புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_vote_lcapநாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_voting_barநாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_vote_lcapநாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_voting_barநாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_vote_lcapநாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_voting_barநாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_vote_lcapநாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_voting_barநாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_vote_lcapநாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_voting_barநாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_vote_lcapநாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_voting_barநாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_vote_lcapநாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_voting_barநாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_vote_lcapநாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_voting_barநாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_vote_lcapநாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_voting_barநாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_vote_lcapநாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_voting_barநாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாயைக் கண்டால் கல்லைக் காணோமா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 19, 2010 2:44 am

First topic message reminder :

நாயைக் கண்டால் கல்லைக் காணோமா?

'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்று மக்கள் கூறுவதைக் கேட்டிருக்கின்றோம்.

நாய் வரும் போது அதை அடித்து விரட்டுவதற்குக் கல்லைக் காணவில்லை; கல் இருக்கும் போது நாய் வரவில்லை என்று இதற்கு விளக்கம் அளிப்பாரும் உளர்.

இது தவறான விளக்கம். கல்லில் செதுக்கப்பட்டுள்ள நாயின் உருவம் பற்றியது இது. அந்த உருவத்தை நாய் என்று நினைத்துக் கொண்டு பார்த்தால் கல் தோன்றாது. கல் என்று நினைத்துக் கொண்டு பார்த்தால் நாய் தோன்றாது. இதுதான் சரியான விளக்கம்



நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 19, 2010 6:23 pm

Appukutty wrote:இவ்வளவு இருக்கா
நான் வெறும் 0 தானா சோகம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 705463 நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 705463 நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 705463 நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 705463



நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 19, 2010 6:26 pm

சிவா wrote:
Appukutty wrote:இவ்வளவு இருக்கா
நான் வெறும் 0 தானா சோகம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 705463 நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 705463 நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 705463 நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 705463

ஏண்ணா இப்படி உங்களுக்கு சந்தோசமா அப்ப சரி சிரிங்க
நான் மறணிக்கும் முன் இந்த ஈகரை வந்தது என் அதிஷ்டம் அண்ணா

கடலளவு உள்ளது
ஈகரை அறிவுக்கடல்
எப்பா எவ்வளவு
சிவா அண்ணணுக்கு
பல்லாயிரம் நன்றிகள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
முத்தம் முத்தம் முத்தம்



நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
saramjit
saramjit
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Postsaramjit Fri Mar 19, 2010 6:27 pm

இப்பதானே விசயம் விளங்கிது

நன்றி அப்பு

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 19, 2010 6:28 pm

saramjit wrote:இப்பதானே விசயம் விளங்கிது

நன்றி அப்பு
நன்றி நன்றி



நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 19, 2010 6:29 pm

Appukutty wrote:இவ்வளவு இருக்கா
நான் வெறும் 0 தானா சோகம் மகிழ்ச்சி மகிழ்ச்சி


அப்பு ஆரம்பம் 0 தான் அப்பு நானும்தான் கலக்கம் வெண்டாம் துணைக்கு நான் இருக்கிறேன்.

நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 359383

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 19, 2010 6:29 pm

நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 Logo12
கடலளவு உள்ளது
ஈகரை அறிவுக் கடல்




நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 19, 2010 6:32 pm

சம்ஸ் wrote:
Appukutty wrote:இவ்வளவு இருக்கா
நான் வெறும் 0 தானா சோகம் மகிழ்ச்சி மகிழ்ச்சி


அப்பு ஆரம்பம் 0 தான் அப்பு நானும்தான் கலக்கம் வெண்டாம் துணைக்கு நான் இருக்கிறேன்.

நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 359383
சியர்ஸ் சியர்ஸ்



நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 19, 2010 7:13 pm

Appukutty wrote:நாயைக் கண்டால் கல்லைக் காணோமா?

'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்று மக்கள் கூறுவதைக் கேட்டிருக்கின்றோம்.

நாய் வரும் போது அதை அடித்து விரட்டுவதற்குக் கல்லைக் காணவில்லை; கல் இருக்கும் போது நாய் வரவில்லை என்று இதற்கு விளக்கம் அளிப்பாரும் உளர்.

இது தவறான விளக்கம். கல்லில் செதுக்கப்பட்டுள்ள நாயின் உருவம் பற்றியது இது. அந்த உருவத்தை நாய் என்று நினைத்துக் கொண்டு பார்த்தால் கல் தோன்றாது. கல் என்று நினைத்துக் கொண்டு பார்த்தால் நாய் தோன்றாது. இதுதான் சரியான விளக்கம்


நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 677196 நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 677196 நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 677196 நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 678642 நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Mar 19, 2010 7:40 pm

வணக்கம்
//திருமூலரும் இதையே தான்சொல்கிறார்.
மரத்தில் மறைந்தது மாமத யானை
மரத்தை
மறைத்தது மாமத யானை
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்
பரத்தை
மறைத்தது பார்முதல் பூதம்//
இப்பாடல்
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்
என்று இருக்க வேண்டும்
தவறாகப் பதிவு செய்தமைக்கு வருந்துகிறேன்
அன்புடன்
நந்திதா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 19, 2010 7:48 pm

சிவா wrote:அறிந்ததும் அறியாததும் : -

கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!

நேர் விளக்கம்

நாய் துரத்தும் போது அதை துரத்த கல்லைத் தேடும் போது கல்லைக் காணவில்லை. பிறகு
கல் கிடைக்கும் போது பார்த்தால் நாயைக் காணவில்லை.

அறிந்த விளக்கம் :

உங்களுக்கு தேவைப்படும் போது, தேவையான பொருள் கிடைக்காமல், தேவையற்ற போது அது
கிடைக்கும்.

அறியாத விளக்கம் :

இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.

இதன் விளக்கம்,

நாயகன் = கடவுள்

"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".


கல்லால் செதுக்கப் பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்க மாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும் போது கல்லை பார்க்க மாட்டீர்கள்.


திருமூலர் சொன்னதைப் பாருங்கள்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை

---------------

தேக்கு மரத்தில் கலை வல்லான் ஒருவன் மிக நேர்த்தியாக யானை உருவத்தைச் செதுக்கி வைத்துள்ளான். இரு நண்பர்கள் அதனைப் பார்க்கிறார்கள்

ஒருவன் 'அடேயப்பா! எவ்வளவு அழகான யானை?' என்கிறான். அடுத்தவன் 'இது தேக்குமரம்' என்கிறான்.

யானையாகப் பார்த்தவனுக்கு மரம் தெரியவில்லை. மரமாகப் பார்த்தவனுக்கு யானை தெரியவில்லை.

நன்றி : [url=http://www.riyadhtamilsangam.com/
http://www.riyadhtamilsangam.com/[/quote[/url]]

அழகான விளக்கம் சிவா.. பகிர்வுக்கு மிக்க நன்றி...! நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? - Page 2 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக