Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
போரின் கொடுமை கேளிர்!
+8
கலைவேந்தன்
நிலாசகி
ப்ரியா
srinihasan
வழிப்போக்கன்
சபீர்
அப்புகுட்டி
kalaimoon70
12 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
போரின் கொடுமை கேளிர்!
குடும்பமே, சிதறும் நிலையும்,
ரத்தவெள்ளத்தில் உயிரோடு
மனிதர்களை காணலாம்!
கையின்றி காலின்றி உடல்கள்
சிதைந்து போனதை பாக்கலாம்!
அழுக்குரல் கேட்கலாம்!
பிள்ளைகள் பெற்றோரின்றி
இருப்பதை கண்டு கலங்கலாம்!
மனித நேயம் அழித்து,
புதிய உறவாக...
அகதிகளை உருவாக்கி....
உலகத்தையே நரகமாக்கி ....
சிரிக்கும் இந்த உலகம்!
எல்லாவற்றையும் விட
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின்
விளையாட்டைப் பார்த்து
தேடிவரும் பிஞ்சுகள்,
பொம்மைகளை கேட்காமல்,
உனக்கு,அப்பா ,அம்மா, இருக்கா?
என கேட்டால், உன் நிலை சொல்லப்பா ?
அணுகுண்டு நிலை இது தானப்பா !
ரத்தவெள்ளத்தில் உயிரோடு
மனிதர்களை காணலாம்!
கையின்றி காலின்றி உடல்கள்
சிதைந்து போனதை பாக்கலாம்!
அழுக்குரல் கேட்கலாம்!
பிள்ளைகள் பெற்றோரின்றி
இருப்பதை கண்டு கலங்கலாம்!
மனித நேயம் அழித்து,
புதிய உறவாக...
அகதிகளை உருவாக்கி....
உலகத்தையே நரகமாக்கி ....
சிரிக்கும் இந்த உலகம்!
எல்லாவற்றையும் விட
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின்
விளையாட்டைப் பார்த்து
தேடிவரும் பிஞ்சுகள்,
பொம்மைகளை கேட்காமல்,
உனக்கு,அப்பா ,அம்மா, இருக்கா?
என கேட்டால், உன் நிலை சொல்லப்பா ?
அணுகுண்டு நிலை இது தானப்பா !
Last edited by kalaimoon70 on Fri Mar 19, 2010 3:08 am; edited 1 time in total
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: போரின் கொடுமை கேளிர்!
kalaimoon70 wrote:குடுபமே சிதறும் நிலையும்,
ரத்தவெள்ளத்தில் உயிரோடு
மனிதர்களை காணலாம்!
கையின்றி காலின்றி உடல்கள்
சிதைந்து போனதை பாக்கலாம்!
அழுக்குரல் கேட்கலாம்!
பிள்ளைகள் பெற்றோரின்றி
இருப்பதை கண்டு கலங்கலாம்!
மனித நேயம் அழித்து,
புதிய உறவாக...
அகதிகளை உருவாக்கி....
உலகத்தையே நரகமாக்கி ....
சிரிக்கும் இந்த உலகம்!
எல்லாவற்றையும் விட
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின்
விளையாட்டைப் பார்த்து
தேடிவரும் பிஞ்சுகள்,
பொம்மைகளை கேட்காமல்,
உனக்கு,அப்பா ,அம்மா, இருக்கா?
என கேட்டால், உன் நிலை சொல்லப்பா ?
அணுகுண்டு நிலை இது தானப்பா !
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: போரின் கொடுமை கேளிர்!
kalaimoon70 wrote:குடுபமே சிதறும் நிலையும்,
ரத்தவெள்ளத்தில் உயிரோடு
மனிதர்களை காணலாம்!
கையின்றி காலின்றி உடல்கள்
சிதைந்து போனதை பாக்கலாம்!
அழுக்குரல் கேட்கலாம்!
பிள்ளைகள் பெற்றோரின்றி
இருப்பதை கண்டு கலங்கலாம்!
மனித நேயம் அழித்து,
புதிய உறவாக...
அகதிகளை உருவாக்கி....
உலகத்தையே நரகமாக்கி ....
சிரிக்கும் இந்த உலகம்!
எல்லாவற்றையும் விட
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின்
விளையாட்டைப் பார்த்து
தேடிவரும் பிஞ்சுகள்,
பொம்மைகளை கேட்காமல்,
உனக்கு,அப்பா ,அம்மா, இருக்கா?
என கேட்டால், உன் நிலை சொல்லப்பா ?
அணுகுண்டு நிலை இது தானப்பா !
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: போரின் கொடுமை கேளிர்!
kalaimoon70 wrote:குடுபமே சிதறும் நிலையும்,
ரத்தவெள்ளத்தில் உயிரோடு
மனிதர்களை காணலாம்!
கையின்றி காலின்றி உடல்கள்
சிதைந்து போனதை பாக்கலாம்!
அழுக்குரல் கேட்கலாம்!
பிள்ளைகள் பெற்றோரின்றி
இருப்பதை கண்டு கலங்கலாம்!
மனித நேயம் அழித்து,
புதிய உறவாக...
அகதிகளை உருவாக்கி....
உலகத்தையே நரகமாக்கி ....
சிரிக்கும் இந்த உலகம்!
எல்லாவற்றையும் விட
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின்
விளையாட்டைப் பார்த்து
தேடிவரும் பிஞ்சுகள்,
பொம்மைகளை கேட்காமல்,
உனக்கு,அப்பா ,அம்மா, இருக்கா?
என கேட்டால், உன் நிலை சொல்லப்பா ?
அணுகுண்டு நிலை இது தானப்பா !
