புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஸ்பாரகஸ் ( காய்கறி )
Page 1 of 1 •
இவ்வகை காய்களை நாம் கட்டாயம் கடைகளில் பார்த்து இருப்போம். ஆனால் இதை ஏன் சாப்பிடனும், அதில் அப்படி என்ன சத்துக்கள் இருக்கு என்று நாம் நினைத்து விட்டு விடுமோம். ஆனால் இதில் உள்ள சத்துக்கள் ஏறாலம். இயற்க்கை நமக்கு குடுத்து இருக்கும் வரம் தறாலம் தறாலம்.
அஸ்பாரகஸின் மூன்று வகைகளும் ஒரு கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வெள்ளை அஸ்பாரகஸ் கடைசியில் உள்ளது. பச்சை அஸ்பாரகஸ் நடுவில் உள்ளது.முதலில் வைக்கப்பட்டிருக்கும் தாவரம் ஆர்னிதோகாலம் பைரினாய்க்கம் ஆகும். இந்த வகை அஸ்பாரகஸ், பொதுவாக காட்டு அஸ்பாரகஸ் என்று அழைக்கப்படுகிறது. சிலநேரங்களில் "பாத் அஸ்பாரகஸ்" என்றும் அழைக்கப்படுகிறது.
***
அஸ்பாரகஸ் அஃபிஸினாலிஸ் என்பது அஸ்பாரகஸ் பேரினத்தில் உள்ள ஒரு பூக்குந்தாவர இனமாகும். இதிலிருந்து அஸ்பாரகஸ் என்று அழைக்கப்படும் காய்கறி கிடைக்கிறது.
*
இந்த தாவரம் ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா மற்றும் மேற்கத்திய ஆசியா போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. இப்போது இது காய்கறி பயிராகவும் அதிகமான இடங்களில் பயிரிடப்படுகிறது.
*
Wild Asparagus in Austria
அஸ்பாரகஸ் என்பது ஒரு பூண்டுத்தாவரமாகும். இது நீண்டகாலம் வாழும் தன்மையுடைய தாவரமாகும். இந்த தாவரம், 100–150 centimetres (39–59 in) உயரமாகவும், தடித்த லாரிஸா தண்டுகள் கொண்டு, அதிகமான கிளைகளுடன் மென்மையான இலைக்கொத்துகளை உடையதாகவும் உள்ளது.
*
இது ஒரு இருபால் தாவரமாகும். ஆண் மற்றும் பெண் பூக்கள் தனித்தனியான தாவரங்களில் பூக்கும். ஆனால் சில நேரங்களில் இருபாலினத்து (அலி) பூக்களும் ஒரே தாவரத்தில் காணப்படும். இதில் காய்க்கும் பழம், மிகவும் சிறிய சிகப்பு பெர்ரியை போன்று, 6 முதல் 10மிமி விட்டமுடையதாக இருக்கும்.
*
அஸ்பாரகஸை குறித்த ஜெர்மன் தாவரவியல் விளக்கப்படம்
ஆரம்ப காலங்களில் அஸ்பாரகஸ், ஒரு காய்கறியாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனுடைய மென்மையான சுவைமணத்திற்காகவும் நீர்ப்பெருக்கி பண்பிற்காகவும் இந்த தாவரத்தை பயன்படுத்தினர். பழைய காலத்து உணவு செய்முறை புத்தகத்தில் அஸ்பாரகஸ்ஸை சமைப்பதற்கான சமையல் குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
*
இந்த தாவரம், பண்டைய கால எகிப்தியர்கள், கிரேக்கர்கள் மற்றும் ரோமர்கள் ஆகியோரால் பயிரிடப்பட்டு வந்தது. இந்த தாவரத்தின் பருவக்காலத்தின் போது, இதை அப்படியே உண்டனர். இந்த காய்கறி உலர்த்தப்பட்டு குளிர்காலத்திற்காகவும் எடுத்துவைக்கப்பட்டது. இடைக்காலத்தின் போது இந்த தாவரம் பிரபலமாக இல்லை. ஆனால் பதினேழாம் நூற்றாண்டில் மறுபடியும் பிரபலமாக ஆரம்பித்துவிட்டது.
