காட்டினார். நான் அதற்கு சம்மதிக்காததால், சினிமா உலகத்தில் உன்னை நுழையவிடாமல் செய்துவிடுவேன்' என்றும் மிரட்டினார். மேலும் பல பெண்களின் கற்பை அந்த கும்பல் சூறையாடியிருக்கிறது. போலீசார் நியாமான விசாரணை நடத்தினால் ‌பல உண்மைகள் வெளிவரும், என்றார். பானுவைப்போல கரோலின், ஜெயசித்ரா, விஜி, சாந்தி என அரவிந்தனிடனம் ஏமாந்த பெண்களின் பட்டியல் நீளுகிறது. இன்னும் பல பெண்கள் பணத்தையும் இழந்து.... மோசடி இயக்குனரின் ஆசைக்கு இணங்கி கற்பையும் இழந்து இப்போது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் போலீசில் அரவிந்தன் அளித்த வாக்குமூலத்தில் தன்னிடம் 800 பேர் பயிற்சி பெற்றதாக கூறியுள்ளார். அந்த 800 பேரிடமும் சினிமா ஆசை காட்டி அரவிந்தன் ரூ.50 லட்சம் வரை ‌சுருட்டியிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

அரவிந்தனின் லீலைகள் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் அரவிந்தன் ஏமாற்றுவதற்கு புதிய டெக்னிக்கை பயன்படுத்தியிருக்கிறான். புதிய படம் எடுக்கப் போவதாகவும், அதில் நடிக்க நடிகர் - நடிகைகள் தேவை என்றும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பான். அதை பார்த்து தன் திரைப்பட பயிற்சி கல்லூரிக்கு வரும் பெண்களிடம், இரண்டு, மூன்று படத் தலைப்புகளை ‌சொல்லி, வித்தியாசமான கதைகளையும் சொல்வான். டைரக்டர் மற்றும் தயாரிப்பாளரிடம் அனுசரித்து செல்ல வேண்டும், அவர்களுக்கு கம்பெனி கொடுக்க வேண்டும் என சொல்லும்போது சம்மதித்து விட்டால், நீதான் ஹீரோயின் என்று கூறி, உன்னை அறிமுகப்படுத்துவதற்காக கொஞ்சம் பணம் வேண்டும் என்று 50 ஆயிரம் முதல் 2 லட்சம், மூன்று லட்சம் வரை பணம் கறந்து விடுவான். அந்த பணத்தை வைத்து சிம்பிளாக பூஜையும் போடுவான். பின்னர் போட்டோ ஷுட் என்ற பெயரில் பல கோணங்களில் படம் எடுத்து, அதை பிரிண்ட் போட்டு அந்த பெண்ணிடமே காட்டுவான். உண்மையிலேயே நாம் ஸ்டார் ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையில், அந்த ‌பெண்களும் டைரக்டர் சொல்படி படுக்கையை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். கம்‌பெனி கொடுக்க மறுக்கும் பெண்களுக்கு பாலில் மயக்க மருத்து கலந்து கொடுத்து கற்பை சூறையாடியிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. ஒரு சில பெண்கள் இவனது மோசடி புரிந்து உடனடியாக அங்கிருந்து சென்றிருக்கிறார்கள். அவர்களை அடியாள் வைத்து மிரட்டியதாகவும் புகார்கள் வந்துள்ளன. இவனால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தங்களது முகத்தை காட்டாமல், முகவரியையும் கொடுக்காமல் மனதிற்குள்ளேயே மவுனமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். முழுமையான விசாரணைக்குப் பின்தான் மோசடி டைரக்டரின் காமலீலை பற்றிய விவரங்கள் தெரியவரும், என்றார்.

கடந்த 2007ம் ஆண்டு புதுமுக டைரக்டர் செல்வா கொலை வழக்கு தமிழ் திரையுலக‌ையே உலுக்கியது. சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சங்கீதா என்ற பெண்ணை ஏமாற்றியதுடன், தினமும் உல்லாசத்துக்கு அழைத்து செக்ஸ் டார்ச்சர்‌ செய்ததால் சங்கீதாவே, செல்வாவை கொலை செய்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்போது சங்கீதா அளித்த வாக்குமூலத்தில், சினிமா ஆசையால் என்னை நானே சீரழித்து விட்டேன். செல்வாவின் செக்ஸ் டார்ச்சர் அதிகமானதால் நான் கொலை செய்யும் அளவுக்கு துணிந்து விட்டேன், என்று கூறியிருந்தார்.

ஒருபுறம் தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில், மிட் நைட் பார்ட்டி என்ற பெயரில் குடித்து விட்டு கும்மாளம் போடும் நடிகைகள், இன்னொருபுறம் விபச்சார வழக்கில் கைதாகும் நடிகைகள், சாமியாருடன் உல்லாசமாக இருந்து சர்ச்சையில் சிக்கும் நடிகைகள் என அடுத்தடுத்து சினிமாக்காரர்களின் மாயத்திரை விலகி, உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் நிலையில், சினிமா ஆசை காட்டி ஏராளமான அப்பாவி இளம்பெண்களின் கற்பை சூறையாடியிருக்கும் சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரவிந்த் மேத்தா, சினிமா பயிற்சி நிறுவனம் என போர்டு வைத்து, வெளிப்படையாகவே மோசடியில் ஈடுபட்டுள்ளார். அரவிந்த் மேத்தாவைப் போல சினிமா ஆசை காட்டி, கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், சாலிகிராமம் பகுதிகளில் பெரிய கும்பல், அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. அரவிந்த் மேத்தாவிடம் ஏமாந்தவர்களைப் போல மேலும் பலர் ஏமாறும் முன், அந்த கும்பலையும் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down


சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! - Page 2 Empty Re: சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்!

Post by T.N.Balasubramanian Fri Mar 19, 2010 1:57 pm

arularjuna wrote:சினிமா ஆசை காட்டி பிளஸ்2 மாணவியிடம் மோசடி செய்த டைரக்டர், பல பெண்களின் கற்பை சூறையாடியதும் ‌விசாரணையில் தெரியவந்துள்ளது. பணத்தையும் கொடுத்து, ‌மோசடி டைரக்டரின் ஆசைக்கு இணங்கி... கற்பை இழந்த பெண்கள் இப்போது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொலைவெறி, கள்ளக்காதல், தகாத உறவு என கலாச்சாரத்துக்கு விரோதமான சினிமாக்களை எடுத்து இளம் சமுதாயத்தை சீரழித்து வரும் சினிமாக்காரர்களின் நிஜமுகம் என்னவென்று தெரியாமல் அவர்களை நம்பி ஏமாந்த பெண்கள் எத்தனையோ பேர், இன்று விபசார விடுதிகளிலும், சினிமா பிரபலங்களின் ஆசை நாயகியாகவும் இருந்து வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக பல பெண்களை படுகுழியில் தள்ளி விட்டிருப்பவர் அரவிந்தன் ஜி.மேத்தா. 32 வயதாகும் இவர் சென்னை தி.நகரில் ஜீனியஸ் பிலிம்சிட்டி என்ற பெயரில் திரைப்பட பயிற்சி கல்லூரியை நடத்தி வந்தார். அரவிந்தன் சினிமா ஆசை காட்டி தன்னை பலரை ஏமாற்றியது அம்பலமாகியுள்ள நிலையில் அவர் மீது மேலும் பலர் பேர் புகார் கொடுத்து வருகிறார்கள்.