மனம் கனக்கச்செய்த கவிதை நண்பரே இக்கொடுமையை அனுபவித்திருக்கின்றேன், பாராட்டுகள்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: போரின் கொடுமை கேளிர்!
நாட்டை உருகுலைத்தது அணுகுண்டு...
உங்கள் வார்த்தைகளின் வெகுண்டு
எங்கள் உள்ளத்தை உருகவைத்தது...
கேளீர் என சொல்லிய சமயம்.... அனுபவித்தேன் என கூறிய பாலனின் வரிகள் அதனை விட கொடுமையாய் என் இதயத்தில்...
உங்கள் வார்த்தைகளின் வெகுண்டு
எங்கள் உள்ளத்தை உருகவைத்தது...
கேளீர் என சொல்லிய சமயம்.... அனுபவித்தேன் என கூறிய பாலனின் வரிகள் அதனை விட கொடுமையாய் என் இதயத்தில்...
Re: போரின் கொடுமை கேளிர்!
Appukutty wrote:kalaimoon70 wrote:குடும்பமே சிதறும் நிலையும்,
ரத்தவெள்ளத்தில் உயிரோடு
மனிதர்களை காணலாம்!
கையின்றி காலின்றி உடல்கள்
சிதைந்து போனதை பாக்கலாம்!
அழுக்குரல் கேட்கலாம்!
பிள்ளைகள் பெற்றோரின்றி
இருப்பதை கண்டு கலங்கலாம்!
மனித நேயம் அழித்து,
புதிய உறவாக...
அகதிகளை உருவாக்கி....
உலகத்தையே நரகமாக்கி ....
சிரிக்கும் இந்த உலகம்!
எல்லாவற்றையும் விட
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின்
விளையாட்டைப் பார்த்து
தேடிவரும் பிஞ்சுகள்,
பொம்மைகளை கேட்காமல்,
உனக்கு,அப்பா ,அம்மா, இருக்கா?
என கேட்டால், உன் நிலை சொல்லப்பா ?
அணுகுண்டு நிலை இது தானப்பா !
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: போரின் கொடுமை கேளிர்!
சபீர் wrote:kalaimoon70 wrote:குடும்பமேசிதறும் நிலையும்,
ரத்தவெள்ளத்தில் உயிரோடு
மனிதர்களை காணலாம்!
கையின்றி காலின்றி உடல்கள்
சிதைந்து போனதை பாக்கலாம்!
அழுக்குரல் கேட்கலாம்!
பிள்ளைகள் பெற்றோரின்றி
இருப்பதை கண்டு கலங்கலாம்!
மனித நேயம் அழித்து,
புதிய உறவாக...
அகதிகளை உருவாக்கி....
உலகத்தையே நரகமாக்கி ....
சிரிக்கும் இந்த உலகம்!
எல்லாவற்றையும் விட
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின்
விளையாட்டைப் பார்த்து
தேடிவரும் பிஞ்சுகள்,
பொம்மைகளை கேட்காமல்,
உனக்கு,அப்பா ,அம்மா, இருக்கா?
என கேட்டால், உன் நிலை சொல்லப்பா ?
அணுகுண்டு நிலை இது தானப்பா !
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: போரின் கொடுமை கேளிர்!
srinihasan wrote:நாட்டை உருகுலைத்தது அணுகுண்டு...
உங்கள் வார்த்தைகளின் வெகுண்டு
எங்கள் உள்ளத்தை உருகவைத்தது...
கேளீர் என சொல்லிய சமயம்.... அனுபவித்தேன் என கூறிய பாலனின் வரிகள் அதனை விட கொடுமையாய் என் இதயத்தில்...
எதுவும் கடந்து போகும் நண்பரே ஒன்றின் முடிவிற்குள் அமிழ்ந்து கிடந்தால் மற்றைய ஆரம்பத்தினை எதிர் கொள்ள முடியாது. மாற்றம் ஒன்றே மாறாதது மாறிவரும் எத் தோற்றத்தையும் எதிர் கொள்ளத் தயாராக இருப்போம்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: போரின் கொடுமை கேளிர்!
valippokkan wrote:srinihasan wrote:நாட்டை உருகுலைத்தது அணுகுண்டு...
உங்கள் வார்த்தைகளின் வெகுண்டு
எங்கள் உள்ளத்தை உருகவைத்தது...
கேளீர் என சொல்லிய சமயம்.... அனுபவித்தேன் என கூறிய பாலனின் வரிகள் அதனை விட கொடுமையாய் என் இதயத்தில்...
எதுவும் கடந்து போகும் நண்பரே ஒன்றின் முடிவிற்குள் அமிழ்ந்து கிடந்தால் மற்றைய ஆரம்பத்தினை எதிர் கொள்ள முடியாது. மாற்றம் ஒன்றே மாறாதது மாறிவரும் எத் தோற்றத்தையும் எதிர் கொள்ளத் தயாராக இருப்போம்
நிதர்சனமான உண்மை... எந்த மாற்றமாய் இருந்தாலும் ஏமாற்றமாய் எண்ணாது எதிர் கொள்வோம்...
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» காப்பாற்ற சொல்லி கதறிய சிறுமி : வாயைப் பொத்தி இடம் மாற்றிய கும்பல்
» யாதும் ஊரே யாவரும் கேளிர்...
» யாதும் ஊரே ! யாவரும் கேளிர் !!
» *யாவரும் இங்கே கேளிர்!*
» விஜய்சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர்
» யாதும் ஊரே யாவரும் கேளிர்...
» யாதும் ஊரே ! யாவரும் கேளிர் !!
» *யாவரும் இங்கே கேளிர்!*
» விஜய்சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|