***
அஸ்பாரகஸின் பயன்களும் & சமைக்கும் முறையும்:
*
1. அஸ்பாரகஸின் இளம் தளிர்கள் மட்டுமே உணவாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அஸ்பாரகஸ், குறைவான கலோரியை உடையதாக உள்ளது. இதில் கொழுப்பு சத்து இல்லை மற்றும் இதில் மிகவும் குறைந்த அளவு சோடியம் இருப்பதனால், இது ஆரோக்கியமான உணவாகவும் உள்ளது.
*
2. அஸ்பாரகஸில், ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், நார் சத்து உணவு வகை மற்றும் ரூட்டன் ஆகியவை உள்ளது. அஸ்பாரகஸிலிருந்து அமினோ அமில அஸ்பாரஜின் என்று பெயர் வந்தது. இது போன்ற சேர்மங்கள் அஸ்பாரகஸ் தாவரத்தில் மிகவும் அதிகமாக உள்ளன.
*
3. இந்த தாவரத்தின் தளிர்கள் பல வகைகளாக சமைக்கப்பட்டு வருகிறது. அஸ்பாரகஸ் வறுத்த பொறியலாக கோழி இறைச்சி, கூனிறால் அல்லது மாட்டிறைச்சி ஆகியவற்றுடன் சேர்த்து சமைத்து கொடுக்கப்படும். இந்த அஸ்பாரகஸ் பன்றி இறைச்சியினுள் வைக்கப்பட்டும் சமைத்து கொடுக்கப்படும். அஸ்பாரகஸ், அடுப்புக்கரி அல்லது வன்மர கறிநெருப்புகளிலும், சுடப்பட்ட முறையில் சீக்கிரமாகவே சமைத்திடலாம்.
*
4. ஒரு சில கஞ்சி வகைகள் மற்றும் சூப்புகளில் இந்த அஸ்பாரகஸ் ஒரு சமையல் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. பிரெஞ்சு பாணியில், இது கொதிக்கவைத்து அல்லது வேகவைக்கப்பட்டு, ஹாலண்டைஸ் (முட்டை, வெண்ணெய் மற்றும் எலுமிச்சை கலந்தது) சுவைச்சாறு, உருகிய வெண்ணெய் அல்லது ஒலிவ எண்ணெய், பார்மிசன் பால்கட்டி அல்லது மேயனைஸ் ஆகியவற்றுடன் சேர்த்து உணவாக வழங்கப்படும். உணவுக்குப் பின் கொடுக்கப்படும் இனிப்பு வகையிலும் இது பயன்படுத்தப்படலாம்.
*
5. அஸ்பாரகஸ் ஊறுகாய்களாகவும் தயாரிக்கப்படுகிறது. இதனை பல வருடங்களுக்கு சேமித்தும் வைக்கப்படுகிறது. சில தயாரிப்பு வகைகள், தளிர்கள் "மாரினேட்டட்" (உப்பு தடவப்பட்ட நிலை) முறையில் தயார் செய்யப்பட்டுள்ளது என்று விவரச்சீட்டில் குறிப்பிடலாம்.
*
6. அஸ்பாரகஸின் அடிப்பகுதியில் மண்ணும் அழுக்கும் இருக்கும். இதன் காரணத்தினால் அஸ்பாரகஸை சமைப்பதற்கு முன்னதாக நன்கு சுத்தம் செய்ய வேண்டும். உலகளவில், பச்சை அஸ்பாரகஸ் உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
*
7. கண்டம் சார்ந்த வடக்கு ஐரோப்பா பகுதிகளில் விளையும் வெள்ளை அஸ்பாரகஸ், மிகவும் சிறந்த மற்றும் முக்கிய காய்கறியாக கருதப்படுகிறது. இதன் காரணத்தினால், இந்த வகை அஸ்பாரகஸை, "வெள்ளைத் தங்கம்" என்று செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.
***
அஸ்பாரகஸ் 100 கிராமில் உள்ள ஊட்டச் சத்துக்கள்:
*
ஆற்றல் 20 kcal 90 kJ
மாவுப்பொருள்கள் 3.88 g
- இனியம் 1.88 g
- நார்ப்பொருள் 2.1 g
கொழுமியம் 0.12 g
புரதம் 2.20 g
தையாமின் (உயிர். B1) 0.143 mg 11%
ரைபோஃவிளேவின் (உயிர். B2) 0.141 mg 9%
நையாசின் (உயிர். B3) 0.978 mg 7%
Pantothenic acid (B5) 0.274 mg 5%
உயிர்ச்சத்து B6 0.091 mg 7%
ஃவோலேட் (உயிர்ச்சத்து B9) 52 μg 13%
உயிர்ச்சத்து C 5.6 mg 9%
கால்சியம் 24 mg 2%
இரும்பு 2.14 mg 17%
மக்னீசியம் 14 mg 4%
பாசுபரசு 52 mg 7%
பொட்டாசியம் 202 mg 4%
துத்தநாகம் 0.54 mg 5%
Manganese 0.158 mg
***
அஸ்பாரகஸின் மருத்துவ குணங்கள்:
*
பச்சை அஸ்பாரகஸ்
1. இரண்டாம் நூற்றாண்டு மருத்துவரான காலென், அஸ்பாரகஸ்ஸை, "சுத்தப்படுத்தும் மற்றும் குணமாக்கும்" திறனுடையது என்று விவரித்துள்ளார்.
*
2. அஸ்பாரகஸில் குறைவான கலோரியும், ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் நிறைந்தும் உள்ளது என்று ஊட்டச்சத்து ஆய்வுகளில் காண்பிக்கப்பட்டுள்ளது. அதனுடைய தண்டுகளில் ஆக்ஸியேற்றிப்பகை (ஆண்டி-ஆக்ஸிடெண்டுகள்) அதிகமாக உள்ளது.
*
3. அஸ்பாரகஸ் முக்கியமான ஊட்டச்சத்துகளை கொடுக்கிறது: அஸ்பாரகஸின் ஆறு காய்களில், 135 மைக்ரோகிராம் ஃபோலேட்டு, ஒரு வயதுவந்தவரின் RDIல் பாதியளவு (பரிந்துரைக்கப்பட்ட தினசரி உணவு), 545 μg பீட்டா கரோட்டுன் மற்றும் 20மிகி பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளது." இந்த குறிப்பு, 'ரீடர்ஸ் டைஜஸ்டில்' வெளியானது. இதய நோய் உருவாவதற்கு காரணமாக இருக்கும் ஹோமோசிஸ்டைனை, ஃபோலேட் மட்டுப்படுத்துகிறது என்று ஆராய்ச்சி அறிவுறுத்துகிறது.
*
4. ஃபோலேட் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனெனில், ஃபோலேட், குழந்தைகளின் நரம்பு சார்ந்த குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதிகமான பொட்டாசியம் எடுத்துக்கொள்வதனால், உடலில் உள்ள கால்சியம் குறைபாடு குறைக்கப்படுகிறது என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
*
5. "அஸ்பாரகஸ் அதனுடைய மருத்துவ குணங்களுக்காக பல காலங்களாக விசேஷமாக எண்ணப்பட்டு வருகிறது" என்று டி.ஆன்ஸ்டாட் எழுதப்பட்டது. ஆன்ஸ்டாட் என்பவர், 'ஹோல் ஃபூட்ஸ் கம்பானியன்: அ கைட் ஃபார் அட்வென்சரஸ் குக்ஸ், கியூரியஸ் ஷாப்பர்ஸ் அண்டு லவ்வர்ஸ் ஆஃப் நாட்சிரல் ஃபூட்ஸ்' என்ற நூலின் ஆசிரியராவார்.
*
6. "அஸ்பாரகஸில் உள்ள சத்துப்பொருள், நீர்ப்பெருக்கியாக செயல்புரிகிறது; நம்மை சோர்வுப்படுத்தும் அம்மோனியாவை நடுநிலைப்படுத்துகிறது; மற்றும் சிறிய இரத்த குழல்களில் சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதனுடைய நார் சத்து மலமிளக்கியாகவும் செயல்புரிகிறது."
***
3 வித அஸ்பாரகஸ் பயன்கள்:
*
வெள்ளை அஸ்பாரக, ஸ்பார்ஜெல் என்று அழைக்கப்படுகிறது. இது பச்சையை வகையை விட கசப்பு கொஞ்சம் குறைவாக இருக்கும்.
