Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போரின் கொடுமை கேளிர்!
+8
கலைவேந்தன்
நிலாசகி
ப்ரியா
srinihasan
வழிப்போக்கன்
சபீர்
அப்புகுட்டி
kalaimoon70
12 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
போரின் கொடுமை கேளிர்!
குடும்பமே, சிதறும் நிலையும்,
ரத்தவெள்ளத்தில் உயிரோடு
மனிதர்களை காணலாம்!
கையின்றி காலின்றி உடல்கள்
சிதைந்து போனதை பாக்கலாம்!
அழுக்குரல் கேட்கலாம்!
பிள்ளைகள் பெற்றோரின்றி
இருப்பதை கண்டு கலங்கலாம்!
மனித நேயம் அழித்து,
புதிய உறவாக...
அகதிகளை உருவாக்கி....
உலகத்தையே நரகமாக்கி ....
சிரிக்கும் இந்த உலகம்!
எல்லாவற்றையும் விட
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின்
விளையாட்டைப் பார்த்து
தேடிவரும் பிஞ்சுகள்,
பொம்மைகளை கேட்காமல்,
உனக்கு,அப்பா ,அம்மா, இருக்கா?
என கேட்டால், உன் நிலை சொல்லப்பா ?
அணுகுண்டு நிலை இது தானப்பா !
ரத்தவெள்ளத்தில் உயிரோடு
மனிதர்களை காணலாம்!
கையின்றி காலின்றி உடல்கள்
சிதைந்து போனதை பாக்கலாம்!
அழுக்குரல் கேட்கலாம்!
பிள்ளைகள் பெற்றோரின்றி
இருப்பதை கண்டு கலங்கலாம்!
மனித நேயம் அழித்து,
புதிய உறவாக...
அகதிகளை உருவாக்கி....
உலகத்தையே நரகமாக்கி ....
சிரிக்கும் இந்த உலகம்!
எல்லாவற்றையும் விட
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின்
விளையாட்டைப் பார்த்து
தேடிவரும் பிஞ்சுகள்,
பொம்மைகளை கேட்காமல்,
உனக்கு,அப்பா ,அம்மா, இருக்கா?
என கேட்டால், உன் நிலை சொல்லப்பா ?
அணுகுண்டு நிலை இது தானப்பா !
Last edited by kalaimoon70 on Fri Mar 19, 2010 3:08 am; edited 1 time in total
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: போரின் கொடுமை கேளிர்!
kalaimoon70 wrote:குடுபமே சிதறும் நிலையும்,
ரத்தவெள்ளத்தில் உயிரோடு
மனிதர்களை காணலாம்!
கையின்றி காலின்றி உடல்கள்
சிதைந்து போனதை பாக்கலாம்!
அழுக்குரல் கேட்கலாம்!
பிள்ளைகள் பெற்றோரின்றி
இருப்பதை கண்டு கலங்கலாம்!
மனித நேயம் அழித்து,
புதிய உறவாக...
அகதிகளை உருவாக்கி....
உலகத்தையே நரகமாக்கி ....
சிரிக்கும் இந்த உலகம்!
எல்லாவற்றையும் விட
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின்
விளையாட்டைப் பார்த்து
தேடிவரும் பிஞ்சுகள்,
பொம்மைகளை கேட்காமல்,
உனக்கு,அப்பா ,அம்மா, இருக்கா?
என கேட்டால், உன் நிலை சொல்லப்பா ?
அணுகுண்டு நிலை இது தானப்பா !
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: போரின் கொடுமை கேளிர்!
kalaimoon70 wrote:குடுபமே சிதறும் நிலையும்,
ரத்தவெள்ளத்தில் உயிரோடு
மனிதர்களை காணலாம்!
கையின்றி காலின்றி உடல்கள்
சிதைந்து போனதை பாக்கலாம்!
அழுக்குரல் கேட்கலாம்!
பிள்ளைகள் பெற்றோரின்றி
இருப்பதை கண்டு கலங்கலாம்!
மனித நேயம் அழித்து,
புதிய உறவாக...
அகதிகளை உருவாக்கி....
உலகத்தையே நரகமாக்கி ....
சிரிக்கும் இந்த உலகம்!
எல்லாவற்றையும் விட
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின்
விளையாட்டைப் பார்த்து
தேடிவரும் பிஞ்சுகள்,
பொம்மைகளை கேட்காமல்,
உனக்கு,அப்பா ,அம்மா, இருக்கா?
என கேட்டால், உன் நிலை சொல்லப்பா ?
அணுகுண்டு நிலை இது தானப்பா !
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: போரின் கொடுமை கேளிர்!
kalaimoon70 wrote:குடுபமே சிதறும் நிலையும்,
ரத்தவெள்ளத்தில் உயிரோடு
மனிதர்களை காணலாம்!
கையின்றி காலின்றி உடல்கள்
சிதைந்து போனதை பாக்கலாம்!
அழுக்குரல் கேட்கலாம்!
பிள்ளைகள் பெற்றோரின்றி
இருப்பதை கண்டு கலங்கலாம்!
மனித நேயம் அழித்து,
புதிய உறவாக...
அகதிகளை உருவாக்கி....
உலகத்தையே நரகமாக்கி ....
சிரிக்கும் இந்த உலகம்!
எல்லாவற்றையும் விட
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின்
விளையாட்டைப் பார்த்து
தேடிவரும் பிஞ்சுகள்,
பொம்மைகளை கேட்காமல்,
உனக்கு,அப்பா ,அம்மா, இருக்கா?
என கேட்டால், உன் நிலை சொல்லப்பா ?
அணுகுண்டு நிலை இது தானப்பா !
மனம் கனக்கச்செய்த கவிதை நண்பரே இக்கொடுமையை அனுபவித்திருக்கின்றேன், பாராட்டுகள்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: போரின் கொடுமை கேளிர்!
நாட்டை உருகுலைத்தது அணுகுண்டு...
உங்கள் வார்த்தைகளின் வெகுண்டு
எங்கள் உள்ளத்தை உருகவைத்தது...
கேளீர் என சொல்லிய சமயம்.... அனுபவித்தேன் என கூறிய பாலனின் வரிகள் அதனை விட கொடுமையாய் என் இதயத்தில்...
உங்கள் வார்த்தைகளின் வெகுண்டு
எங்கள் உள்ளத்தை உருகவைத்தது...
கேளீர் என சொல்லிய சமயம்.... அனுபவித்தேன் என கூறிய பாலனின் வரிகள் அதனை விட கொடுமையாய் என் இதயத்தில்...
Re: போரின் கொடுமை கேளிர்!
Appukutty wrote:kalaimoon70 wrote:குடும்பமே சிதறும் நிலையும்,
ரத்தவெள்ளத்தில் உயிரோடு
மனிதர்களை காணலாம்!
கையின்றி காலின்றி உடல்கள்
சிதைந்து போனதை பாக்கலாம்!
அழுக்குரல் கேட்கலாம்!
பிள்ளைகள் பெற்றோரின்றி
இருப்பதை கண்டு கலங்கலாம்!
மனித நேயம் அழித்து,
புதிய உறவாக...
அகதிகளை உருவாக்கி....
உலகத்தையே நரகமாக்கி ....
சிரிக்கும் இந்த உலகம்!
எல்லாவற்றையும் விட
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின்
விளையாட்டைப் பார்த்து
தேடிவரும் பிஞ்சுகள்,
பொம்மைகளை கேட்காமல்,
உனக்கு,அப்பா ,அம்மா, இருக்கா?
என கேட்டால், உன் நிலை சொல்லப்பா ?
அணுகுண்டு நிலை இது தானப்பா !
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: போரின் கொடுமை கேளிர்!
சபீர் wrote:kalaimoon70 wrote:குடும்பமேசிதறும் நிலையும்,
ரத்தவெள்ளத்தில் உயிரோடு
மனிதர்களை காணலாம்!
கையின்றி காலின்றி உடல்கள்
சிதைந்து போனதை பாக்கலாம்!
அழுக்குரல் கேட்கலாம்!
பிள்ளைகள் பெற்றோரின்றி
இருப்பதை கண்டு கலங்கலாம்!
மனித நேயம் அழித்து,
புதிய உறவாக...
அகதிகளை உருவாக்கி....
உலகத்தையே நரகமாக்கி ....
சிரிக்கும் இந்த உலகம்!
எல்லாவற்றையும் விட
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின்
விளையாட்டைப் பார்த்து
தேடிவரும் பிஞ்சுகள்,
பொம்மைகளை கேட்காமல்,
உனக்கு,அப்பா ,அம்மா, இருக்கா?
என கேட்டால், உன் நிலை சொல்லப்பா ?
அணுகுண்டு நிலை இது தானப்பா !
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: போரின் கொடுமை கேளிர்!
srinihasan wrote:நாட்டை உருகுலைத்தது அணுகுண்டு...
உங்கள் வார்த்தைகளின் வெகுண்டு
எங்கள் உள்ளத்தை உருகவைத்தது...
கேளீர் என சொல்லிய சமயம்.... அனுபவித்தேன் என கூறிய பாலனின் வரிகள் அதனை விட கொடுமையாய் என் இதயத்தில்...
எதுவும் கடந்து போகும் நண்பரே ஒன்றின் முடிவிற்குள் அமிழ்ந்து கிடந்தால் மற்றைய ஆரம்பத்தினை எதிர் கொள்ள முடியாது. மாற்றம் ஒன்றே மாறாதது மாறிவரும் எத் தோற்றத்தையும் எதிர் கொள்ளத் தயாராக இருப்போம்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: போரின் கொடுமை கேளிர்!
valippokkan wrote:srinihasan wrote:நாட்டை உருகுலைத்தது அணுகுண்டு...
உங்கள் வார்த்தைகளின் வெகுண்டு
எங்கள் உள்ளத்தை உருகவைத்தது...
கேளீர் என சொல்லிய சமயம்.... அனுபவித்தேன் என கூறிய பாலனின் வரிகள் அதனை விட கொடுமையாய் என் இதயத்தில்...
எதுவும் கடந்து போகும் நண்பரே ஒன்றின் முடிவிற்குள் அமிழ்ந்து கிடந்தால் மற்றைய ஆரம்பத்தினை எதிர் கொள்ள முடியாது. மாற்றம் ஒன்றே மாறாதது மாறிவரும் எத் தோற்றத்தையும் எதிர் கொள்ளத் தயாராக இருப்போம்
நிதர்சனமான உண்மை... எந்த மாற்றமாய் இருந்தாலும் ஏமாற்றமாய் எண்ணாது எதிர் கொள்வோம்...
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» காப்பாற்ற சொல்லி கதறிய சிறுமி : வாயைப் பொத்தி இடம் மாற்றிய கும்பல்
» யாதும் ஊரே யாவரும் கேளிர்...
» யாதும் ஊரே ! யாவரும் கேளிர் !!
» *யாவரும் இங்கே கேளிர்!*
» விஜய்சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர்
» யாதும் ஊரே யாவரும் கேளிர்...
» யாதும் ஊரே ! யாவரும் கேளிர் !!
» *யாவரும் இங்கே கேளிர்!*
» விஜய்சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|