புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
MK Azhagiri - 25 -
Page 1 of 1 •
- Raja2009புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009
அழகிரி 25
[You must be registered and logged in to see this image.]தி.மு.க-வின் அயன் டானிக் மு.க.அழகிரி!
'அண்ணன் நினைச்சார்னா...' என உசுப்பேற்றியே கொம்பு சீவிவிட்டனர் கறுப்பு சிவப்புக்காரர்கள்.
[You must be registered and logged in to see this image.]திராவிட
இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் சூறாவளிப் பேச்சாளராக இருந்தவர்
பட்டுக்கோட்டை அழகிரி. கருணாநிதிக்கு இளமைக் காலத்தில் ஈர்ப்புச் சக்தியாக
இருந்தவர். அவரது நினைவாகத்தான் தன் மகனுக்கு அழகிரி என்று பெயர்வைத்தார்.
பட்டுக்கோட்டை அழகிரியை 'அஞ்சாநெஞ்சன்' என்பார்கள். அதுவே இவருக்கும்
தொடர்கிறது!
[You must be registered and logged in to see this image.]'நான்
எப்போதும் அம்மா செல்லம்தான்' என்று வெளிப்படையாகச் சொல்லும் அழகிரி...
இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது அம்மா தயாளுவிடம் பேசத் தவறுவது இல்லை!
[You must be registered and logged in to see this image.]அரசியலில்
இவரை வளர்த்தெடுத்தவர் முன்னாள் அமைச்சர் வே.தங்கபாண்டியன். எந்த வேலை
இருந்தாலும் அவரது நினைவு தினத்தன்று அவர் சமாதி இருக்கும்
மல்லாங்கிணறுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்!
[You must be registered and logged in to see this image.]மனதில்
பட்டதைப் பட்டவர்த்தனமாக அழகிரி சொல்லிவிடுவார். புதுக்கோட்டையில் ஒரு
திருமணம். 'அ.தி.மு.க-வில் இருந்து எத்தனையோ பேர் நம்முடைய கட்சிக்கு
வந்திருக்கிறார்கள். நான் ரகுபதியைத் தவிர, யாரையும் மதிப்பது இல்லை'
என்று இவர் சொன்னபோது கூட்டமே அமைதியாகிப்போனது!
[You must be registered and logged in to see this image.]1971-ல்
காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகனுக்காகத் தேர்தல் வேலை
பார்த்ததுதான் இவரது முதல் அரசியல் நுழைவு. அதனைப் பாராட்டி எம்.ஜி.ஆர்.
வழங்கிய மோதிரத்தை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறார் அழகிரி!
[You must be registered and logged in to see this image.]முரசொலி
பத்திரிகையின் மதுரைப் பதிப்பை கவனித்துக்கொள்வதற்காகத்தான் அந்த ஊரில்
போய் இறங்கினார் அழகிரி. 'நான் பிறந்தது திருவாரூராக இருந்தாலும்,
மதுரைதான் என் சொந்த ஊர்' என்பார்!
[You must be registered and logged in to see this image.]மதுரையில்
ஆரம்ப காலத்தில் திருநகர் 5-வது பஸ் ஸ்டாப்பில் வக்கீல் குமாரசாமி
வீட்டில் வாடகைக்கு இருந்த அழகிரி, அதன் பிறகுதான் டி.வி.எஸ். நகரில்
வீட்டை வாங்கி, பெரிதாக்கிக் கட்டி குடியிருந்து வருகிறார்!
[You must be registered and logged in to see this image.]மதுரை
பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள மாநகராட்சிக் கட்டடத்தில் வீடியோ கடை,
காந்தி சில்க்ஸ் என்ற பெயரில் சேலைக் கடை ஆகியவை அழகிரி தொடங்கிய ஆரம்ப
காலத் தொழில்கள். அவை இன்றும் தொடர்கின்றன!
[You must be registered and logged in to see this image.]'நான்
சந்தித்ததுபோல எத்தனையோ சதிகள், எத்தனையோ துரோகங்கள், எத்தனையோ
எதிர்ப்புகள், அடக்குமுறைகள், அவதூறுகள் ஆகியவற்றைத் தம்பி அழகிரி
சந்தித்துள்ளார். என்ன செய்வது... அப்பாவுக்குத் தப்பாது பிறந்த பிள்ளை'
என்று கருணாநிதியே இவருக்குப் பாராட்டுப் பத்திரம் கொடுத்துள்ளார்!
[You must be registered and logged in to see this image.]யானை
மலையில் இருக்கிற யோக நரசிம்மர் கோயில்தான் இவர்கள் குடும்பத்துக்கு இஷ்ட
தெய்வம். முக்கியமான நிகழ்வுகளை இங்கே இருந்துதான் ஆரம்பிப்பார்!
[You must be registered and logged in to see this image.]உசிலம்பட்டி,
விக்கிரமங்கலம் தென்னந்தோப்பும், திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல்
பங்களாக்களும் அழகிரி அமைதியாகக் கழிக்கத் தேர்ந்தெடுத்து அமைத்துள்ள
இடங்கள்!
[You must be registered and logged in to see this image.]வருத்தமோ,
சந்தோஷமோ எந்த மாதிரியான சூழ்நிலையிலும் அழகிரி அதிகமாகக் கேட்பது
எம்.ஜி.ஆர். பாடல்களைத்தான். பல பாடல்களை மனப்பாடமாக ஒப்பிக்கக்கூடியவர்!
[You must be registered and logged in to see this image.]சிவாஜியைச்
சித்தப்பா என்றுதான் சொல்வார். 'சிவாஜியின் மூத்த பிள்ளை நான்தான்' என்று
சொல்லி, மதுரையில் இருக்கும் அவரது சிலைக்குத் தினமும் மாலை போடும்
பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்!
[You must be registered and logged in to see this image.]அசைவச்
சாப்பாட்டில் அலாதியான பிரியம் உண்டு. செட்டிநாடு ஹோட்டல்களில் ஸ்பெஷலான
கறிக்கோலா உருண்டை கிடைத்தால் அதிகமாக ருசி பார்ப்பார்!
[You must be registered and logged in to see this image.]சென்னையில்
இருக்கும் அண்ணா அறிவாலயத்தைப்போல மதுரையில் தி.மு.க-வுக்காகப் பெரிய
கட்டடம் கட்ட வேண்டும் என்பது அழகிரி நிறைவேற்ற நினைக்கும் ஆசை!
[You must be registered and logged in to see this image.]எப்போதும்
அப்பாவுடன் முரண்படுவது இவரது வழக்கம். 2000-வது ஆண்டில் சில மாதங்கள்
தி.மு.க-வில் இருந்து நீக்கிவைக்கப்பட்டு இருந்தார் அழகிரி. அ.தி.மு.க.
ஆட்சியில் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்த பிறகுதான்
கோபாலபுரம் வீட்டுக்கு மீண்டும் வந்தார் அழகிரி!
[You must be registered and logged in to see this image.]அழகிரி-
காந்தி தம்பதியினருக்கு கயல்விழி, அஞ்சுகச்செல்வி ஆகிய இரு மகள்களும் துரை
தயாநிதி என்ற மகனும் வாரிசுகள். மகள் இருவருக்கும் மணமாகிவிட்டது. மகன்
திருமணம் மிக விரைவில் நடக்க இருக்கிறது. பெண் ரெடி!
[You must be registered and logged in to see this image.]பஸ்ஸில்
வந்து இறங்கிய அழகிரி, தனது வீட்டுக்குச் செல்ல ஆட்டோ கேட்டார். டிரைவர்
கேட்ட தொகை அதிகமாக இருந்தது. எனவே, நடையைக் கட்டினார். 'ஏய்... கண்ணாடி,
ஏன் பதிலே சொல்லாமப் போற?' என்று எகிறினார் டிரைவர். அமைதியாக நடந்தார்
அழகிரி. இப்படியும் ஒரு காட்சி பல ஆண்டுகளுக்கு முன்னால் மதுரைப் பேருந்து
நிலைய வாசலில் நடந்தது!
[You must be registered and logged in to see this image.]ஆரம்ப காலத்தில் தொண்டர்கள் அவரை 'ஆனா' என்று அழைப்பார்கள். இப்போது அப்படி யாராவது அழைத்தால் முறைப்பார்கள்!
[You must be registered and logged in to see this image.]கருணாநிதியை 'அப்பா' என்று இவர் அழைத்தது இல்லை. 'தலைவர்' என்றுதான் சொல்வார். அவரும் 'தம்பி' என்றே கூப்பிடுவார்!
[You must be registered and logged in to see this image.]தினமும் காலையில் ஷட்டில்காக் விளையாடப் பிடிக்கும். சமீபகாலமாக அதைக் குறைத்துக் கொண்டதால் உடம்பின் எடை கூடிவிட்டது!
[You must be registered and logged in to see this image.]ஆன்மிக
விஷயத்தில் அதிகமான ஆர்வம் உண்டு. தன்னுடைய தோழர்களுக்கு அந்தக்
கோயிலுக்கு போய்ட்டுவா, இங்கு பரிகாரம் செய்தால் நலமாக இருக்கும்
என்றெல்லாம் சொல்வார்!
[You must be registered and logged in to see this image.]அழகிரிக்கு அதிகம் பிடித்த வெளிநாடு மாலத்தீவு. அதன் ரம்மியம் உடலுக்கு மட்டுமல்ல; மனதுக்கும் இதமானது என்பார்!
[You must be registered and logged in to see this image.]தனக்குக்
கீழே உள்ளவர் களைத் திட்டிவிட்டால், அடுத்த அரை மணி நேரத்தில் அவருக்கு
போன் போட்டு சமாதானம் செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார் அழகிரி!
[You must be registered and logged in to see this image.]அடுத்த
ஜனவரி 30 - அழகிரிக்கு மணிவிழா. அப்போது மதுரை மட்டுமல்ல; தமிழகமே
குலுங்கக் குலுங்க சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடி பூரிக்க இப்போதே
தாயாராகிக்கொண்டு இருக்கிறார்கள் அடியார்கள்!
From Ananda Vikatan Mar 24'2010 issue
Raja
[You must be registered and logged in to see this image.] |
[You must be registered and logged in to see this image.]தி.மு.க-வின் அயன் டானிக் மு.க.அழகிரி!
'அண்ணன் நினைச்சார்னா...' என உசுப்பேற்றியே கொம்பு சீவிவிட்டனர் கறுப்பு சிவப்புக்காரர்கள்.
[You must be registered and logged in to see this image.]திராவிட
இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் சூறாவளிப் பேச்சாளராக இருந்தவர்
பட்டுக்கோட்டை அழகிரி. கருணாநிதிக்கு இளமைக் காலத்தில் ஈர்ப்புச் சக்தியாக
இருந்தவர். அவரது நினைவாகத்தான் தன் மகனுக்கு அழகிரி என்று பெயர்வைத்தார்.
பட்டுக்கோட்டை அழகிரியை 'அஞ்சாநெஞ்சன்' என்பார்கள். அதுவே இவருக்கும்
தொடர்கிறது!
[You must be registered and logged in to see this image.]'நான்
எப்போதும் அம்மா செல்லம்தான்' என்று வெளிப்படையாகச் சொல்லும் அழகிரி...
இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது அம்மா தயாளுவிடம் பேசத் தவறுவது இல்லை!
[You must be registered and logged in to see this image.]அரசியலில்
இவரை வளர்த்தெடுத்தவர் முன்னாள் அமைச்சர் வே.தங்கபாண்டியன். எந்த வேலை
இருந்தாலும் அவரது நினைவு தினத்தன்று அவர் சமாதி இருக்கும்
மல்லாங்கிணறுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்!
[You must be registered and logged in to see this image.]மனதில்
பட்டதைப் பட்டவர்த்தனமாக அழகிரி சொல்லிவிடுவார். புதுக்கோட்டையில் ஒரு
திருமணம். 'அ.தி.மு.க-வில் இருந்து எத்தனையோ பேர் நம்முடைய கட்சிக்கு
வந்திருக்கிறார்கள். நான் ரகுபதியைத் தவிர, யாரையும் மதிப்பது இல்லை'
என்று இவர் சொன்னபோது கூட்டமே அமைதியாகிப்போனது!
[You must be registered and logged in to see this image.]1971-ல்
காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகனுக்காகத் தேர்தல் வேலை
பார்த்ததுதான் இவரது முதல் அரசியல் நுழைவு. அதனைப் பாராட்டி எம்.ஜி.ஆர்.
வழங்கிய மோதிரத்தை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறார் அழகிரி!
[You must be registered and logged in to see this image.]முரசொலி
பத்திரிகையின் மதுரைப் பதிப்பை கவனித்துக்கொள்வதற்காகத்தான் அந்த ஊரில்
போய் இறங்கினார் அழகிரி. 'நான் பிறந்தது திருவாரூராக இருந்தாலும்,
மதுரைதான் என் சொந்த ஊர்' என்பார்!
[You must be registered and logged in to see this image.]மதுரையில்
ஆரம்ப காலத்தில் திருநகர் 5-வது பஸ் ஸ்டாப்பில் வக்கீல் குமாரசாமி
வீட்டில் வாடகைக்கு இருந்த அழகிரி, அதன் பிறகுதான் டி.வி.எஸ். நகரில்
வீட்டை வாங்கி, பெரிதாக்கிக் கட்டி குடியிருந்து வருகிறார்!
google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad); |
பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள மாநகராட்சிக் கட்டடத்தில் வீடியோ கடை,
காந்தி சில்க்ஸ் என்ற பெயரில் சேலைக் கடை ஆகியவை அழகிரி தொடங்கிய ஆரம்ப
காலத் தொழில்கள். அவை இன்றும் தொடர்கின்றன!
[You must be registered and logged in to see this image.]'நான்
சந்தித்ததுபோல எத்தனையோ சதிகள், எத்தனையோ துரோகங்கள், எத்தனையோ
எதிர்ப்புகள், அடக்குமுறைகள், அவதூறுகள் ஆகியவற்றைத் தம்பி அழகிரி
சந்தித்துள்ளார். என்ன செய்வது... அப்பாவுக்குத் தப்பாது பிறந்த பிள்ளை'
என்று கருணாநிதியே இவருக்குப் பாராட்டுப் பத்திரம் கொடுத்துள்ளார்!
[You must be registered and logged in to see this image.]யானை
மலையில் இருக்கிற யோக நரசிம்மர் கோயில்தான் இவர்கள் குடும்பத்துக்கு இஷ்ட
தெய்வம். முக்கியமான நிகழ்வுகளை இங்கே இருந்துதான் ஆரம்பிப்பார்!
[You must be registered and logged in to see this image.]உசிலம்பட்டி,
விக்கிரமங்கலம் தென்னந்தோப்பும், திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல்
பங்களாக்களும் அழகிரி அமைதியாகக் கழிக்கத் தேர்ந்தெடுத்து அமைத்துள்ள
இடங்கள்!
[You must be registered and logged in to see this image.]வருத்தமோ,
சந்தோஷமோ எந்த மாதிரியான சூழ்நிலையிலும் அழகிரி அதிகமாகக் கேட்பது
எம்.ஜி.ஆர். பாடல்களைத்தான். பல பாடல்களை மனப்பாடமாக ஒப்பிக்கக்கூடியவர்!
[You must be registered and logged in to see this image.]சிவாஜியைச்
சித்தப்பா என்றுதான் சொல்வார். 'சிவாஜியின் மூத்த பிள்ளை நான்தான்' என்று
சொல்லி, மதுரையில் இருக்கும் அவரது சிலைக்குத் தினமும் மாலை போடும்
பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்!
[You must be registered and logged in to see this image.]அசைவச்
சாப்பாட்டில் அலாதியான பிரியம் உண்டு. செட்டிநாடு ஹோட்டல்களில் ஸ்பெஷலான
கறிக்கோலா உருண்டை கிடைத்தால் அதிகமாக ருசி பார்ப்பார்!
[You must be registered and logged in to see this image.]சென்னையில்
இருக்கும் அண்ணா அறிவாலயத்தைப்போல மதுரையில் தி.மு.க-வுக்காகப் பெரிய
கட்டடம் கட்ட வேண்டும் என்பது அழகிரி நிறைவேற்ற நினைக்கும் ஆசை!
[You must be registered and logged in to see this image.]எப்போதும்
அப்பாவுடன் முரண்படுவது இவரது வழக்கம். 2000-வது ஆண்டில் சில மாதங்கள்
தி.மு.க-வில் இருந்து நீக்கிவைக்கப்பட்டு இருந்தார் அழகிரி. அ.தி.மு.க.
ஆட்சியில் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்த பிறகுதான்
கோபாலபுரம் வீட்டுக்கு மீண்டும் வந்தார் அழகிரி!
[You must be registered and logged in to see this image.]அழகிரி-
காந்தி தம்பதியினருக்கு கயல்விழி, அஞ்சுகச்செல்வி ஆகிய இரு மகள்களும் துரை
தயாநிதி என்ற மகனும் வாரிசுகள். மகள் இருவருக்கும் மணமாகிவிட்டது. மகன்
திருமணம் மிக விரைவில் நடக்க இருக்கிறது. பெண் ரெடி!
[You must be registered and logged in to see this image.]பஸ்ஸில்
வந்து இறங்கிய அழகிரி, தனது வீட்டுக்குச் செல்ல ஆட்டோ கேட்டார். டிரைவர்
கேட்ட தொகை அதிகமாக இருந்தது. எனவே, நடையைக் கட்டினார். 'ஏய்... கண்ணாடி,
ஏன் பதிலே சொல்லாமப் போற?' என்று எகிறினார் டிரைவர். அமைதியாக நடந்தார்
அழகிரி. இப்படியும் ஒரு காட்சி பல ஆண்டுகளுக்கு முன்னால் மதுரைப் பேருந்து
நிலைய வாசலில் நடந்தது!
[You must be registered and logged in to see this image.]ஆரம்ப காலத்தில் தொண்டர்கள் அவரை 'ஆனா' என்று அழைப்பார்கள். இப்போது அப்படி யாராவது அழைத்தால் முறைப்பார்கள்!
[You must be registered and logged in to see this image.]கருணாநிதியை 'அப்பா' என்று இவர் அழைத்தது இல்லை. 'தலைவர்' என்றுதான் சொல்வார். அவரும் 'தம்பி' என்றே கூப்பிடுவார்!
[You must be registered and logged in to see this image.]தினமும் காலையில் ஷட்டில்காக் விளையாடப் பிடிக்கும். சமீபகாலமாக அதைக் குறைத்துக் கொண்டதால் உடம்பின் எடை கூடிவிட்டது!
[You must be registered and logged in to see this image.]ஆன்மிக
விஷயத்தில் அதிகமான ஆர்வம் உண்டு. தன்னுடைய தோழர்களுக்கு அந்தக்
கோயிலுக்கு போய்ட்டுவா, இங்கு பரிகாரம் செய்தால் நலமாக இருக்கும்
என்றெல்லாம் சொல்வார்!
[You must be registered and logged in to see this image.]அழகிரிக்கு அதிகம் பிடித்த வெளிநாடு மாலத்தீவு. அதன் ரம்மியம் உடலுக்கு மட்டுமல்ல; மனதுக்கும் இதமானது என்பார்!
[You must be registered and logged in to see this image.]தனக்குக்
கீழே உள்ளவர் களைத் திட்டிவிட்டால், அடுத்த அரை மணி நேரத்தில் அவருக்கு
போன் போட்டு சமாதானம் செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார் அழகிரி!
[You must be registered and logged in to see this image.]அடுத்த
ஜனவரி 30 - அழகிரிக்கு மணிவிழா. அப்போது மதுரை மட்டுமல்ல; தமிழகமே
குலுங்கக் குலுங்க சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடி பூரிக்க இப்போதே
தாயாராகிக்கொண்டு இருக்கிறார்கள் அடியார்கள்!
From Ananda Vikatan Mar 24'2010 issue
Raja
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|