*
ஊதா நிற அஸ்பாரகஸ், பச்சை மற்றும் வெள்ளையிலிருந்து சிறிது வேறுப்பட்டு காணப்படுகிறது. இதில் நார் சத்து குறைவாகவும் சர்க்கரையின் அளவு அதிகமாகவும் காணப்படுகிறது. ( வைலெட்டோ டி'அல்பெங்கா என்ற பெயர் வகையில் தான் வெளியிடங்களில் விற்கப்படுகிறது. )
*
குறிப்பாக, பச்சை அஸ்பாரகஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
இணைப்புத்திசு வெண்புரதம் உடலில் உற்பத்தியாவதற்கும், அதனை தக்கவைத்துக்கொள்வதற்கும் வைட்டமின் சி உதவியாக இருக்கிறது. உடலில் உள்ள எல்லா செல்கள் மற்றும் திசுக்களை ஒன்றுசேர்த்து பிடித்துக்கொள்ள இணைப்புத்திசு வெண்புரதம் உதவியாக இருக்கிறது. இதன் காரணத்தினால், இது அதிசய புரதம் என்று கருதப்படுகிறது.
***
இவை சாப்பிடுவதால் ஒரு சிலருக்கு உடலில் ஏற்ப்படும் வேதியல் மாற்றங்கள்:
*
1. அஸ்பாரகஸில் உள்ள சில சேர்மங்கள் வளர்சிதை மாற்றமடைந்து சிறுநீருக்கு ஒரு வித்தியாசமான நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பலவகையான சல்ஃபரை கொண்டுள்ள, சிறுமையாக்கம் செய்யும் பொருட்களே காரணமாக உள்ளன. இதில் பலவகையான தியோல்கள், தியோ-ஈஸ்ட்டர்கள் மற்றும் அம்மோனியா ஆகியவையும் அடங்கும்.
*
2. அஸ்பாரகஸை உண்ட பிறகு 15 முதல் 30 நிமிடங்களிலேயே சிறுநீரில் நாற்றமடிக்க ஆரம்பித்துவிடுகிறது என்று கணக்கிடப்பட்டது. யூனிவர்சிட்டி ஆஃப் வாட்டர்லூவில், டாக்டர். ஆர்.மெக்கலெல்லன் என்பவரால், இந்த ஆராய்ச்சி சரிபார்க்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டது.
*
3. அஸ்பாரகஸை உண்டவர்களில் சிலர் மற்றவர்களை விட வித்தியாசமாக அது செரித்துக்கொள்ளப்பட்டது. இதன் காரணத்தினால் சிலருக்கு அஸ்பாரகஸை உண்ட பிறகு நாற்றத்துடன் கூடிய சிறுநீர் வெளியானது. சிலருக்கு அது போன்று வெளியாகவில்லை என்று கருதப்பட்டது. எனினும், 1980களில் பிரான்சு, சீனா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் செய்த மூன்று ஆய்வுகளில், அஸ்பாரகஸினால் ஏற்படும் நாற்றத்துடன் கூடிய சிறுநீர், உலகளவில் மனிதர்களுக்கு உள்ள பண்பியல்பாகும் என்று ஆய்வு முடிவில் வெளியிட்டது.
*
4. இஸ்ரேலில் 307 ஆய்வுக்குட்பட்டவர்களை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் பங்கேற்றவர்கள், 'அஸ்பாரகஸ் சிறுநீரை' மோப்பம் பிடிக்கும் திறனுடையவர்களாக இருந்தனர். அஸ்பாரகஸை உண்டவர்களுக்கே அவர்களுடைய சிறுநீரில் உள்ள நாற்றம் தெரியாமல் இருந்தாலும், இந்த ஆய்வுக்குட்பட்டவர்கள், மற்றவர்கள் கழிக்கும் சிறுநீரிலும் இருக்கும் அஸ்பாரகஸ் நாற்றத்தை கண்டுபிடிக்கும் திறனுடையவர்களாக இருந்தனர். இந்த ஆய்வின் மூலமாக தான் அஸ்பாரகஸை உண்கிற எல்லோருக்குமே நாற்றம் நிறைந்த சிறுநீர் வெளியாகும் என்பது கண்டறியப்பட்டது.
*
5. இதன் மூலம், அஸ்பாரகஸை உண்கிற பெரும்பாலான மக்களுக்கு நாற்றம் நிறைந்த சேர்மம் உடலில் உற்பத்தியாகிறது என்பது உண்மையாகிவிட்டது. ஆனால் 22 சதவீதம் மக்களுக்கு மட்டுமே, அந்த நாற்றத்தை மோப்பம் பிடிப்பதற்கு தேவையான தன்மூர்த்தம் சார்ந்த மரபணுக்கள் உள்ளன என்பதும் இந்த ஆய்விலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
***
சிறுநீர் கட்டுரையில் அஸ்பாரகஸின் தாக்கம்.
http://dsc.discovery.com/guides/skinny-on/asparagus.html
***
இக்குறிப்புகள் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
***
நன்றி விக்கிபீடியா.
http://azhkadalkalangiyam.blogspot.com/2010/03/blog-post_18.html
அஸ்பாரகஸின் மூன்று வகைகளும் ஒரு கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வெள்ளை அஸ்பாரகஸ் கடைசியில் உள்ளது. பச்சை அஸ்பாரகஸ் நடுவில் உள்ளது.முதலில் வைக்கப்பட்டிருக்கும் தாவரம் ஆர்னிதோகாலம் பைரினாய்க்கம் ஆகும். இந்த வகை அஸ்பாரகஸ், பொதுவாக காட்டு அஸ்பாரகஸ் என்று அழைக்கப்படுகிறது. சிலநேரங்களில் "பாத் அஸ்பாரகஸ்" என்றும் அழைக்கப்படுகிறது.
***
அஸ்பாரகஸ் அஃபிஸினாலிஸ் என்பது அஸ்பாரகஸ் பேரினத்தில் உள்ள ஒரு பூக்குந்தாவர இனமாகும். இதிலிருந்து அஸ்பாரகஸ் என்று அழைக்கப்படும் காய்கறி கிடைக்கிறது.
*
இந்த தாவரம் ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா மற்றும் மேற்கத்திய ஆசியா போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. இப்போது இது காய்கறி பயிராகவும் அதிகமான இடங்களில் பயிரிடப்படுகிறது.
*
Wild Asparagus in Austria
அஸ்பாரகஸ் என்பது ஒரு பூண்டுத்தாவரமாகும். இது நீண்டகாலம் வாழும் தன்மையுடைய தாவரமாகும். இந்த தாவரம், 100–150 centimetres (39–59 in) உயரமாகவும், தடித்த லாரிஸா தண்டுகள் கொண்டு, அதிகமான கிளைகளுடன் மென்மையான இலைக்கொத்துகளை உடையதாகவும் உள்ளது.
*
இது ஒரு இருபால் தாவரமாகும். ஆண் மற்றும் பெண் பூக்கள் தனித்தனியான தாவரங்களில் பூக்கும். ஆனால் சில நேரங்களில் இருபாலினத்து (அலி) பூக்களும் ஒரே தாவரத்தில் காணப்படும். இதில் காய்க்கும் பழம், மிகவும் சிறிய சிகப்பு பெர்ரியை போன்று, 6 முதல் 10மிமி விட்டமுடையதாக இருக்கும்.
*
அஸ்பாரகஸை குறித்த ஜெர்மன் தாவரவியல் விளக்கப்படம்
ஆரம்ப காலங்களில் அஸ்பாரகஸ், ஒரு காய்கறியாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனுடைய மென்மையான சுவைமணத்திற்காகவும் நீர்ப்பெருக்கி பண்பிற்காகவும் இந்த தாவரத்தை பயன்படுத்தினர். பழைய காலத்து உணவு செய்முறை புத்தகத்தில் அஸ்பாரகஸ்ஸை சமைப்பதற்கான சமையல் குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
*
இந்த தாவரம், பண்டைய கால எகிப்தியர்கள், கிரேக்கர்கள் மற்றும் ரோமர்கள் ஆகியோரால் பயிரிடப்பட்டு வந்தது. இந்த தாவரத்தின் பருவக்காலத்தின் போது, இதை அப்படியே உண்டனர். இந்த காய்கறி உலர்த்தப்பட்டு குளிர்காலத்திற்காகவும் எடுத்துவைக்கப்பட்டது. இடைக்காலத்தின் போது இந்த தாவரம் பிரபலமாக இல்லை. ஆனால் பதினேழாம் நூற்றாண்டில் மறுபடியும் பிரபலமாக ஆரம்பித்துவிட்டது.
***
அஸ்பாரகஸின் பயன்களும் & சமைக்கும் முறையும்:
*
1. அஸ்பாரகஸின் இளம் தளிர்கள் மட்டுமே உணவாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அஸ்பாரகஸ், குறைவான கலோரியை உடையதாக உள்ளது. இதில் கொழுப்பு சத்து இல்லை மற்றும் இதில் மிகவும் குறைந்த அளவு சோடியம் இருப்பதனால், இது ஆரோக்கியமான உணவாகவும் உள்ளது.
*
2. அஸ்பாரகஸில், ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், நார் சத்து உணவு வகை மற்றும் ரூட்டன் ஆகியவை உள்ளது. அஸ்பாரகஸிலிருந்து அமினோ அமில அஸ்பாரஜின் என்று பெயர் வந்தது. இது போன்ற சேர்மங்கள் அஸ்பாரகஸ் தாவரத்தில் மிகவும் அதிகமாக உள்ளன.
*
3. இந்த தாவரத்தின் தளிர்கள் பல வகைகளாக சமைக்கப்பட்டு வருகிறது. அஸ்பாரகஸ் வறுத்த பொறியலாக கோழி இறைச்சி, கூனிறால் அல்லது மாட்டிறைச்சி ஆகியவற்றுடன் சேர்த்து சமைத்து கொடுக்கப்படும். இந்த அஸ்பாரகஸ் பன்றி இறைச்சியினுள் வைக்கப்பட்டும் சமைத்து கொடுக்கப்படும். அஸ்பாரகஸ், அடுப்புக்கரி அல்லது வன்மர கறிநெருப்புகளிலும், சுடப்பட்ட முறையில் சீக்கிரமாகவே சமைத்திடலாம்.
*
4. ஒரு சில கஞ்சி வகைகள் மற்றும் சூப்புகளில் இந்த அஸ்பாரகஸ் ஒரு சமையல் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. பிரெஞ்சு பாணியில், இது கொதிக்கவைத்து அல்லது வேகவைக்கப்பட்டு, ஹாலண்டைஸ் (முட்டை, வெண்ணெய் மற்றும் எலுமிச்சை கலந்தது) சுவைச்சாறு, உருகிய வெண்ணெய் அல்லது ஒலிவ எண்ணெய், பார்மிசன் பால்கட்டி அல்லது மேயனைஸ் ஆகியவற்றுடன் சேர்த்து உணவாக வழங்கப்படும். உணவுக்குப் பின் கொடுக்கப்படும் இனிப்பு வகையிலும் இது பயன்படுத்தப்படலாம்.
*
5. அஸ்பாரகஸ் ஊறுகாய்களாகவும் தயாரிக்கப்படுகிறது. இதனை பல வருடங்களுக்கு சேமித்தும் வைக்கப்படுகிறது. சில தயாரிப்பு வகைகள், தளிர்கள் "மாரினேட்டட்" (உப்பு தடவப்பட்ட நிலை) முறையில் தயார் செய்யப்பட்டுள்ளது என்று விவரச்சீட்டில் குறிப்பிடலாம்.
*
6. அஸ்பாரகஸின் அடிப்பகுதியில் மண்ணும் அழுக்கும் இருக்கும். இதன் காரணத்தினால் அஸ்பாரகஸை சமைப்பதற்கு முன்னதாக நன்கு சுத்தம் செய்ய வேண்டும். உலகளவில், பச்சை அஸ்பாரகஸ் உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
*
7. கண்டம் சார்ந்த வடக்கு ஐரோப்பா பகுதிகளில் விளையும் வெள்ளை அஸ்பாரகஸ், மிகவும் சிறந்த மற்றும் முக்கிய காய்கறியாக கருதப்படுகிறது. இதன் காரணத்தினால், இந்த வகை அஸ்பாரகஸை, "வெள்ளைத் தங்கம்" என்று செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.
***
அஸ்பாரகஸ் 100 கிராமில் உள்ள ஊட்டச் சத்துக்கள்:
*
ஆற்றல் 20 kcal 90 kJ
மாவுப்பொருள்கள் 3.88 g
- இனியம் 1.88 g
- நார்ப்பொருள் 2.1 g
கொழுமியம் 0.12 g
புரதம் 2.20 g
தையாமின் (உயிர். B1) 0.143 mg 11%
ரைபோஃவிளேவின் (உயிர். B2) 0.141 mg 9%
நையாசின் (உயிர். B3) 0.978 mg 7%
Pantothenic acid (B5) 0.274 mg 5%
உயிர்ச்சத்து B6 0.091 mg 7%
ஃவோலேட் (உயிர்ச்சத்து B9) 52 μg 13%
உயிர்ச்சத்து C 5.6 mg 9%
கால்சியம் 24 mg 2%
இரும்பு 2.14 mg 17%
மக்னீசியம் 14 mg 4%
பாசுபரசு 52 mg 7%
பொட்டாசியம் 202 mg 4%
துத்தநாகம் 0.54 mg 5%
Manganese 0.158 mg
***
அஸ்பாரகஸின் மருத்துவ குணங்கள்:
*
பச்சை அஸ்பாரகஸ்
1. இரண்டாம் நூற்றாண்டு மருத்துவரான காலென், அஸ்பாரகஸ்ஸை, "சுத்தப்படுத்தும் மற்றும் குணமாக்கும்" திறனுடையது என்று விவரித்துள்ளார்.
*
2. அஸ்பாரகஸில் குறைவான கலோரியும், ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் நிறைந்தும் உள்ளது என்று ஊட்டச்சத்து ஆய்வுகளில் காண்பிக்கப்பட்டுள்ளது. அதனுடைய தண்டுகளில் ஆக்ஸியேற்றிப்பகை (ஆண்டி-ஆக்ஸிடெண்டுகள்) அதிகமாக உள்ளது.
*
3. அஸ்பாரகஸ் முக்கியமான ஊட்டச்சத்துகளை கொடுக்கிறது: அஸ்பாரகஸின் ஆறு காய்களில், 135 மைக்ரோகிராம் ஃபோலேட்டு, ஒரு வயதுவந்தவரின் RDIல் பாதியளவு (பரிந்துரைக்கப்பட்ட தினசரி உணவு), 545 μg பீட்டா கரோட்டுன் மற்றும் 20மிகி பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளது." இந்த குறிப்பு, 'ரீடர்ஸ் டைஜஸ்டில்' வெளியானது. இதய நோய் உருவாவதற்கு காரணமாக இருக்கும் ஹோமோசிஸ்டைனை, ஃபோலேட் மட்டுப்படுத்துகிறது என்று ஆராய்ச்சி அறிவுறுத்துகிறது.
*
4. ஃபோலேட் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனெனில், ஃபோலேட், குழந்தைகளின் நரம்பு சார்ந்த குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதிகமான பொட்டாசியம் எடுத்துக்கொள்வதனால், உடலில் உள்ள கால்சியம் குறைபாடு குறைக்கப்படுகிறது என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
*
5. "அஸ்பாரகஸ் அதனுடைய மருத்துவ குணங்களுக்காக பல காலங்களாக விசேஷமாக எண்ணப்பட்டு வருகிறது" என்று டி.ஆன்ஸ்டாட் எழுதப்பட்டது. ஆன்ஸ்டாட் என்பவர், 'ஹோல் ஃபூட்ஸ் கம்பானியன்: அ கைட் ஃபார் அட்வென்சரஸ் குக்ஸ், கியூரியஸ் ஷாப்பர்ஸ் அண்டு லவ்வர்ஸ் ஆஃப் நாட்சிரல் ஃபூட்ஸ்' என்ற நூலின் ஆசிரியராவார்.
*
6. "அஸ்பாரகஸில் உள்ள சத்துப்பொருள், நீர்ப்பெருக்கியாக செயல்புரிகிறது; நம்மை சோர்வுப்படுத்தும் அம்மோனியாவை நடுநிலைப்படுத்துகிறது; மற்றும் சிறிய இரத்த குழல்களில் சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதனுடைய நார் சத்து மலமிளக்கியாகவும் செயல்புரிகிறது."
***
3 வித அஸ்பாரகஸ் பயன்கள்:
*
வெள்ளை அஸ்பாரக, ஸ்பார்ஜெல் என்று அழைக்கப்படுகிறது. இது பச்சையை வகையை விட கசப்பு கொஞ்சம் குறைவாக இருக்கும்.
*
ஊதா நிற அஸ்பாரகஸ், பச்சை மற்றும் வெள்ளையிலிருந்து சிறிது வேறுப்பட்டு காணப்படுகிறது. இதில் நார் சத்து குறைவாகவும் சர்க்கரையின் அளவு அதிகமாகவும் காணப்படுகிறது. ( வைலெட்டோ டி'அல்பெங்கா என்ற பெயர் வகையில் தான் வெளியிடங்களில் விற்கப்படுகிறது. )
*
குறிப்பாக, பச்சை அஸ்பாரகஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
இணைப்புத்திசு வெண்புரதம் உடலில் உற்பத்தியாவதற்கும், அதனை தக்கவைத்துக்கொள்வதற்கும் வைட்டமின் சி உதவியாக இருக்கிறது. உடலில் உள்ள எல்லா செல்கள் மற்றும் திசுக்களை ஒன்றுசேர்த்து பிடித்துக்கொள்ள இணைப்புத்திசு வெண்புரதம் உதவியாக இருக்கிறது. இதன் காரணத்தினால், இது அதிசய புரதம் என்று கருதப்படுகிறது.
***
இவை சாப்பிடுவதால் ஒரு சிலருக்கு உடலில் ஏற்ப்படும் வேதியல் மாற்றங்கள்:
*
1. அஸ்பாரகஸில் உள்ள சில சேர்மங்கள் வளர்சிதை மாற்றமடைந்து சிறுநீருக்கு ஒரு வித்தியாசமான நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பலவகையான சல்ஃபரை கொண்டுள்ள, சிறுமையாக்கம் செய்யும் பொருட்களே காரணமாக உள்ளன. இதில் பலவகையான தியோல்கள், தியோ-ஈஸ்ட்டர்கள் மற்றும் அம்மோனியா ஆகியவையும் அடங்கும்.
*
2. அஸ்பாரகஸை உண்ட பிறகு 15 முதல் 30 நிமிடங்களிலேயே சிறுநீரில் நாற்றமடிக்க ஆரம்பித்துவிடுகிறது என்று கணக்கிடப்பட்டது. யூனிவர்சிட்டி ஆஃப் வாட்டர்லூவில், டாக்டர். ஆர்.மெக்கலெல்லன் என்பவரால், இந்த ஆராய்ச்சி சரிபார்க்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டது.
*
3. அஸ்பாரகஸை உண்டவர்களில் சிலர் மற்றவர்களை விட வித்தியாசமாக அது செரித்துக்கொள்ளப்பட்டது. இதன் காரணத்தினால் சிலருக்கு அஸ்பாரகஸை உண்ட பிறகு நாற்றத்துடன் கூடிய சிறுநீர் வெளியானது. சிலருக்கு அது போன்று வெளியாகவில்லை என்று கருதப்பட்டது. எனினும், 1980களில் பிரான்சு, சீனா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் செய்த மூன்று ஆய்வுகளில், அஸ்பாரகஸினால் ஏற்படும் நாற்றத்துடன் கூடிய சிறுநீர், உலகளவில் மனிதர்களுக்கு உள்ள பண்பியல்பாகும் என்று ஆய்வு முடிவில் வெளியிட்டது.
*
4. இஸ்ரேலில் 307 ஆய்வுக்குட்பட்டவர்களை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் பங்கேற்றவர்கள், 'அஸ்பாரகஸ் சிறுநீரை' மோப்பம் பிடிக்கும் திறனுடையவர்களாக இருந்தனர். அஸ்பாரகஸை உண்டவர்களுக்கே அவர்களுடைய சிறுநீரில் உள்ள நாற்றம் தெரியாமல் இருந்தாலும், இந்த ஆய்வுக்குட்பட்டவர்கள், மற்றவர்கள் கழிக்கும் சிறுநீரிலும் இருக்கும் அஸ்பாரகஸ் நாற்றத்தை கண்டுபிடிக்கும் திறனுடையவர்களாக இருந்தனர். இந்த ஆய்வின் மூலமாக தான் அஸ்பாரகஸை உண்கிற எல்லோருக்குமே நாற்றம் நிறைந்த சிறுநீர் வெளியாகும் என்பது கண்டறியப்பட்டது.
*
5. இதன் மூலம், அஸ்பாரகஸை உண்கிற பெரும்பாலான மக்களுக்கு நாற்றம் நிறைந்த சேர்மம் உடலில் உற்பத்தியாகிறது என்பது உண்மையாகிவிட்டது. ஆனால் 22 சதவீதம் மக்களுக்கு மட்டுமே, அந்த நாற்றத்தை மோப்பம் பிடிப்பதற்கு தேவையான தன்மூர்த்தம் சார்ந்த மரபணுக்கள் உள்ளன என்பதும் இந்த ஆய்விலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
***
சிறுநீர் கட்டுரையில் அஸ்பாரகஸின் தாக்கம்.
http://dsc.discovery.com/guides/skinny-on/asparagus.html
***
இக்குறிப்புகள் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
***
நன்றி விக்கிபீடியா.
http://azhkadalkalangiyam.blogspot.com/2010/03/blog-post_18.html
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|