குழந்தைகள் முதல் பாட்டி வரை பலரிடமும் சினிமா ஆசை காட்டி மோசடி செய்திருக்கும் அரவிந்தன் பல இளம்பெண்களின் கற்பை சூறையாடியிருப்பதாகவும் இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.அரவிந்தனிடம் ஏமார்ந்து விட்டதாக கூறி நேற்று 5 பெண்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடு்ததனர். அவர்களில் மூலக்கடை பகுதியை சேர்ந்த பானு என்பவர் கொடுத்த புகார் மனுதான் அரவிந்தன் பெண்களின் கற்பை சூறையாடியிருப்பதை வெளிக்கொண்டு வந்துள்ளது. இதுபற்றி பானு கூறுகையில், எனது மகளை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைப்பதாக கூறி ரூ.15 ஆயிரம் பணம் கேட்டனர். என்னை டப்பிங் குரல் நடிகையாக சினிமாவில் சேர்த்து விடுவதாக கூறி ரூ.10 ஆயிரம் பணம் வாங்கினார். அதோடு சினிமாவில் நடிகையாக வேண்டுமானால், ஒரு நாள் இரவு எனக்கு கம்பெனி கொடுக்க வேண்டும்' என்று ஆசை காட்டினார். நான் அதற்கு சம்மதிக்காததால், சினிமா உலகத்தில் உன்னை நுழையவிடாமல் செய்துவிடுவேன்' என்றும் மிரட்டினார். மேலும் பல பெண்களின் கற்பை அந்த கும்பல் சூறையாடியிருக்கிறது. போலீசார் நியாமான விசாரணை நடத்தினால் ‌பல உண்மைகள் வெளிவரும், என்றார். பானுவைப்போல கரோலின், ஜெயசித்ரா, விஜி, சாந்தி என அரவிந்தனிடனம் ஏமாந்த பெண்களின் பட்டியல் நீளுகிறது. இன்னும் பல பெண்கள் பணத்தையும் இழந்து.... மோசடி இயக்குனரின் ஆசைக்கு இணங்கி கற்பையும் இழந்து இப்போது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் போலீசில் அரவிந்தன் அளித்த வாக்குமூலத்தில் தன்னிடம் 800 பேர் பயிற்சி பெற்றதாக கூறியுள்ளார். அந்த 800 பேரிடமும் சினிமா ஆசை காட்டி அரவிந்தன் ரூ.50 லட்சம் வரை ‌சுருட்டியிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

அரவிந்தனின் லீலைகள் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் அரவிந்தன் ஏமாற்றுவதற்கு புதிய டெக்னிக்கை பயன்படுத்தியிருக்கிறான். புதிய படம் எடுக்கப் போவதாகவும், அதில் நடிக்க நடிகர் - நடிகைகள் தேவை என்றும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பான். அதை பார்த்து தன் திரைப்பட பயிற்சி கல்லூரிக்கு வரும் பெண்களிடம், இரண்டு, மூன்று படத் தலைப்புகளை ‌சொல்லி, வித்தியாசமான கதைகளையும் சொல்வான். டைரக்டர் மற்றும் தயாரிப்பாளரிடம் அனுசரித்து செல்ல வேண்டும், அவர்களுக்கு கம்பெனி கொடுக்க வேண்டும் என சொல்லும்போது சம்மதித்து விட்டால், நீதான் ஹீரோயின் என்று கூறி, உன்னை அறிமுகப்படுத்துவதற்காக கொஞ்சம் பணம் வேண்டும் என்று 50 ஆயிரம் முதல் 2 லட்சம், மூன்று லட்சம் வரை பணம் கறந்து விடுவான். அந்த பணத்தை வைத்து சிம்பிளாக பூஜையும் போடுவான். பின்னர் போட்டோ ஷுட் என்ற பெயரில் பல கோணங்களில் படம் எடுத்து, அதை பிரிண்ட் போட்டு அந்த பெண்ணிடமே காட்டுவான். உண்மையிலேயே நாம் ஸ்டார் ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையில், அந்த ‌பெண்களும் டைரக்டர் சொல்படி படுக்கையை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். கம்‌பெனி கொடுக்க மறுக்கும் பெண்களுக்கு பாலில் மயக்க மருத்து கலந்து கொடுத்து கற்பை சூறையாடியிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. ஒரு சில பெண்கள் இவனது மோசடி புரிந்து உடனடியாக அங்கிருந்து சென்றிருக்கிறார்கள். அவர்களை அடியாள் வைத்து மிரட்டியதாகவும் புகார்கள் வந்துள்ளன. இவனால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தங்களது முகத்தை காட்டாமல், முகவரியையும் கொடுக்காமல் மனதிற்குள்ளேயே மவுனமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். முழுமையான விசாரணைக்குப் பின்தான் மோசடி டைரக்டரின் காமலீலை பற்றிய விவரங்கள் தெரியவரும், என்றார்.

கடந்த 2007ம் ஆண்டு புதுமுக டைரக்டர் செல்வா கொலை வழக்கு தமிழ் திரையுலக‌ையே உலுக்கியது. சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சங்கீதா என்ற பெண்ணை ஏமாற்றியதுடன், தினமும் உல்லாசத்துக்கு அழைத்து செக்ஸ் டார்ச்சர்‌ செய்ததால் சங்கீதாவே, செல்வாவை கொலை செய்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்போது சங்கீதா அளித்த வாக்குமூலத்தில், சினிமா ஆசையால் என்னை நானே சீரழித்து விட்டேன். செல்வாவின் செக்ஸ் டார்ச்சர் அதிகமானதால் நான் கொலை செய்யும் அளவுக்கு துணிந்து விட்டேன், என்று கூறியிருந்தார்.

ஒருபுறம் தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில், மிட் நைட் பார்ட்டி என்ற பெயரில் குடித்து விட்டு கும்மாளம் போடும் நடிகைகள், இன்னொருபுறம் விபச்சார வழக்கில் கைதாகும் நடிகைகள், சாமியாருடன் உல்லாசமாக இருந்து சர்ச்சையில் சிக்கும் நடிகைகள் என அடுத்தடுத்து சினிமாக்காரர்களின் மாயத்திரை விலகி, உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் நிலையில், சினிமா ஆசை காட்டி ஏராளமான அப்பாவி இளம்பெண்களின் கற்பை சூறையாடியிருக்கும் சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரவிந்த் மேத்தா, சினிமா பயிற்சி நிறுவனம் என போர்டு வைத்து, வெளிப்படையாகவே மோசடியில் ஈடுபட்டுள்ளார். அரவிந்த் மேத்தாவைப் போல சினிமா ஆசை காட்டி, கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், சாலிகிராமம் பகுதிகளில் பெரிய கும்பல், அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. அரவிந்த் மேத்தாவிடம் ஏமாந்தவர்களைப் போல மேலும் பலர் ஏமாறும் முன், அந்த கும்பலையும் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சினிமாவில் சேருவது என்பது யாவரும் நினைப்பதுப் போல்
அவ்வளவு சுலபமில்லை. தியாகம் பல செய்ய துணிந்து இருக்கவேண்டும்.
பலரை பல சமயங்களில் சந்தோஷ படுத்துவது என்பது எழுதப்படாத உண்மை.
வெட்கம், மானம் ,சுடு ,சொரணை அற்று பெயர்,பணம் ஒன்றே குறிக்கோள் என்றால்,முயற்சி செய்யுங்கள். ஜெயித்தாலும் ஜெயிக்கலாம். ஜெயிலிலும் இருக்கலாம்.
சமிப காலங்களில் சின்ன திரையிலும் இது போல் நடக்கின்றன. எது தேவை என்பதை,நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
சுடாத நெருப்பென்று ஒன்று உண்டா? சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! - Page 2 502589
ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! - Page 2 Empty Re: சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்!

Post by இளமாறன் Fri Mar 19, 2010 3:25 pm

வருந்த தக்க செய்தி
பாவம் சினிமாவில் நடிக்க ஆசைபடுபவர்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! - Page 2 Empty Re: சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்!

Post by hajasharif Fri Mar 19, 2010 5:41 pm

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

இது ஒரு எச்சரிக்கை சினிமாவில் நுழையவிரும்பும் பெண்களுக்கு
avatar
hajasharif
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Back to top Go down

சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! - Page 2 Empty Re: சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்!

Post by சம்சுதீன் Fri Mar 19, 2010 5:59 pm

hajasharif wrote:புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

இது ஒரு எச்சரிக்கை சினிமாவில் நுழையவிரும்பும் பெண்களுக்கு
சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! - Page 2 359383 சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! - Page 2 359383
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! - Page 2 Empty Re: சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள்
» படிப்பு செலவுக்காக கற்பை ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் விட்ட மாணவி
»  என் கற்பை பலமுறை சூறையாடிய பாதிரியார் முகமூடியை கிழிக்காமல் விட மாட்டேன்: கன்னியாஸ்திரி சபதம்
» ஐ.எஸ். தீவிரவாதிகள் கையில் சிக்கியுள்ள பெண்கள் சீரழிப்பு சிறுமியின் கண்ணீர் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum